ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு…. ரேஷன் அட்டை தாரர்களுக்கு வந்தது GOOD NEWS….!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

ரேஷன் அட்டை இருக்கா…? அப்போ இது உங்களுக்குதான்…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

ஆதார் என்பது தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னர் இது…

Read more

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!!

நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள்…

Read more

குஷியோ குஷி…! இனி கவலையில்லை…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்தது GOOD NEWS…!!

தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிகளும் இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 21ஆம் தேதி…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டை தொடர்பான குறைகளை தெரிவிப்பதற்காக குறைதீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி குறை தீர்ப்பு முகாம்…

Read more

ரேஷனில் மத்திய, மாநில அரசுகளின் அரசிக்கு தனித்தனி ரசீது… கோவையில் நேற்று முதல் அமல்…!!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பி.எச்.எச், ஏ.ஏ.ஒய்  கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அரிசியை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், இரண்டாவது ரசிதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித்தனியாக பி.ஓ.எஸ் எந்திரம்…

Read more

ரேஷன்கடைகளில் இனி தனித்தனி அரிசி…. இன்று(1.1.2023) முதல் அமல்…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன்…

Read more

Other Story