மாநிலத்தில் அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த டிச-28 இல் போராட்டம்…. வெளியான தகவல்…!!

அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளின் அளவிற்கு கட்டட வசதி இல்லாத காரணத்தால் தான் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பணிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு யோசிக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு காலத்தில் 250 மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது 24…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய நலத்திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதாவது ஆசிரியர்களின் நலனை காப்பதற்கு புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு  கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

சென்னை அரசு பள்ளி வகுப்பறைகளில் நவீன வசதிகள்… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்காக தமிழக அரசால் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு சமூக நல அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் ஒரு பங்கு நிதியும், பொதுமக்கள், நிறுவனங்கள், அரசு…

Read more

ஆபத்தான நிலையில் அரசு பள்ளி கட்டிடம்… புதிதாக கட்டப்படுமா…?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல்  ஒன்றியம் காரையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2005 – 2006 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலமாக 3 லட்சத்து…

Read more

“நாற்றம் அடிக்கிறது, தள்ளி போங்க”… அரசு பள்ளியில் நேர்ந்த கொடுரம்…. தற்கொலைக்கு முயன்ற தலித் மாணவிகளின் கண்ணீர் கதை…!!!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளம்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து 2 தலித் மாணவிகள் ஆசிரியர்கள் திட்டியதாக கூறி கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி… எங்கு தெரியுமா…??

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ஒன்றியம் தென்காரவயல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் வட்டார கல்வி…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி… கலந்து கொண்ட ஆசிரியர்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வன் மற்றும் ஆசிரியர்கள் சிவகுரு வெங்கடாஜலபதி, கணேசன் போன்றோர் பேசியுள்ளனர். இதில் வலங்கைமான், குடவாசல்,…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு… வெளியான தகவல்..!!!!

அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றம், வானவியல் மற்றும் உட்பட பல்வேறு மன்ற  செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு…

Read more

அரசு பள்ளிகளில் இனி இலவச சானிட்டரி நாப்கின் விநியோகம்… டெல்லி அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!!

நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசாங்கம் செய்து வருகிறது. அந்த வகையில் இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம், மடிக்கணினி போன்ற பல வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில்  மாணவிகளுக்கு அத்தியாவசிய தேவைகளில்…

Read more

அரசு பள்ளியில் இரவு நேரத்தில் கல்வீச்சு, ரத்தக்கறை… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே வடபாதி மங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சூழல் கடந்த கஜா புயலின் போது சேதமடைந்தது. இதனையடுத்து சுற்றுச்சூழல் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் சேதமடைந்த சுற்றுசுவர் வழியாக  சமூக…

Read more

தமிழகத்தில் 4,5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 4,5-ம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை மதுரையில் முதன்மை கருத்தாளர்கள், ஆசிரியர், பயிற்றுநர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இதுகுறித்து மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி…

Read more

Other Story