அரசு பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய நடைமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர் வரை என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், பேருந்துகள் போன்ற இடத்தில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு…
Read more