மாநிலத்தில் அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த டிச-28 இல் போராட்டம்…. வெளியான தகவல்…!!
அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளின் அளவிற்கு கட்டட வசதி இல்லாத காரணத்தால் தான் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பணிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு யோசிக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு காலத்தில் 250 மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது 24…
Read more