கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை…!!

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் ஆஷா  அஜித் உத்தரவிட்டுள்ளார்.இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி கீழடி…

சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி மற்றும் சிவகங்கையில் தாலுகாக்களில் உள்ள பள்ளி…

தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் மறுவாழ்வு தேசிய சபாய் கர்மசாரி…

சேவகப் பெருமாள் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சி… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புனரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட சேவகபெருமாள் அய்யனார் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து வைகாசி மாதம்…

தாசில்தாரை ஏற்ற மறுத்த தனியார் பேருந்து… முற்றுகையிட்ட பொதுமக்கள்… பெரும் பரபரப்பு…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் கண்ணதாசன் என்பவர் தனி தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரையில் இருந்து திருப்பத்தூருக்கு வருவதற்காக மதுரையிலிருந்து…

போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி… கலந்து கொண்ட மாணவர்கள்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிவகங்கை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு….!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் சமூக…

முன்னாள் படை வீரர் சார்ந்தோருக்கான கருத்தரங்கம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் படைப்பினை  சார்ந்தவர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம்…

தேவகோட்டை பகுதியில் இன்று மின்தடை… உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க… வெளியான தகவல்..!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் இருந்து மின்மினியோகம்…

குறைதீர்க்கும் நாள் கூட்டம்… அலுவலர்களுக்கு டி ஐ ஜி உத்தரவு…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு…

பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி… கலந்து கொண்ட ஆசிரியர்கள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட காளையர் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்…

தேவகோட்டை பகுதியில் இன்று மின்தடை… உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க..?? வெளியான தகவல்…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் தேவகோட்டை பீட்டர்ஸ் காலனி, தாலுகா…

காளையார்கோவில் பகுதியில் நாளை மின்தடை… வெளியான தகவல்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் துணை மின் நிலையத்தில் முக்கிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காளையார்கோவில் துணைமின்…

புதிதாக 4 தொழில் பிரிவுகள் தொடக்கம்… மாணவர் சேர்க்கை 20 ஆம் தேதி வரை நீட்டிப்பு… கலெக்டர் தகவல்…!!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர்…

காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்… கலந்து கொண்ட அலுவலர்கள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலிங் கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ் தலைமையில் கூட்ட அரங்கில்…

350 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்… கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியான செக்காலை ரோடு, கள்ளுக்கட்டி, அம்மன் சன்னதி போன்ற பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில்…

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 18-ஆம் தேதி காலை 10:30 அளவில் 10:30 மணி அளவில் மாவட்ட அளவிலான…

திருப்புவனம் பகுதியில் அடிக்கடி மின்தடை… அவதியில் பொதுமக்கள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தற்போது கோடை காலம் என்ற…

மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்… பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் மின்வாரிய அலுவலகத்திற்கு அருகே உள்ள திருநகர் பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின்னழுத்தத்தினால் பொதுமக்கள்…

திருப்பத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கியது. இந்த பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு…

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15ஆம் தேதி தொடக்கம்… வெளியான தகவல்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் வேதாலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, 2023 –…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… 13 மனுக்களுக்கு தீர்வு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வாரம் தோறும் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்று வருகிறார். இந்த மனுக்களில் நிதி முறைகேடு,…

வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்… வெளியான தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைபாடுகளை…

எனது முழு சம்பளத்தை வழங்க வேண்டும்… ஆணையாளர் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட என்ஜினியர் பணியிட நீக்கம்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நகராட்சியில் கோவிந்தராஜன் என்பவர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவர் தற்போது தேவகோட்டை நகராட்சியின் கூடுதல் பொறுப்பில் …

பெட்ரோல் கேனுடன் போராட்டம் நடத்திய பெண்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியில்  ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் நகராட்சி துப்புரவு பணியாளராக பணிபுரிந்த போது…

ஆலோசனை கூட்டம்…. கலந்து கொண்ட நிர்வாகிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் காங்கிரஸ் கட்சியின் வட்டார அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரம் தலைமையில்…

246 போலீசாருக்கு பணியிட மாறுதல்… போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் முதல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நிலையில் பணிபுரியும் 246 பேருக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட…

தபால் மூலம் நகல் குடும்ப அட்டை வழங்கப்படும்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வட்ட வழங்கல் …

இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினருக்கு அமைச்சர் பாராட்டு.. கலந்து கொண்ட நிர்வாகிகள்…!!!!

தமிழக மாவட்டம் தோறும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அறங்காவலர் தேர்வு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.…

ஆலோசனை கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தொழில் வணிக நிறுவனம் சார்பாக கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை… வெளியான தகவல்…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, காரைக்குடி அழகப்பா…

குறைதீர்க்கும் நாள் கூட்டம்… பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்….!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில்…

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண்… திடீரென தீக்குளிக்க முயற்சி… பெரும் பரபரப்பு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போஸ் ரோடு பகுதியில் உமாதேவி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை அர்ஜுனன் இவருக்கு மானாமதுரை அடுத்த…

ஜமாபந்தி நிகழ்ச்சியில் 1,463 மணுக்கள்… அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி கடந்த 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை…

ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான கண்மாய்களில் புதிய மடைகள்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின்…

அதிமுக ஆலோசனை கூட்டம்…. கலந்து கொண்ட நிர்வாகிகள்…!!!!!

அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி…

இலவச மருத்துவ முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தி.சூரக்குடி ஊராட்சி மற்றும் காரைக்குடி தேவகி மருத்துவமனை சார்பாக காரைக்குடி அருகே உள்ள தி.சூரக்குடி ஊராட்சி மன்ற…

தேவகோட்டை யூனியன் கூட்டம் ‌.. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை யூனியன் மாதாந்திர கூட்டம் அதன் தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஆணையாளர்…

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்… சத்துணவு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் நவநீதன் தலைமையில் தமிழக அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாவட்ட…

சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த…

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட…

2 மதுபான பார் சீல் வைப்பு… இரண்டு பேர் கைது… பெரும் பரபரப்பு..!!!!

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மதுபான கடை அருகே சட்டவிரோதமாக மதுபானம் பெற்றவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு லஞ்சம் கொடுத்து  மது வாங்கி விற்பதாக கூறிய…

யாரை நம்புறதுனே தெரியலையே… கிலோக்கணக்கில் கெட்டுப்போன சிக்கன்.. உணவகமா? உயிர்பலிவாங்கும்..!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 80 கிலோ இறைச்சிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காரைக்குடி உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகளை…

பொதுமக்கள் செல்போன் மூலம் புகார் தெரிவிக்கலாம்… கலெக்டர் தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டராக இருந்த மதுசூதனன் ரெட்டி சென்னையில் சர்வை  மற்றும் செட்டில்மெண்ட் பிரிவின் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தொழில்…

செருதபட்டிக்கு மீண்டும் அரசு பஸ் வசதி… தொடங்கி வைத்த அமைச்சர்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் வகுத்தெழுவன்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அணியம்பட்டி, கரப்பட்டி, வகுத்தெழுவன்பட்டி, பருகுப்பட்டி,…

அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா… கலந்து கொண்ட நிர்வாகிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சாலை கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்னால் மத்திய மந்திரி ப.சிதம்பரம்…

திமுக செயற்குழு கூட்டம்… வெளியான தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக கூட்டுறவு துறை அமைச்சரான கே ஆர் பெரிய கருப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் பிரபு குமார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில்…

கோடைகால ஆக்கி பயிற்சி முகாம்… கலந்து கொண்ட மாணவர்கள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கோடைகால ஆக்கி பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் முகாமில்…

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… கலெக்டர் தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும்…