அரசு பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய நடைமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர் வரை என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், பேருந்துகள் போன்ற இடத்தில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு…

Read more

“அரசு பள்ளிகளில் உங்க குழந்தைகளை சேருங்க”… வித்தியாசமாக பிரச்சாரம் செய்த ஹெட் மாஸ்டர்… நல்ல ஐடியாவா இருக்கே..!!

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ரமேஷ்பாபு என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்து தனது பைக்கில் ஒலிபெருக்கியை…

Read more

“மழலை மொழியை மிஞ்ச வார்த்தை உண்டா”..? அரசு பள்ளி குழந்தைகள் பாடிய பாடல்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் தெர்க்கமூர் அரசு மழலையர் மற்றும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தாய் நாட்டின் பாரம்பரிய பாடலான “Anan Ta Pad Chaye”க்கு பாடி ஆடிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி…

Read more

அடேங்கப்பா..! அரசு பள்ளிகளில் 1,00,000-ஐ தாண்டிய மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை தகவல்..!!

தமிழ்நாடு முழுவதும் முத்தம் 37,553 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த அரசு பள்ளிகளில் கடந்த 1-ம் தேதி முதல் மாணவ சேர்க்கை தொடங்கியது. இதனை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்…

Read more

“பிறந்த ஊருக்கு ஏதாவது செய்யணும்”.. கல்வி ரொம்ப முக்கியம்… அரசு பள்ளிக்கு ரூ‌.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய தம்பதி..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே கீழையூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு ஒரு தம்பதி சுமார் ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளனர். அதாவது சுமார் இரண்டு ஏக்கர்…

Read more

“அரசுப் பள்ளியில் அரை நிர்வாண கோலத்தில் ரயில்வே ஊழியர்”… கேள்விக்குறியான மாணவிகளின் பாதுகாப்பு… வீடியோ வெளியிட்ட அதிமுக..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் மாற்றுத்திறனாளி ரயில்வே ஊழியர் ஒருவர் மதுபோதையில் அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார். இதனைப் பார்த்த மாணவிகளின் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு…

Read more

அரசு பள்ளிகள் எங்கள் பிள்ளைகள் போல…. நாங்கள் தனியாருக்கு தத்து கொடுக்கிறோமா?…. அன்பில் மகேஷ் காட்டம்…!!!

வரும் கல்வியாண்டில் 500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்து கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நவ. 25ஆம் தேதி… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!

அரசு பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருந்ததாவது, தமிழக அரசின் முதன்மை திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீடு தேர்வு கடந்த 2021ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் 3 மற்றும் 6…

Read more

நீங்க ரொம்ப கிரேட் மேடம்…! அரசு பள்ளியில் 2 மகள்களையும் சேர்த்த ஐஏஎஸ் அதிகாரி… குவியும் பாராட்டுகள்..!!

மதுரையைச் சேர்ந்தவர் ஷெரின் சோமிதரன். இவர் ஐஏஎஸ் அதிகாரி. இவர் சென்னையில் வருவாய்த் துறையில் ஜிஎஸ்டி இணை இயக்குனராக பணிபுரிகிறார். இவர் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய இரு…

Read more

பெரும் அதிர்ச்சி…! அரசு பள்ளியில் மாணவர்களின் வாயில் ஒட்டப்பட்ட செல்லோ டேப்… பெற்றோர் பரபரப்பு புகார்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் பெற்றோர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு…

Read more

அரசு பள்ளி…. ஆள்மாறாட்டம் செய்த ஆசிரியர்…. பணியிடை நீக்கம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தர்மபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள்…

Read more

என்ன நடக்குது இங்க….? ஆசிரியைக்கு பள்ளி மாணவர் மசாஜ்…. வெளியான வீடியோவால் பரபரப்பு….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியை படுத்து இருக்க சிறுவன் ஒருவன் அவரது காலுக்கு மசாஜ் செய்து…

Read more

“ஆசிரியரின் கொடூரத்தனம்”… கண்பார்வையை இழந்த 6-ம் வகுப்பு சிறுவன்… ரூ.10 லட்சம் கொடுத்து குடும்பத்தை சரிகட்ட பிளான்… ஈவு இரக்கமே இல்லையா..?

உத்தர பிரதேஷத்தில் உள்ள நெவாரி அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவன் ஆதித்ய குஷ்வாஹா, ஆசிரியர் சைலேந்திர திவாரி உடன் நேர்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், சமுதாயத்தில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 9ம் தேதி ஆசிரியர், கோபத்தில் குச்சியால் அடித்ததில்,…

Read more

“அரசு பள்ளிகளை பாதுகாக்கணும்”… 20 வருஷமாக தனியார் பள்ளிகளை புறக்கணிக்கும் கிராமம்… அதுவும் நம்ம இந்தியாவில்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ள மாதகவுடனகோப்பலு கிராமம், அரசுப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு தனித்துவமான உதாரணமாகத் திகழ்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக, இந்த கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்த்து வருகின்றனர். தனியார் பள்ளிகள் எதுவும்…

Read more

“அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் மனிதக் கழிவு”…. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்…!!!

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் கடந்த 2ந் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் கூட கதவில் மனிதக் கழிவை பூசப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் எருமப்பட்டியை சேர்ந்த துரைமுருகன் என்பவரை கைது செய்தனர்.…

Read more

அரசு பள்ளியில் வெடித்த சர்ச்சை… “இது தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய பாடம்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி…!!

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில்  நடைபெற்ற சொற்பொழிவில் கல்விக்கும் அறிவியலுக்கும் முரணான கருத்துகள் பேசப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “அரசுப் பள்ளியில் சொற்பொழிவு என்ற…

Read more

2025 ஏப்ரல் வரை… “1 – 9 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு” DPI…!!

அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு போட்டிகள்: கல்வித்துறை உத்தரவு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளி அளவில் பல்வேறு போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் படைப்புத் திறன், அறிவுத்திறன் ஆகியவற்றை…

Read more

அரசுப் பள்ளியில் கணினி வெடித்து பயங்கர விபத்து…. 19 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல்… அரியலூரில் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டம் தேளூர் என்னும் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று  பள்ளி நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதத்தில் ஆய்வகத்தில் இருந்த கணினி ஒன்று வெடித்தது. இந்த விபத்தால்  பள்ளியின் ஒரு பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது. இதை …

Read more

அடக்கொடுமையே…! வகுப்பறையில் குடைபிடித்தபடியே பாடம் கவனித்த மாணவர்கள்… அரசு பள்ளியில் இப்படி ஒரு அவலமா..?

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குஷ்னேபள்ளி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் பள்ளியின் மேற்கூரையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வகுப்பறைக்குள் தண்ணீர் கசிய ஆரம்பித்தது. அதோடு வகுப்பறைக்குள்ளும் தண்ணீர் தேங்கியது.…

Read more

மாநிலத்தில் அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த டிச-28 இல் போராட்டம்…. வெளியான தகவல்…!!

அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளின் அளவிற்கு கட்டட வசதி இல்லாத காரணத்தால் தான் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பணிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு யோசிக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு காலத்தில் 250 மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது 24…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய நலத்திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதாவது ஆசிரியர்களின் நலனை காப்பதற்கு புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு  கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

சென்னை அரசு பள்ளி வகுப்பறைகளில் நவீன வசதிகள்… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்காக தமிழக அரசால் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு சமூக நல அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் ஒரு பங்கு நிதியும், பொதுமக்கள், நிறுவனங்கள், அரசு…

Read more

ஆபத்தான நிலையில் அரசு பள்ளி கட்டிடம்… புதிதாக கட்டப்படுமா…?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல்  ஒன்றியம் காரையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2005 – 2006 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலமாக 3 லட்சத்து…

Read more

“நாற்றம் அடிக்கிறது, தள்ளி போங்க”… அரசு பள்ளியில் நேர்ந்த கொடுரம்…. தற்கொலைக்கு முயன்ற தலித் மாணவிகளின் கண்ணீர் கதை…!!!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளம்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து 2 தலித் மாணவிகள் ஆசிரியர்கள் திட்டியதாக கூறி கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி… எங்கு தெரியுமா…??

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ஒன்றியம் தென்காரவயல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் வட்டார கல்வி…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி… கலந்து கொண்ட ஆசிரியர்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வன் மற்றும் ஆசிரியர்கள் சிவகுரு வெங்கடாஜலபதி, கணேசன் போன்றோர் பேசியுள்ளனர். இதில் வலங்கைமான், குடவாசல்,…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு… வெளியான தகவல்..!!!!

அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றம், வானவியல் மற்றும் உட்பட பல்வேறு மன்ற  செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு…

Read more

அரசு பள்ளிகளில் இனி இலவச சானிட்டரி நாப்கின் விநியோகம்… டெல்லி அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!!

நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசாங்கம் செய்து வருகிறது. அந்த வகையில் இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம், மடிக்கணினி போன்ற பல வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில்  மாணவிகளுக்கு அத்தியாவசிய தேவைகளில்…

Read more

அரசு பள்ளியில் இரவு நேரத்தில் கல்வீச்சு, ரத்தக்கறை… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே வடபாதி மங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சூழல் கடந்த கஜா புயலின் போது சேதமடைந்தது. இதனையடுத்து சுற்றுச்சூழல் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் சேதமடைந்த சுற்றுசுவர் வழியாக  சமூக…

Read more

தமிழகத்தில் 4,5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 4,5-ம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை மதுரையில் முதன்மை கருத்தாளர்கள், ஆசிரியர், பயிற்றுநர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இதுகுறித்து மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி…

Read more

Other Story