நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீது மோதிய கார்… “நான் ஹெட் கான்ஸ்டபிள்” எனக் கூறி வாலிபரை தாக்கிய நபர்… வைரலாகும் வீடியோ…!!!
உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனில், போலீஸ் ஹெட்கான்ஸ்டபிளாக இருப்பதாக கூறிய ஒருவர் பிக்கப் வாகன ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோஹ்ரி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்றவர் ஜாகன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இந்தச் சம்பவம்…
Read more