பேனர் சரிந்து விழுந்து 3 இளைஞர்கள் பரிதாப பலி…. கோவையில் சோகம்..!!

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் ராட்சத விளம்பர பலகை சரிந்து மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கருமத்தம்பட்டி பகுதியில் விளம்பர பேனர் வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பலத்த காற்று வீசத்தொடங்கியதால் பேனர் கட்டிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள்…

Read more

வேளாண் பல்கலை விண்ணப்ப பதிவுக்கு, ஜூன் 9 வரை கால அவகாசம்…. மாணவர்களுக்கு முக்கிய செய்தி…!!!

கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலையில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், வேளாண்மை தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல பாடப்பிரிவுகள் உள்ளன. வேளாண் பல்கலையின் கீழ், 14 இளநிலை, 3 டிப்ளமோ படிப்புகளுக்கும், மீன்வள பல்கலையின் கீழ்…

Read more

“அண்ணாமலையின் அடுத்த பிளான்”…. நாளை கோவையில் பாஜக செம திட்டம்…. பரபர ஆலோசனை….!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை (மே 19) கோவையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவுடு, சிடி ரவி, பாஜக மேலிட இணைய…

Read more

கோவை மக்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் குட் நியூஸ்…!!!

கோவையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையில் முன்னதாக மெட்ரோ லைட் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.…

Read more

தமிழகத்திற்கு வந்துவிட்டது டாஸ்மாக் ATM…. பட்டனை அழுத்தினால் பீர் வரும்…. குஷியில் குடிமகன்கள்…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில்,…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம்…!!!

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பால் கடந்த 15ஆம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனையில் மூதாட்டி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 10 நாட்களில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று…

Read more

திடீரென வெடித்த பீர் பாட்டில்…. பார்வை இழந்த டாஸ்மாக் பணியாளர்…. கோவையில் பயங்கரம்…!!!

கோவை மாவட்டம் காரமடையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்:1806-ல் பணிபுரிந்து வரும் விற்பனையாளர் செந்தில்குமார் . இந்நிலையில் இவர் நேற்று எப்பொழுதும் போல பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். அப்போது திடீரென்று பீர்…

Read more

அடக்கடவுளே…! தமிழ்நாடு அரசு தடை விதித்தும் மேலும் ஒரு மரணம்…. பெரும் அதிர்ச்சி..!!

ஆன்லைன் சூதாட்டத்தால் பலரும் தற்கொலை செய்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் அதற்கு தடை விதிக்க வேண்டுமென்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக அரசு ஆன்லைன் சூத்தாட்ட விளையாட்டுகளுக்கு…

Read more

ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ 90 லட்சம் இழப்பு – இளைஞர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை..!!

பொள்ளாச்சியில்  இளைஞர் ஒருவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பூச்சி மருந்து குடித்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கோவை மாவட்டம் புறநகர் பொள்ளாச்சியை சேர்ந்த சபாநாயகம் வயது (35) என்பவர் நேற்று 2:30 மணியளவில் காந்திபுரம் பகுதியில்…

Read more

“கோவை காளப்பட்டியிலும் டெக் பார்க்”…. கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்… இளைஞர்களுக்கு செம சர்ப்ரைஸ்…!!!

கோயம்புத்தூரில் உள்ள பீளமேட்டில் தமிழக அரசு சார்பில் டைடல் பார்க் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகின்ற 30-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.  இங்கு மொத்தம்  26 நிறுவனங்கள் வர இருக்கிறது.…

Read more

இனி கோவையில் மது வாங்கினால்ரூ.10 அதிகம் கொடுக்கணும்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!

நீலகிரியில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனைப் போலவே பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் கோவை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல்…

Read more

பெண் யானை உயிரிழப்புக்கு காரணம் இதுதான்…. உடற்கூராய்வில் வெளியான தகவல்..!!!

கோவை மாவட்டம் காரமடையில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்ட பெண் யானை ஒன்று நேற்று முன்தினம் உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று வெளியான உடற்கூறாய்வு முடிவில் வெடிமருந்தை யானை கடித்த போது அதனுடைய தாடை, பற்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. இதனால்…

Read more

அடடே சூப்பர்!… ரூ.172 கோடியில் கோவையில் செம்மொழி பூங்கா…. வெளியான அறிவிப்பு….!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2023-24 ஆம்…

Read more

Breaking: கோவையில் போலீசார் மீது துப்பாக்கி சூடு…. பெரும் பரபரப்பு…!!!

கோயம்புத்தூரில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா என்பவர் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா மீது குண்டு படாததால் காயமின்றி தப்பினார். இதன் காரணமாக…

Read more

கோவையில் துப்பாக்கி கலாச்சாரம்: நெஞ்சை பதற வைக்கும் சம்பவங்கள்…. MLA வானதி சீனிவாசன்…!!!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவையில் சினிமா பாணியில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, கோவையில் பட்ட பகலில் கொலை மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் பதற…

Read more

கோவை நீதிமன்றம் அருகே கொலை…. பைக் கொடுத்து உதவியதாக 3 பேர் கைது…. மொத்தம் 10 பேர்..!!

கோவையில் நீதிமன்றம் அருகே நேற்று முன்தினம் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கோவை நீதிமன்றம் பின்புறம் நேற்று முன்தினம் கோகுல் மற்றும் மனோஜ் ஆகிய இருவர் மீது  மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட…

Read more

கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது..!!

கோவையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.. கோவை  நீதிமன்றம் பின்புறம் நேற்று பட்டப்பகலில் கோகுல் மற்றும் மனோஜ் என்கிற இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அரிவாள் மற்றும் கத்திகளுடன் மர்ம…

Read more

உல்லாச புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டல்…. பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

கோவையை அடுத்த வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் சலீம் (49). பெயிண்டரான  இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், 34 வயதுள்ள ஒரு பெண்ணுடன்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அந்த பெண்ணிற்கு திருமணமாகி குழந்தைகள்…

Read more

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு : கோவையில் 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை..!!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. 2017 ஆம் ஆண்டு நீலகிரி ஊட்டி அருகே நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம்  ஒப்படைக்கப்பட்டு தற்போது 3 பேரிடம்…

Read more

தமிழகத்தில் தொழுநோய் குறைந்த முதல் மாவட்டமாக கோவை தேர்வு… விரைவில் மத்திய அரசின் விருது…!!

உலக அளவில் பல நாடுகளில் தொற்று நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்தியாவையும் தொழு நோய் இல்லாத நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தொழு நோய் இல்லாத மாவட்டங்களை தேர்வு செய்து மத்திய அரசு…

Read more

ஒரு போட்டோ எடுத்தது குத்தமா?… சுற்றுலா பயணிகளை அலறவிட்ட காட்டு யானை….. பரபரப்பு….!!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை அருகில் ஆபத்தை உணர்ந்துகொள்ளாமல் காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்து உள்ளனர். அப்போது கூட்டத்திலிருந்த யானை ஒன்று திடீரென சுற்றுலா பயணிகளை…

Read more

செம சூப்பர்…! கோவை காவல் நிலையங்களில் புகார் கொடுக்க சூப்பர் வசதி அறிமுகம்…. போலீஸ் கமிஷனர் அதிரடி…!!

கோவையில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களை மாவட்ட கண்காணிப்பாளர் நேரடியாக கண்காணிக்கும் விதமாக புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பிரத்தியேக மென்பொருள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாநகர…

Read more

அடடே சூப்பர்… ரயில்வே, அஞ்சல் துறை இணைந்து புதிய பார்சல் சேவை… கோவையில் தொடக்கம்…!!!!

கோவையில் கடந்த நவம்பர் மாதம் ரயில்வே துறை மற்றும் அஞ்சல் துறை இணைந்து செயல்படுத்தும் புதிய பார்சல் சேவை குறித்த அ.தி.மு.க கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பேசிய ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ஜி.வி.எல்.சத்தியகுமார் கூறியதாவது, ஜாயிண்ட் பார்சல் ப்ராடக்ட் எனப்படும்…

Read more

ஆக்கிரமிப்பு அகற்றம்: காந்திபுரம் 4-வது வீதியில் ஆக்கிரமிப்பு… மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!!!

காந்திபுரம் நான்காவது வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் 4-வது வீதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பிரபா உத்தரவின் பேரில்…

Read more

நீலகிரி, கோவை மக்களே அலெர்ட் ஆகுங்க?…. -வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பைவிட 2 -3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்…

Read more

#BREAKING: பொங்கல் சிறப்பு ரயில்கள்…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி 15…

Read more

தமிழகத்தில் முதல்முறையாக… அட நம்ம கோவையில் தாங்க.. முதலுதவி சிகிச்சை அளிக்க வாகன ஓட்டுனர்களுக்கு பயிற்சி… !!!

வாகன ஓட்டுனர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுகின்றது. சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து வாகன ஓட்டுநர் உரிமம் பெற வரும் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி தமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூரில் தான் முதல் முறையாக கோவை…

Read more

கோவை சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவி – மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு..!!

கோவை அருகே சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் சின்ன தடாகம் ஊராட்சி தலைவர்…

Read more

ரேஷனில் மத்திய, மாநில அரசுகளின் அரசிக்கு தனித்தனி ரசீது… கோவையில் நேற்று முதல் அமல்…!!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பி.எச்.எச், ஏ.ஏ.ஒய்  கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அரிசியை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், இரண்டாவது ரசிதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித்தனியாக பி.ஓ.எஸ் எந்திரம்…

Read more

“ரேஸ் கோர்ஸில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி”… பணிகள் தீவிரம்.. அதிகாரி தகவல்..!!!

ரேஸ் கோர்ஸில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணியானது நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ் கோர்ஸில் தினமும் ஏராளமான மக்கள் நடை பயிற்சி செய்கின்றனர். இந்த நடைபாதையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் நடைபயிற்சிக்கு வருபவர்கள்…

Read more

“கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சிறப்பு ரயில்கள்.?”… பயணிகள் வலியுறுத்தல்..!!!

கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் மக்கள்…

Read more

Other Story