தமிழகத்திலும் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை…? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்….!!

தமிழக அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா. தலைமைத்துவ விருது மற்றும் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் பங்கேற்ற  அமைச்சர் அன்பில் மகேஷ் விருதுகளை வழங்கிய பிறகு  தமிழக அரசு பொறுப்பேற்று பிறகு கல்வித்துறைக்கு மட்டும்…

Read more

“பிரதமர் பதவி வந்தால் ஒரு கை பார்ப்போம்”…. முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த அன்பில் மகேஷ்…!!!

பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டிக் கழிக்க வேண்டாம் அதையும் ஒரு கை பார்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலம் திமுக இளைஞரணி மாநாடு நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் மாநாட்டில் பேசிய அன்பில்…

Read more

ஆடைக்கட்டுப்பாடு: தமிழக அரசின் உத்தரவால் மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்…!!

தமிழக அரசு துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சல்வார், கமீஸ் சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொள்வதற்கு அனுமதி இருக்கிறது. இதே போல…

Read more

”ரூ.2,500” சம்பவம்..!  தம்பி அன்பில் மகேஷுக்கு எதுமே தெரில…! டென்ஷன் ஆன சீமான்…!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவங்க டெட் தேர்வு எழுதி இருக்காங்க. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி இருக்காங்க. எல்லோருமே உரிய கல்வி தகுதி வைத்து தேர்வு எழுதி,  தேர்ச்சி பெற்று இருக்காங்க. பணி நியமனம் செய்,…

Read more

எங்களது போராட்டம் தொடரும்; பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு…!!

செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க  மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேர் குழு மூன்று மாதத்துக்குள் அறிக்கை வழங்கும். பகுதி நேர…

Read more

#BREAKING: ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!

செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க  மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேர் குழு மூன்று மாதத்துக்குள் அறிக்கை வழங்கும். பகுதி நேர…

Read more

சனாதன விவகாரம்… ”நீ விளையாடு நண்பா” என அன்பில் மகேஷ் ட்விட்!!

சனாதனம் விவகாரத்தில் தமிழக அரசியல் தொடர்ந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை மலேரியா, டெங்கு, கொரோனாவை போல் ஒலிக்க வேண்டும் என்று சொன்ன மேடையில் ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இருந்ததை கண்டித்து…

Read more

OFFICIAL: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனை அறிக்கை வெளியீடு…!!!

அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீரென பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலிஇருப்பதாகவும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் நாராயண ஹிருதாலயா மருத்துவமனை, “மேல் வயிற்றின் வலி காரணமாக அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது…

Read more

நாங்குநேரி சம்பவம்: அண்ணாக சொல்கிறேன்…. மாணவ மலர்களுக்கு அன்பான வேண்டுகோள்…. அன்பில் மகேஷ் வெளியிட்ட வீடியோ…!!

நெல்லை, நாங்குநேரியில் மாணவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மாணவர்களே நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு நீங்கள் போகும்போது, உங்களது புத்தியை கூர்மைபடுத்த வேண்டும் என்றுதான் நாங்கள்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது….? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்…!!

தமிழக அரசின் சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் வருடம் முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா…

Read more

வாரத்தில் ஒருநாள் விடுமுறை “கட்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!!!

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி திறப்பு தேதி தள்ளி போனதால், சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் (வாரத்தில் ஒருநாள் விடுமுறை கட்) என அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். ஒரு…

Read more

நாளை +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் எப்போது தெரியுமா…? மாணவர்களே முக்கிய அறிவிப்பு….!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை  வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் இன்று  நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் மனநலனை பாதிக்கக்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவைக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக கூறியுள்ளார். தமிழக அரசின் சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் வருடம் முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன்…

Read more

+2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்…!!!

நடப்பு கல்வியாண்டில்  பிளஸ் 2 தேர்வு  கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு தேர்வுகளை கவனத்தோடு எழுதி வருகின்றனர். இந்நிலையில் +2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு…

Read more

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் : காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது குறித்து பேரவையில் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அப்டேட்…!!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பணியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தேர்வை தன்னம்பிக்கையோடு எழுத வேண்டும். பதற்றத்தோடு, அச்சத்தோடு…

Read more

Other Story