அரசு அனுமதி பெறாமல் வீட்டுமனை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலை…. அரசு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் அரசு அனுமதி பெறாமல் வீட்டுமனை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் சாலைகளை அமைக்க திட்டமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் அனுமதி இல்லாமல் வீட்டுமனை பகுதிகளில் சாலை அமைப்பது குறித்து அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை…

Read more

சுதந்திர தினம் எதிரொலி… ரயில்களில் பார்சல் வசதி திடீர் ரத்து… ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற உள்ள…

Read more

Breaking: ரயில் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை…. இந்த 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது…!!

சிக்னல் பிரச்னை காரணமாக, திருச்சியில் இருந்து புறப்படும், திருச்சி – ஈரோடு, திருச்சி-தஞ்சாவூர், திருச்சி – கரூர் உள்ளிட்ட 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல், சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், பாண்டியன், நெல்லை, பொதிகை…

Read more

இன்று இந்த விரைவு ரயில் சேவை முழுமையாக ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

40 கி.மீ வேகம் திட்டம் ரத்து…. ஏன் தெரியுமா…? காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பகலில் 40 கி.மீ வேகத்தை கடந்தும், இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்தும் வாகனம் ஓட்டிச் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு…

Read more

வாகன போக்குவரத்து  சலான்களை ரத்து செய்த மாநில அரசு…. வெளியான அறிவிப்பு…!!!

201 7- 2021-க்குள் வாகன போக்குவரத்து  சலான்களை ரத்து செய்ய உத்திரபிரதேச அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2021 வரை வழங்கப்பட்ட சலான்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

18 நீண்ட தூர ரயில்கள் ரத்து: எந்தெந்த ரயில்கள் தெரியுமா…? முழு விவரம் வெளியீடு…!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120…

Read more

சற்றுமுன்: சென்னைக்கு வரும் 43ரயில்கள் ரத்து…. வெளியான அறிவிப்பு…!!

ரயில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் பயணிகளுக்கு சென்னை ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, கேஎம்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தீவிர ஏற்பாடு நடைபெற்று வருகிறது. மேலும், ரயில் விபத்து எதிரொலியாக ஹவுரா-பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-பெங்களூரு சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-சென்னை…

Read more

சற்று முன்: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்தது மத்திய அரசு…!!!

தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மத்திய அரசாங்க திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று டெல்டா…

Read more

மங்களூர் விரைவு ரயில் நாளை ரத்து… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த…

Read more

மேடையில் கையைப் பிடித்து இழுத்த மணமகன்… திருமணத்தை ரத்து செய்து அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் உள்ள ராசாயினி எனும் கிராமத்தில் வசித்து வரும் ஆதேஷ் என்பவருக்கும் ஜஸ்ரானா நகரில் ஜஜூமாய் கிராமத்தில் வசித்து வரும் மனோஜ் குமாரி என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு குடும்பத்தினரும் இணைந்து இல்லம் ஒன்றில் திருமண ஏற்பாடுகளை…

Read more

காட்பாடி- ஜோலார்பேட்டை ரயில் இன்று முதல் ரத்து… வெளியான தகவல்…!!!!!

காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் சனிக்கிழமை தோறும்  ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியிலிருந்து தினமும் காலை 9:30 மணிக்கு புறப்பட்டு காலை…

Read more

பல்லவன் விரைவு ரயில் 9 நாட்களுக்கு இயங்காது – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

தண்டவாளத்தில் நடத்தப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் பிப்ரவரி 16,17,20,21,23,24,27 3  ஆகிய 9 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை – மதுரை வழித்தடத்தில் தேஜஸ் உள்ளிட்ட பல ரயில்கள் பகுதியாகவும், மொத்தமாகவும்…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… 4 முக்கிய ரயில் சேவைகள் திடீர் ரத்து…!!!!

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட மேக்னசைட் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக இந்த வழித்தடத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வருகிற 5,6 மற்றும் 8 தேதிகளில் ஈரோடு…

Read more

பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது ஏன்…? அதானி விளக்கம்…!!!!!

கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஹண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம்  மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக…

Read more

ஆசிரியர் நியமனம்: இனி வெயிட்டேஜ் முறை இல்லை…. தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு…!!!

தமிழகத்தில் கடந்த 2013 ஆம் வருடம் ஆசிரியர் நியமனத்தில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் வெயிட்டேஜ் முறையானது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுவதில் குழப்பம் இருப்பதாகவும், எல்லோருக்கும் பணி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்த…

Read more

கடும் பனி… ரயில் சேவையில் காலதாமதம்… பயணிகள் வேதனை…!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டின் தலைநகர் டெல்லியில் பாலம் பகுதியில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான வானிலை காணப்படுகிறது. அதேபோல் உத்தரகாண்டின் டேராடூன், பீகாரின் பூர்னியா போன்ற பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான…

Read more

பராமரிப்பு பணிகள் பாதிப்பு… 244 ரயில்கள் ரத்து… ரயில்வே துறை அதிகாரிகள் தகவல்…!!!

வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் மற்றும் அடர்ந்த மூடு பனி காரணமாக ரயில் கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 224 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 83 ரயில்கள் பகுதி…

Read more

Other Story