தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது‌. ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே…

Read more

மக்களே..! தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்னும் 2 நாட்களுக்கு வானிலை இப்படித்தான்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழ்நாட்டில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. இதேபோன்று விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார…

Read more

மக்களே..!! தமிழகத்தில் மாதம் தோறும் மின் கட்டணம்… எப்போது தெரியுமா..? வெளியான சூப்பர் தகவல்..!!

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தற்போது மின் கணக்கீடு செய்யும் நிலையில் அதனை மாதந்தோறும் கணக்கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தேர்தல்…

Read more

குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 18-ம் தேதி முதல் கோடை விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதி முதல் 21 ஆம் தேதி…

Read more

“தமிழகத்தில் 11 இடங்களில் சதம் அடித்த வெயில்”… இன்றும் வெப்பம் வாட்டி வதைக்கும்… காலையிலேயே அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 27-ம் தேவி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் நேற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக 11 இடங்களில் வெயில்…

Read more

“சாக்லேட் வடிவில் புதிய போதை”… பள்ளி மாணவர்கள் தான் டார்கெட்… புது பிரச்சனை..‌. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

தமிழகத்தில் புதுவகை போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் அருகில் இருக்கும் கடைகளில் சாக்லேட் வடிவில் புது வகையான போதை பொருள் விற்கப்படுவதாக செய்தி வெளியானது. “ஸ்ட்ராபெரி குவிக்” என்ற…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெப்பம்… “இன்று ஒரே நாளில் 10 இடங்களில் சதம் அடித்த வெயில்” ‌… தவிப்பில் பொதுமக்கள்…!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை காலம் தொடங்கும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றே வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 10 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக இருந்துள்ளது.…

Read more

குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் மார்ச் 29 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த வாரம் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது. அதன்படி மார்ச் 29ஆம் தேதி சனிக்கிழமை, மார்ச் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 31 ஆம் தேதி திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகை என மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது.…

Read more

“முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுயரை கூட்டம்” …. 7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சிறப்பு பரிசு… என்னன்னு தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க..!!

இந்தியா முழுவதும் அடுத்த வருடம் மத்திய அரசு தொகுதி வரையறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கு மாநில அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஏனெனில் தொகுதி மறு வரையறை செய்தால் தென் மாநிலங்களுக்கு எம்பிகள் தொகுதி குறையும் என்பதால் எதிர்ப்புகள்…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று இரவு 7:00 மணி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரையில் மொத்தம் ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

“தமிழகம் முழுவதும் மார்ச் 19ஆம் தேதி ஸ்டிரைக்”… ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் வரும் மார்ச் 19-ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க…

Read more

Breaking: 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான…. ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை வெளியீடு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை வெளியீடபட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு) ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி…

Read more

தமிழக மக்களே‌‌…! “சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்”… 12 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் காலை நேரத்தில் பொதுவான பனிமூட்டம் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதன்பிறகு வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

Read more

மக்களே குட் நியூஸ்…. இனி 2 மாதங்களுக்கு அந்த பிரச்சனை இருக்காது…. மின்சார வாரியம் அதிரடி உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதோடு பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் வெயில் காலம் போன்ற காரணங்களால், தமிழ்நாட்டில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கும் வேலையில் மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது.…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் மீண்டும் பெண்களுக்கான சூப்பர் திட்டம்… நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி சென்னையில் 250 பெண்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிற…

Read more

“இனி ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்ல வேண்டாம்”… தமிழகம் முழுவதும் புதிய முறை அமல்… யாரெல்லாம் பயன்பெறலாம்… விண்ணப்பிப்பது எப்படி..?

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதோடு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. அந்த வகையில்…

Read more

மக்களே உஷார்..! இனி மழை இல்லை வெயில் தான்.. தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்… சூடான கிளைமேட்… அலர்ட்..!!!

தென் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி…

Read more

மக்களே…! தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 7-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தென்…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மார்ச் 7-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று…

Read more

கல்வியும் மருத்துவமும் தான் எங்கள் இரண்டு கண்கள்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!

சென்னை கொளத்தூரில் பெரியார் மருத்துவமனையை திறந்து வைத்த பிறகு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், வடசென்னை வளர்த்த சென்னையாக மாற்றுவதற்கு இந்த பெரியார் மருத்துவமனை ஒரு மைல் கல் ஆகும். இந்த மருத்துவமனைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சேகர்பாபு என்னிடம்…

Read more

நாளைக்கு 11 மணிக்கு என்னால வர முடியாது… உன்னால முடிஞ்சத பாத்துக்கோ… சீமான் சவால்…!!!

நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சீமானை இன்று நேரில் ஆஜராக கூறி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதன் காரணமாக…

Read more

35 வருஷமா சரியான தூக்கம், சாப்பாடு எதுவுமே இல்லாம இளமை வாழ்க்கையை தொலைச்சுட்டேன்… திருமாவளவன் வேதனை…!!!

தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தேர்தல் அரசியலுக்கு வந்ததோடு சேர்த்து கணக்கிட்டால் நான் மொத்தமாக 35 ஆண்டுகள் அரசியலில் பயணம் செய்துள்ளேன். ஒரு மாநில கட்சி அந்தஸ்தை பெறுவதற்கே பெரும் பாடுபட…

Read more

எந்த கொம்பனாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது… திருமாவளவன் ஆவேசம்…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தர்மபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நான் ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்திருந்தால் என்றோ இந்த கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும். தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விடுதலை…

Read more

உள்ளூரில் விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர்… இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல… அமைச்சர் கே.என் நேரு…!!!

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே என் நேரு, நான் இந்த கூட்டத்தில் வரப்போகும் தேர்தல் பற்றி உங்களிடம் அதிகமாக பேச நினைக்கின்றேன். வரும் வழியில் தான் ஒரு பரபரப்பான செய்தியை அறிந்தேன். நடிகர்…

Read more

நீங்களே இப்படி பொய் சொல்லலாமா ப்ரோ?… விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி…!!!

தமிழகத்தில் மும்மொழி கொள்கை கொண்டுவரப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் எந்த பள்ளியிலும் படிக்கலாம் அது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை. அதனைப் போலவே எந்த மொழியையும்…

Read more

தமிழ்நாடு மட்டும் இந்தியை எதிர்க்க இதுதான் காரணம்?… காரணங்களை அடுக்கிய முதல்வர் ஸ்டாலின்…!!!

இளம் வயதினர் முதல் மூத்த குடிமக்கள் வரை தமிழ் மண்ணில் வாழ்கின்றவர்களின் தாய்மொழி பற்றும் இன உணர்வும் ஆதிக்க மொழியிடமிருந்து அன்னை தமிழை காக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு முதல்வர்…

Read more

இனியும் திமுகவின் போலி நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டாங்க… அண்ணாமலை விமர்சனம்…!!!

மும்மொழி கொள்கை விவகாரத்தில் திமுக நடத்தும் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கருப்பு பெயிண்ட் டப்பாவுடன்…

Read more

2026 தேர்தலில் திமுகவுக்கு தோல்வி நிச்சயம்… துரோகம் செய்தது நீங்களா? நாங்களா?… தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்…!!!

தமிழகத்தை வஞ்சிப்பதே பாஜகவின் கொள்கை என்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழுக்கு துரோகம் செய்யும் இந்தி சமஸ்கிருத சேவகர்கள் எனவும் முதலமைச்சர் கூறி இருந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய…

Read more

தென்னிந்தியா மீது ஒரு கத்தி தொங்குகிறது… தமிழ்நாடு போராட்ட சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது… முதல்வர் ஸ்டாலின் பேட்டி…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதனைத் தொடர்ந்து ஒரு முக்கியமான முடிவு…

Read more

பாஜக அரசின் முக்கிய நோக்கமே இதுதான்… எங்க கிட்ட உங்க பாட்ஷா பலிக்காது… திருமாவளவன் பேச்சு…!!!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்தி திணிப்பு என்பது ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை தான். இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்ற முயற்சிகள நீண்ட…

Read more

மாணவர்களுக்கு ரூ.1,00,000 கல்வி உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு… யாரெல்லாம் பயன் பெறலாம்…???

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் பெரும்பாலானோர் பயன் பெறுவது மட்டுமல்லாமல் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனிடையே மாற்றுத் திறனாளி குழந்தைகளை…

Read more

இதுதான் உங்க 60 ஆண்டுகால ஆட்சியின் லட்சணமா?… திமுக அரசை வஞ்சித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்…!!!

மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாததை கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் தமிழக அரசை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இதுதான் உங்கள் போலி திராவிட மாடல் அரசியல் லட்சணமா? போலி சமூக நீதியின்…

Read more

அதிமுகவே என் உயிர் மூச்சு… எனக்காக யாரும் இல்லை…. ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் சசிகலா எமோஷனல்…!!!

மதுரையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பல நெருக்கடிகளை அதிமுக சந்தித்தாலும் இன்னும் 100 ஆண்டு அதிமுக தொடர தொண்டர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். தன்னலம் பார்க்காமல் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து…

Read more

“வேலியே பயிரை மேய்வது போல”.. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை… எடப்பாடி பழனிச்சாமி வேதனை…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த…

Read more

தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்… எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக எச்சரித்த ஓபிஎஸ் மகன்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அதிமுக தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேசமயம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை…

Read more

அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு பொய் சொல்லுவது தான் கோழைத்தனம்… திமுகவை விளாசிய அன்புமணி…!!

கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது கோழைத்தனம் என்று கும்பகோணத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பேசினேன்.…

Read more

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சூழ்ச்சி, துரோகம்…. 11 தேர்தல்களிலும் தோல்வி… ஓபிஎஸ் ஆவேசம்…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இரட்டை தலைமையில் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். அதன் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். தற்போது ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள்…

Read more

எங்கள் ஆட்சியின் சாதனையை கூகுளில் தேடிப் பாருங்க… ஓபிஎஸ்-க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி…!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்திற்கு நியாயமாக கொடுக்க வேண்டிய கல்வித் தொகையை கூட மத்திய அரசு கொடுக்க மறுக்கின்றது. இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர் கஜானா காலியாக இருந்தாலும் மதி நுட்பத்துடன் ஆட்சியை இயக்கி வருகிறார்.…

Read more

வீணாய் போன பழனிச்சாமி பற்றி பேசாதீங்க… செய்தியாளர்கள் சந்திப்பில் கடுப்பான டிடிவி தினகரன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி பிளவுபட்டு நிற்கும் நிலையில் மீண்டும் கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு எல்லாம் இடம் கொடுக்காமல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்று…

Read more

இனி 70 ரூபாய்க்கு வாங்கும் மாத்திரைக்கு ரூ.11 மட்டும் கொடுத்தால் போதும்… திமுக எம்எல்ஏ எழிலன் அதிரடி அறிவிப்பு…!!!

திமுக எம்எல்ஏவும் மருத்துவருமான எழிலன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதல்வரின் மருந்தகம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளது. விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருதய…

Read more

நிதி தராமல் தன்மானத்தின் மீது கை வைக்கிறார்கள்… பொங்கி எழுந்த அமைச்சர் எ.வ.வேலு…!!!

வாணியம்பாடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எ.வ. வேலு, மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய மானியத்தை குறைத்து மாநில ஆட்சியாளர்களின் பெயரை கெடுக்க நினைக்கின்றது. கீழடி தமிழர்களின் தொன்மையான வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது. 5300 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

தமிழை போற்றுவோம், இந்தி பேயை ஓட ஓட விரட்டியடிப்போம்… அமைச்சர் எ.வ.வேலு சபதம்….!!!

வாணியம்பாடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எ.வ. வேலு, மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய மானியத்தை குறைத்து மாநில ஆட்சியாளர்களின் பெயரை கெடுக்க நினைக்கின்றது. கீழடி தமிழர்களின் தொன்மையான வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது. 5300 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

இந்தி படித்தவர்கள் பஞ்சுமிட்டாய் வித்துட்டு இருக்காங்க… இரு மொழி படித்தவர்கள் உயர்ந்த பதவியில் உள்ளார்கள்… அமைச்சர் எ வ.வேலு..!!!

வாணியம்பாடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எ.வ. வேலு, மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய மானியத்தை குறைத்து மாநில ஆட்சியாளர்களின் பெயரை கெடுக்க நினைக்கின்றது.  நம் பண்பாட்டின் அடையாளம் தான் மொழி. வட இந்தியர்கள் தமிழர்களைப் போல்…

Read more

கட்சியை சீரமைக்கிறோமே தவிர வேரறுக்கவில்லை… செல்வப்பெருந்தகை நச் பதில்…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த கே எஸ் அழகிரி மாற்றம் செய்யப்பட்டு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் செல்வப் பெருந்தகை மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். மாநிலத் தலைவராக செல்வ பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில்…

Read more

ஒரு கிலோ நெல்லுக்கு ஒரு ரூபாய் லஞ்சம்… விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீங்க… தமிழக அரசை விளாசிய சீமான்…!!!

தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறக்கூடிய ஊழல் முறைகேடுகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விவசாயிகள் வியர்வை சிந்தி அரும்பாடு பட்டு விளைத்த…

Read more

நாங்க பிரிவினை கேட்கல, நீங்க தான் கேட்க வைக்கிறீங்க… ஆ.ராசா ஆவேசம்…!!!

திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு  எழுதிய சுயமரியாதை இயக்க வரலாறு என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனி தமிழ்நாடு பெரியார் கேட்ட காரணமே…

Read more

2000 கோடி இல்ல 10,000 கோடி கொடுத்தாலும்… அந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன்… முதல்வர் ஸ்டாலின்…!!!

கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கையை ஏற்று அந்தத் திட்டத்தில் கையெழுத்து போட்டால்தான் 2000 கோடி கிடைக்கும் என்று ஒன்றிய அரசு சொல்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று…

Read more

ஹிட்லரை விட மோசமானது பாஜக அரசு நடத்தும் ஆட்சி… ஆ.ராசா காட்டம்…!!!

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீடு விழாவில் பங்கேற்று பேசிய ஆ.ராசா, மொழியால் நாட்டை துண்டாட பார்க்கிறார்கள் என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார். உயிரோடு கலந்துள்ள நம்முடைய தமிழ் மொழி உணர்வை பார்த்து மொழி அரசியல் செய்கிறார்கள் என்கின்றார். ஆனால் சுய…

Read more

கும்மிடிப்பூண்டியை தாண்டினால் யாராவது திட்டினால் கூட தெரியாது… மத்திய இணையமைச்சர் எல்.முருகன்…!!!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுகவைச் சார்ந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் மொழி அரசியலை புகுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு இந்தியை மூன்றாவது மொழியாக சேர்க்க வேண்டும் என்று…

Read more

தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் தெரியும்?… நீங்க போய் பேசி பாருங்க… எல்.முருகன் காட்டம்…!!!

சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கின்றது. மூன்றாவதாக மாணவர்கள் ஒரு மொழியை படிக்க வேண்டும் என்பதுதான் புதிய…

Read more

Other Story