ஆணவம்… இது முதல்வருக்கு நல்லதல்ல… ஆளுநர் மாளிகை காட்டம்..!!
ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சட்டசபை முதல் கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அப்போது முதலில் தேசிய கீதம் பாட வில்லை. இதனால் கவர்னர் ஆர்.என் ரவி…
Read more