அண்ணாமலைக்கு இந்திக்காரர்கள் ஓட்டு கேட்கிறார்கள்…. கருணாஸ் குற்றசாட்டு…!!

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ராமநாதபுரத்தில் நடிகர் கருணாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கோவை தொகுதியில் உதய‌சூரியன் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் மாநில உரிமையை மீட்டு நாட்டை காப்பாற்ற முடியும். அரசியலமைப்பு…

Read more

வால்பாறையில் முதலை கடித்து வாலிபர் படுகாயம்…. குளிக்கசென்றபோது சோகம்…!!

கோவை மாவட்டம்  வால்பாறை பகுதிக்கு உட்பட்ட மானாம்பள்ளி பவர் ஹவுஸ் பகுதியில் பழனிச்சாமி (45) என்பவர் தற்காலிக யானை முகாமில் வசித்து வருகின்றார். இவர் இன்று மானாம்பள்ளி பவர் ஹவுஸ் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்ற பொழுது அங்கு பதுங்கியிருந்த முதலை அவர்…

Read more

“முதல் மனைவியுடன் தகராறு”… ஆத்திரத்தில் தந்தையின் 2-வது மனைவியை கொடூரமாகக் கொன்ற மகன்… கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே 43 வயது மதிக்கத்தக்க மீன் வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு முதலில் திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த சிறுவன் தன் தந்தையுடன் சேர்ந்து மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.‌…

Read more

“பட்டியலினத்தை சேர்ந்தவரின் வீட்டில் விருந்து சாப்பிட்ட அண்ணாமலை”… கோவையில் செம சம்பவம்…!!!

நாடு முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில்…

Read more

நிர்மலா சீதாராமனின் ரோடு ஷோ…. கூட்டமே இல்லாம பிசுபிசுத்த கோவை…. பரிதாபத்தில் பாஜக…!!

கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ரோடு ஷோ கூட்டம் இல்லாமல் பிசுபிசுத்தது. கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நிர்மலா சீதாராமன் கோவையில் ரோடு ஷோ நடைபெற்றது. கோவை 100 அடி சாலையில் வாகன பேரணியில் சென்று மத்திய…

Read more

கொலை மிரட்டல்…! என் உயிருக்கு ஆபத்து… சுயேட்சை வேட்பாளர் பரபரப்பு புகார்…!!!

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.…

Read more

2 மாதங்களில் 7 பேர் பலி…. மீண்டும் ஒருவர் உயிரிழப்பு…. தமிழகத்தில் அதிர்ச்சி…!!

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 47) என்பவர் வெள்ளிங்கிரி முதல் மலையில் சென்றபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதய பாதிப்பு, மூச்சுத்திணறல் போன்ற உடல் பாதிப்பு இருப்பவர்கள்…

Read more

கொலை மிரட்டல் விடுறாங்க…! பாதுகாப்பு கொடுங்க…. கதறும் தேர்தல் மன்னன்…!!

கோவையை சேர்ந்த நூர் முகமது (64) 40க்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டதால் தேர்தல் மன்னன் என அழைக்கப்படுகிறார். மக்களவை தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சியில் சுயேச்சையாக களமிறங்கும் அவர் தனக்கு அரசியல் கட்சியினர் கொலை மிரட்டல் விடுவதாக கூறி பாதுகாப்பு கேட்டு…

Read more

ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்…. அண்ணாமலையை விமர்சித்த ஆர்.பி உதயகுமார்….!!!

கோவையில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக கூட்டணியிலுள்ள கட்சி வேட்பாளர்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு எம்.பி.க்களாக செல்வர். மற்ற கட்சிகள் இரும்பு கடைக்கு செல்லும் என்று தெரிவித்தார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கருத்து…

Read more

#Coimbatore : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் – தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த முதல்வர் ஸ்டாலின்.!!

மக்களவைத் தேர்தல் வாக்குறுதியாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளில் மேலும் வாக்குறுதி சேர்க்கப்பட்டுள்ளது. கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சரின்…

Read more

தடுத்து நிறுத்தப்பட்ட அண்ணாமலை…. அதிமுகவினரால் பெரும் பரபரப்பு….!!

கோவை சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரசாரம் செய்யச் சென்ற அண்ணாமலையை அதிமுகவினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சனமும் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில்…

Read more

#BREAKING : கோவையில் ஏப்ரல் 12-ல் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி கூட்டாக தேர்தல் பிரச்சாரம்.!!

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகம் வருகிறார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,…

Read more

2 மணி நேரத்தை செலவழித்து சரியான நபருக்கு வாக்களியுங்கள் : அண்ணாமலை பிரச்சாரம்.!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி 2024 மக்களவைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது…

Read more

கோவையில் பாஜகவின் வெற்றி உறுதி…. அண்ணாமலை நம்பிக்கை..!!

மருதமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் வாக்கு சேகரித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக தெரிவித்தார்.கோவை தொகுதியில் பாஜக அபார் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதை யாராலும் தடுக்க முடியாது என்று சூளுரைத்த அவர், ஆனைமலை…

Read more

கோவை வெப்பமாக மாற காரணம் திராவிட கட்சிகள்…. குளுகுளுனு மாற இதை செய்யுங்க – அண்ணாமலை…!!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவரையொயருவர் மாறிமாறி விமர்சனமும் செய்து வருகிறார்கள். அந்தவகையில் குளுகுளு என்று இருந்த கோவை மாநகரம் வெப்பமானதற்கு திராவிட அரசுகளே காரணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை…

Read more

அண்ணாமலைக்கு சரியான சவால்…. கோவை வளர்ச்சியை பேச தயாரா…? அதிமுக வேட்பாளர் அழைப்பு…!!

கோவையில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வில்பேசிய கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு சவால் விடுத்தார்.…

Read more

ஜனநாயகம் செய்துவிட்டது…. தேர்தல் மன்னன்…. 42வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த நபர்..!!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கோவையில் இன்று தொடங்கியுள்ள நிலையில், கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் கோவையின் தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில் இவர் நாடாளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் முதல் ஆளாக…

Read more

திருவள்ளுவருக்கு காவித்துண்டு…… பிரதமர் வருகையால் திடீர் மாற்றம்…!!

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, சாய்பாபா காலனியில் உள்ள C-3 காவல் நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கம் வரை 2.5 கி.மீ., தொலைவுக்கு அவர் சாலை…

Read more

தடையில்லை.! கோவையில் பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி.! சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 18ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளார். அப்போது வாகன பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக்…

Read more

#BREAKING : கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி பிரதமர் மோடியின் கோவை வருகையின் போது ரோடு ஷோ நடத்த பாஜகவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவையில் பிரதமர் மோடியின்…

Read more

பொள்ளாச்சி நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிக்காக ரூ.14.59 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தர 14 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

Read more

இந்த மாவட்டத்திற்கு 13 முத்திரை திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின் வெளியீட்டு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்கள் முதல் சிறுபான்மையின மக்கள் வரை அனைவருக்கும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை முதல்வர் செய்து வருகிறார். இந்தத் துறை இல்லாத வகையிலான பல்வேறு சிறப்பு திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.…

Read more

அண்ணாமலை போட்டியிட்டால்… கோவையில் இந்த முறை திமுக போட்டியிட திட்டம்….!!

கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டால் அதற்கேற்ப வேட்பாளரை நிறுத்தும் முடிவில் திமுக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் கோவையை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதை போல் அல்லாமல் இந்த முறை திமுகவே நேரடியாக களமிறங்க ஆயத்தமாகி வருகிறது.…

Read more

பிரதமர் நரேந்திர மோடி சுட்ட வடை…. கோவையில் கவனம் ஈர்க்கும் நூதன பிரச்சாரம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி சுட்ட வடை எனக் கூறி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி, வினோத பிரச்சாரத்தை திமுகவினர் முன்னெடுத்து வருகின்றனர். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில்…

Read more

முடிவுக்கு வந்த கோவையின் அடையாளம்…. மீண்டும் வேற லெவலில் வரப்போகுது புதிய வசதி….!!

கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் பீளமேடு பகுதியில் பிரபலமான உள்ள கல்லூரி பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி. அவிநாசி சாலையின் இரண்டு புறங்களிலும் இந்த கல்லூரி வளாகம் இருக்கும் வரை சாலை நடுவே மாணவர்கள் செல்வதற்கு ஏற்றவாறு இரும்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டு…

Read more

BREAKING: மிரட்டல்: மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல SMS..!!!

சென்னை, கோவையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் குறுஞ்செய்தி…

Read more

மாணவர்களே…! இதுக்கு நீங்க படிக்காமலேயே இருக்கலாம்…..? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்…!!

கோவையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவர் ராகிங் செய்ததாக சக மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில்  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் கிடையாது…

Read more

கோவை ராகிங் விவகாரம் : படித்து என்ன பயன்?…. ஒழுக்கமில்லாத கல்வியால் எந்த அர்த்தமும் இல்லை…. அறிவுரை கூறி 8 மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்.!!

சக மாணவரை ராகிங் செய்ததாக 8 மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை எனக் கூறிய நீதிபதி மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். கோவை…

Read more

கோவையில் வரப்போகும் பிரம்மாண்டம்…. தமிழக பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும்…

Read more

காதல் விவகாரமா?…. கோவையில் 17 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த மற்றொரு சிறுவன்…. போலீசில் சரண்.!!

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் 17 வயது சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதிக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியில் இன்று பட்ட பகலில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பகீர்…! தமிழகத்தில் ரயிலை கவிழ்த்த திட்டம்…. காவல்துறை விசாரணையில் அம்பலம்…!!

கோயம்புத்தூர் சிட்கோ அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்து, தண்டவாளத்தில் வரும் ரயிலை கவிழ்க்க முயன்றதாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான ராகேஷ் யாதவ், கிஷோர் சவுஹான், பப்லு சவுஹான் ஆகிய மூன்று பேரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில்…

Read more

நெஞ்சில் கை வைத்து தள்ளிய அதிகாரி….. அமைச்சர் முத்துசாமி எதிர்வினை…!!!

கோவையில் நேற்று விமான நிலையத்தில் திமுக அமைச்சர் முத்துசாமியை அங்கு கூட்டத்தை கட்டுப் படுத்திக் கொண்டிருந்த பாதுகாப்பு படை அதிகாரி நெஞ்சில் கை வைத்து தள்ளியதால் அங்கு சிறுது நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமான தொண்டர்களை அமைதிப்படுத்த தற்போது பேசியுள்ள…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சூப்பர் ஏற்பாடு… அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் கூடுதல் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் இங்கெல்லாம் காலை 9 மணி முதல் கரண்ட் கட்…. வெளியானது மொத்த லிஸ்ட்…!!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வத்திராயிருப்பு ஏரியா, பிளவக்கல் அணை, கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, மாத்தூர், மகாராஜபுரம், எம்.புதுப்பட்டி, கோட்டயூர், எஸ்.கொடிக்குளம் ஏரியா,…

Read more

ஜல்லிக்கட்டு நடக்க காரணம் மோடிதான்…. அண்ணாமலை தகவல்…!!!

கோவையில் நிருபர்களுக்கு அளித்த அண்ணாமலை கருணாநிதி பெயரில் ஏறு தழுவுதல் மைதானம் திறந்து வைத்த போது, முதல்வர் ஸ்டாலின் நிறைய பொய்களை பேசியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியில் காளை சேர்க்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை மாற்றி…

Read more

உதயநிதி போட்ட கட்டளை…. கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டி…? வெளியான தகவல்…!!

கோவை தொகுதியை யாருக்கு ஒதுக்கினாலும், அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மநீம இணைய உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு…

Read more

இனி சுருண்டு விழாமல் கம்பீரமா பறக்கும்…. தேசிய கொடியை பறக்கவிட புதிய தொழில்நுட்பம்….!!

பல நிகழ்வுகளின் பொழுது உயரபறக்க விடப்படும் நம்முடைய தேசியக்கொடிகள் காற்று இல்லாமல் சுருண்டு விழுகிறது. இதனால் அவற்றின் கம்பீரம் சற்று குறையக்கூடும். இதனை கருத்தில் கொண்டு 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையை சேர்ந்த பிரபல நிறுவனமானது புதிய தொழில்நுட்பத்தை…

Read more

கோவையில் இன்று முதல்…. வானில் பறக்க ரெடியா மக்களே….? ஜாலியோ ஜாலி அறிவிப்பு…!!

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவானது வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை காண்பதற்கு வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்யலாம். மேலும் பொள்ளாச்சியின் அழகை வானில்…

Read more

கோவையில் வருகிற 12 ஆம் தேதி…. வானில் பறக்க ரெடியா மக்களே….? ஜாலியோ ஜாலி அறிவிப்பு…!!

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவானது வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை காண்பதற்கு வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்யலாம். மேலும் பொள்ளாச்சியின் அழகை வானில்…

Read more

ALERT: 7ஆம் தேதி மிக கனமழை புரட்டி எடுக்கும்… இந்த மாவட்ட மக்களே உஷார்…!!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. 7ஆம் தேதி…

Read more

ஈபிஎஸ்-இன் கோரப்பிடியில் உள்ள அதிமுகவை காப்பாற்றுவதே என் எண்ணம் – ஓபிஎஸ் பேச்சு.!!

கோவையில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை கேட்டுக் கொண்டதால் வாபஸ் பெற்றோம். நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது ஆதரவு தந்ததால் இபிஎஸ் ஆட்சி காப்பாற்றப்பட்டது. அதிகார போதை, பண திமிரால் இபிஎஸ் உள்ளிட்டோர்…

Read more

கனமழை: அடுத்த ஆபத்து இந்த மாவட்டத்திற்கு தான்…. வந்தது அலெர்ட்….!!!

தென் மாவட்டங்களை போல காலநிலை மாற்றத்தால் பெய்யும் அதி கனமழையால் அடுத்த ஆபத்து கோவைக்கு தான் வரும் என விஞ்ஞானி பாலசுப்ரமணியன் எச்சரித்துள்ளார். அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த மேல் மற்றும் கீழ் சுழற்சியால் உருவாகும் ஈரக்காற்று, மேற்கு தொடர்ச்சியின் உயரமான…

Read more

அடடே சூப்பர்…! கோவைக்கு வந்த உலக அதிசயம்…. 25 ஆம் தேதி மிஸ் பண்ணிடாம போங்க மக்களே…!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையானது வருகிற 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  பல இடங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள புரோசன் மால் வர்த்தக வளாகம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இதனுடைய…

Read more

கோவை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க….! இன்று மாபெரும் ஷாப்பிங் திருவிழா நடக்குது…. உடனே போங்க…!!

கோவை மாவட்டம் கொடிசியா சார்பாக அவிநாசி சாலையில் இருக்கும் கொடிசியா வளாகத்தில் புத்தாண்டு முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஷாப்பிங் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒன்பதாவது பதிப்பாக கோவை மாவட்டம் உட்பட அதன் சுற்றுப்புற பகுதிகளின் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்…

Read more

பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற மாணவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

கோவையில் இரவில் பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற கல்லூரி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றார். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம்…

Read more

கோவையில் “21 நாட்கள் சவால்” எதற்காக தெரியுமா….? பெற்றோர்களே கொஞ்சம் கவனியுங்க…!!

கோவையில் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவியரை பெற்றோர்கள் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளிகளில் இறக்கிவிட்டு செல்லும்பொழுது சரி, மீண்டும் பள்ளியிலிருந்து திரும்பும்போதும் சரி முழுமையாக சாலை விதிகளை கடைபிடிக்காமல் சீட் பெல்ட், தலைக்கவசம்…

Read more

உஷார்…! கரண்ட் கட்டுன்னு சொல்லி காசுல கைய வச்சிட்டானே….! மொத்தம் 8 லட்சம் போச்சே… புலம்பும் கோவை பேராசிரியர்….!!

கோவை மாவட்டத்தில் வசிப்பவர் கோபால். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில்  சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபொழுது இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிரே பேசிய நபர் உங்கள் வீட்டு…

Read more

கட் அடிக்கலாம், பிட் அடிக்கலாம்…. ஆனா இதை மட்டும் செஞ்சிடாதீங்க…. நடிகர் சதீஷ் அட்வைஸ்…!!

கோவையில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் பரிசளிப்பு விழாவில் நடிகர் சதீஷ் நடிகை மிருளானி ரவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ்…

Read more

#BREAKING: அமலாக்கத்துறை அதிகாரிக்கு டிசம்பர் 15 வரை நீதிமன்ற காவல்….!!

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அன்ஹீட் திவாரியை கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது. பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி இருப்பதாக காவல்துறை குற்றம் சாட்டை முன்வைக்கிறது. மத்திய அரசு ஊழியரை கைது செய்ய மாநில…

Read more

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை – கொள்ளையன் அடையாளம் தெரிந்தது.!!

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் 200 சவரன் நகை கொள்ளை அடித்தவன் அடையாளம் தெரிந்தது. கோவை மாவட்டம் ஆனைமலை சேர்ந்தவன் கொள்ளை அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர் கொள்ளையில் ஈடுபட்டான் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி…

Read more

Other Story