இப்படிலாம் பண்ண கூடாது..! பரபரப்பை ஏற்படுத்திய வாணியம்பாடி சம்பவம்- போலீஸ் விசாரணைக்கு பின் 3 பேர் கைது..!

வாணியம்பாடி பகுதியில் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் முன்னாள் இந்து மகா சபா நிர்வாகி மற்றும் அவரது நண்பர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் அஜ்பூர் ரஹ்மான் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனிதநேய…

Read more

JUST IN: தொடரும் அட்டூழியம்…! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 8 பேர் கைது….!!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி தொடர்ந்து இலங்கை கடற்பறையினர் கைது செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 8 பேரை நேற்று இரவு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

Read more

செம ஷாக்…! பூனையை காலால் மிதித்துக் கொன்று சாப்பிட்ட பெண்…. அதிர வைக்கும் சம்பவம்…!!

அமெரிக்காவில் வசித்து வரும் பெண் ஒருவர் பூனையை தலையில் மிதித்து கொன்று, அதனை பகிரங்கமாக சாப்பிட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி ஆயினர். அதாவது அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்தில் Allexis telia ferrell என்னும் பெண் வசித்து வருகிறார்.இவர் canton ன்…

Read more

“இபிஎஸ் மீது வெடிகுண்டு வீசுவேன்”… போலீசுக்கே போன் போட்டு மிரட்டல் விடுத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது.அந்த போன் கால் காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதாவது அவசர உதவி எண் 100க்கு ஒரு நபர் கால் செய்து தென்காசி மாவட்டம் சிவகிரி…

Read more

FLASH: பிரபல டெலிகிராம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் அதிரடி கைது…!!!

பிரபலமான செய்தி பரிமாற்ற செயலியாக telegram இருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியமான பாவெல் துரோவ் தற்போது பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது பிரான்சில் உள்ள போர் கேட் விமான நிலையத்தில் வைத்து அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.…

Read more

மும்பை தாஜ் ஹோட்டல் மீதான தாக்குதல்…. தீவிரவாதி ராணாவை நாடு கடத்த அமெரிக்கா முடிவு…!!!

மும்பையில் கடந்த 28 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ராணா என்பவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இந்நிலையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இவரை தங்களிடம்…

Read more

உத்திர பிரதேசம் அருகே… மருமகளுக்கு பாலியல் தொல்லை… மாமனார் உட்பட 3 பேர் கைது…!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் தற்போது நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்பகுதியில் வாழும் ஒருவர் தனது 3 நண்பர்களை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்பின் அவர் அழைத்ததன் காரணமாக அங்கு வந்த நண்பர்களுடன் அவரும்…

Read more

எஸ்.ஐக்கு அரிவாள் வெட்டு… பிரபல ரவுடி செல்வத்தை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்… குமரியில் பரபரப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரும்பாட்டூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி. இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர்…

Read more

13 வயது சிறுமியை சீரழித்த கொடூரம்… நள்ளிரவில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டினம் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பட்டறை செயலாளராக இருக்கிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும், என்எஸ்எஸ் முகாம் குறித்து பயிற்சி அளிப்பதாகவும்…

Read more

டேய்..! இங்க கூட கேமரா வைப்பீங்களா..? கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரகாண்டில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தின் கழிவறையில் மறைக்கப்பட்ட கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெங்களூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்துள்ளது. ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் உணவு உண்ண வந்திருந்தார். அப்போது கழிவறையில் கேமரா ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதனைக் கண்ட…

Read more

குளிக்கும் போது ஜன்னல் வழியாக தெரிந்த உருவம்… கத்தி கூச்சலிட்ட பெண்… தப்பி ஓடிய வாலிபர்… பதற வைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மோர்பேயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் 2வது மாடியில் உள்ள தன்னுடைய வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென சுவரில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

“வெளிநாடு சென்றவரின் பெயரில் கடன்”… வங்கியில் இருந்து ரூ.3 லட்சம் அபேஸ்… வாலிபர் அதிரடி கைது..!!!

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 2006-ம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கினார். அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது, 2021-ம் ஆண்டு யாரோ ஒருவர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் கடனாக பெற்றுக் கொண்டு…

Read more

“வேலை முடிஞ்சுதும் வீட்டுக்கு வந்துருவ” சொன்ன பெண்… 1 வாரத்திற்கு பின் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய பெண் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது உடல், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் காலியான நிலத்தில் ஒரு வாரத்திற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது. பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி…

Read more

நடுத்தர வயதினர் தான் டார்கெட்… மாமியார் மீது கோபத்தால் பெண்களை கொல்லும் சைக்கோ….!!!

உத்தரபிரதேசின் பரேலி மாவட்டத்தில் தொடர் கொலைகளை செய்த கொடூர நபர் கைது செய்யப்பட்டார். இவர் நடுத்தர வயது பெண்களை மிரட்டி கொலை செய்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட குல்தீப் குமார் கங்குவர் தனது மாமியார் மீது கொண்ட வெறுப்பே தன்னை இந்த…

Read more

துண்டிக்கப்பட்டு கிடைத்த தலை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!!

ராஜபாளையம் அருகே அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் மர்ம நபரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தொடர்ந்து போலீசார் தேடியதில் அவரது உடல் வேறு இடத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் ரூ. 525 கோடி மோசடி”… யார் இந்த தேவநாதன் யாதவ்…? பாஜகவின் முக்கிய புள்ளியாம்…!!

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ். இவர் பாஜக கட்சியின் ஆதரவாளர் ஆவார். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் நிலையில் மயிலாப்பூரில் செயல்பட்டு வரும்  மயிலாப்பூர் இந்து சாஸ்தவ நிதி லிமிடெட் நிறுவனத்தையும்…

Read more

“மாணவியை சீரழித்துக் கொன்ற வாலிபர்”… என் மகன் நிரபராதி… நிச்சயமா அப்படி செய்ய மாட்டான்…‌. துணிச்சலாக சொன்ன தாய்… அதிர்ச்சி..!!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவரின் தாய், தனது மகன் இதைச் செய்ய மாட்டார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.…

Read more

14 வயசு தான் ஆகுது… ஆனா ரொம்ப கோபப்படுறா… மந்திரவாதியிடம் அழைத்து சென்ற தாத்தா… நள்ளிரவில் நடந்த பகீர்..!!

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் 14 வயது சிறுமி ஒருவர் மந்திரவாதி ஒருவர் கையில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிகிச்சை அளிப்பதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்ற தந்திரி, அவரை கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார்…

Read more

லஞ்ச ஒழிப்பு துறையை பார்த்து பணத்தை தூக்கி வீசிய அதிகாரிகள்.. என்ன பங்கு.. மாட்டிக்கிட்ட பங்கு..!!!

தஞ்சையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரை பார்த்ததும் அரசு அதிகாரிகள் பண கட்டுகளை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் மல்லிகா நகர் பகுதியைச் சேர்ந்த பிலிப் ராஜ் என்பவர் வீட்டு வரி ரசீது பெற ஊராட்சி அலுவலகத்தை…

Read more

“சும்மா டைம் பாஸ் “… இப்ப கழிவறையில் வைக்கிறது தான் புது டிரெண்ட்…. அடப்பாவி‌ குண்டு வைக்கிற இடமாடா இது….!!!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் அரங்கேறிய ஒரு பயங்கர சம்பவம் குறித்த செய்தி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அங்கு ஒரு பிரபலமான வாஷ் டப் கார் வாஷிங் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் கிளைகள் நாடு முழுவதும் உள்ளது. இந்த…

Read more

உ.பியை மிரட்டிய சீரியல் கில்லர் அதிரடி கைது…. பெண்களைக் கொல்ல என்ன காரணம்…? அதிர வைக்கும் தகவல்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி  மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் அடுத்தடுத்து 9 பெண்கள் ஒரே மாதிரியாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உள்ளூர் மக்கள் சொன்ன அடையாளங்களின் படி காவல்துறையினர் 3 பேரின் புகைப்படங்களை வரைந்து…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிக்கினார் மாஸ்டர் மைண்ட்….!!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆம்ஸ்டாங் கொலை வழக்கில் ஒவ்வொரு கைதிகளாக…

Read more

வயலுக்கு போன கிடைச்சுது..! “ஸ்பெஷல் டிஷ் பண்ணிட்ட “… -அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..!

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் ஒருவர் மலைப்பாம்பை பிடித்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரது…

Read more

ஓடும் ரயிலில் கல்லை எடுத்து வீசிய வாலிபர்… பயணியின் மூக்கு உடைந்து மளமளவென என கொட்டிய ரத்தம்… அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலம் பாகல்பூர் என்னும் பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷனிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ஜெய்நகருக்கு செல்ல தயாராக இருந்தது. இந்நிலையில் ரயில் புறப்பட்டு தண்டவாளத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது ரயிலின் வெளிப்புறத்தில் இருந்த வாலிபர் ஒருவர்…

Read more

மன்மத லீலைகளில் ஈடுபட்ட கல்யாணராமன்…. ஏற்கனவே 5…. இதுல வெய்ட்டிங்ல 49 பேர் வேற…. டேய் இதெல்லாம் நியாயமா…?

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் சத்யஜித் சமால்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம், கார் போன்றவற்றை பறித்து அவர்களை ஏமாற்றி வாழ்ந்து வருகிறார். அதாவது அவர் நான் ஒரு போலிஸ் அதிகாரி என…

Read more

6 பேரை ஏமாற்றிய பெண்…. 7வது திருமணத்தின் போது அலேக்காக தூக்கிய போலீசார்…..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஹர்தா பகுதியில் வசித்து வரும் அனிதா என்ற பெண்ணுக்கும் அஜய் என்பவருக்கும் கடந்த ஜூன் 24ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களில் பணம் மற்றும் நகைகளுடன் அனிதா தலைமறைவாகிவிட்டார். பாதிக்கப்பட்ட நபர் போலீசில்…

Read more

செம ஷாக்…! நடுவானில் விமான பணிப்பெண்ணை கற்பழிக்க முயன்ற பயணி…. அதிர்ச்சியில் பயணிகள்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விமானத்தில் பயணித்த 26 வயதான எரிக் நிக்கோலஸ் கேப்கோ என்ற நபர், விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தின் கதவுகளைத் திறக்க முயற்சித்து உள்ளார், அதை தடுத்த விமானப் பணிப்பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் ஏற்பட்ட…

Read more

“துபாயில் கலை நிகழ்ச்சிகள்”… சின்னத்திரை நடிகைகளை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்….‌ அதிர வைக்கும் சம்பவம்…!!!

துபாயில் நட்சத்திர ஹோட்டல்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதாக கூறி சின்னத்திரை நடிகைகள் பலரை ஏமாற்றி அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேலை தேடும் பெண்கள் மற்றும் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்று விரும்பும்…

Read more

நினைச்சாலே பதறுதே.‌‌! கர்ப்பிணி ஆட்டை கதற கதற…. 3 வாலிபர்கள் வெறிச்செயல்…. உச்சக்கட்ட கொடூரம்…!!!

பீகார் மாநிலம் வைசாலியில் மது போதையில் இருந்த 3 இளைஞர்கள் கர்ப்பிணி ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருக்கத்தக்க செயல், மனிதர்கள் மட்டுமின்றி, அப்பாவி விலங்குகளுக்கும் கொடுமைப்படுத்தக்கூடிய அளவுக்கு சிலர் செல்லக்கூடிய கொடூரத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த…

Read more

பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று வரும் ஆண்கள்…. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… அம்பலமான பலே உண்மை…!!

இன்றைய காலகட்டத்தில் சென்னையில் வேலைக்காக வரும் பெண்களின் நிலை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கஷ்டப்படும் அப்பாவி பெண்களை குறி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கும் சம்பவம் அரேங்கேறிவருவதாக வெளிவந்த தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது  பெண்களிடம் நல்ல…

Read more

ஆன்லைன் மோசடி…. போலீஸ் அதிகாரி போல் மிரட்டி பணம் பணம் பறிப்பு…. டெல்லி விரைந்த தமிழக போலீஸ்… செம சம்பவம்…!!!

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி என்னும் பகுதியில் பானுமதி(74) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற முதுகலை ஆராய்ச்சியாளர் ஆவார். இந்நிலையில் வீட்டில் இருந்த பானுமதிக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பானுமதியின் ஆதார் எண் மூலம் சிம் கார்டு…

Read more

அவரு 3 குழந்தைகளுக்கு அப்பா… உனக்கும் கல்யாணம் ஆகிவிட்டு…. கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணுக்கு பஞ்சாயத்தில் கொடூர தண்டனை…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மும்பையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.…

Read more

ஒரு தலை காதல்… திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்… ஆத்திரத்தில் வாலிபர் வெறிச்செயல்…!!!

மராட்டிய மாநிலத்தில் புனே நகர் என்னும் பகுதியில் அவிராஜ் காரத் (22) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் அந்த இளம் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு…

Read more

ஓ ஜோடி ஜோடியா திருடுறீங்களா?… திருடிய நகை பணத்தை வைத்து சொந்தமா வீடு, நிலம் வாங்கி சொகுசு வாழ்க்கை..!!!

பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட மூன்று தம்பதிகள் கொண்ட கும்பலை கோயம்பத்தூர் போலீசார் கைது செய்தனர். திருடிய நகை மற்றும் பணம் மூலம் பாப்பம்பட்டி, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கியது…

Read more

பட்ட பகலில் இவ்வளவு துணிச்சலா…? கதறிய இளம்பெண்… ராபிடோ பைக் ஊழியர் அதிரடி கைது…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் ராபிடோ பைக் அல்லது ஆட்டோ மூலமாக தனது வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அவர்…

Read more

Breaking: பிரியாணி மேன் யூடியூபர் அபிஷேக் அதிரடி கைது…!!!

பிரியாணி மேன்  என்ற youtube சேனலை நடத்தி வருபவர் அபிஷேக். இவர் நேற்று யூடியூப் லைவில் திடீரென தற்கொலைக்கும் முயற்சி செய்தார். அப்போது அவருடைய தாயார் ஓடி வந்து அபிஷேக்கை காப்பாற்றி விட்டார். அதாவது youtube ர்  இர்பான் மற்றும் டெய்லர்…

Read more

அட பாவமே…! வயசு பையனை ஏமாற்றி திருமணம் செய்த Anuty…. கதறும் புது மாப்பிள்ளை…. கூண்டோடு தூக்கிய போலீஸ்…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் என்னும் பகுதியில் சர்கேஜ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் இவருக்கு பெண் பார்த்து வந்தனர். அப்போது ஒரு வரன் இவருக்கு வந்தது. அந்த வரனில் பெண்ணின் பிறந்த தேதி மே 18 ,1991 என்று எழுதி…

Read more

ஆசையாக பேசி திருமணம் செய்து நகை பணம் திருடிய நபர்… திருமண வலையில் சிக்கி ஏமாந்த 20 பெண்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 43 வயது மதிக்கத்தக்க பிரோஸ் நியாஸ் ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல மாநிலங்களில் உள்ள கணவரை இழந்த பெண்கள் மற்றும் விவாகரத்தான பெண்களை குறி வைத்து ஏமாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து …

Read more

கத்தியை காட்டி மிரட்டல்… பட்ட பகலில் வழிப்பறி…. சிறுவன் உட்பட 4 பேர் அதிரடி கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாகலூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி கொள்ளைகள் நடந்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தங்கதுரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் சம்பவ நாளில் காவல்…

Read more

புதையல் கிடைச்சிருக்கு!.. குறைந்த விலைக்கு தரோம்!.. வான்டட் ஆக வந்த கும்பல்.. பணத்தை கொட்டிய பெண்..!!!

செங்கல்பட்டு அருகே போலி நகைகளை விற்று மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.…

Read more

மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி பையில் வைத்திருந்த தம்பதி.. சென்னையில் பதறவைக்கும் சம்பவம்..!!!

சென்னையில் மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடலை அடையாற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.ஜி.ஆர் நகர் சிவமூர்த்தி தெருவை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. விஜயாவை காணவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு…

Read more

“ஆபாச படம்”… 9 வயசு தங்கையை சீரழித்துக் கொன்ற 15 வயது அண்ணன்… மூடி மறைத்த தாய்… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 9 வயது  சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிற வேலையா இது….? கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்… ஈரோட்டில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டம் திங்களூர் என்னும் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் காய்கறிகள் உட்பட அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் போலி ரூபாய் நோட்டுகள் வருகிறது என காவல் நிலையத்தில் தகவல்…

Read more

கணவனை நம்பாமல் வீட்டை விட்டு சென்ற மனைவிக்கு நேர்ந்த பயங்கரம் – கடைசியில் வெளிவந்த முகம்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.  குச்சிக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்.  இவரது இரண்டாவது மனைவி பாலசுப்பிரமணியம் என்கிற பாலாஜி…

Read more

சிறையிலிந்து ரிலீஸ் ஆனதை கொண்டாடிய பிரபல ரவுடி… ஒரே வீடியோவால் மீண்டும் சிறைக்கே போன பரிதாபம்…!!

மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் ஹர்ஷத் பதாங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபல ரவுடி. இவரை குற்ற வழக்குகளில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி வெளியே வந்தார். அவர் சிறையில் இருந்து…

Read more

சிறுமியை காதலிப்பதாக காஷ்மீருக்கு அழைத்து சென்று இளைஞர் பாலியல் சீண்டல்..!!!

கோவையில் இருந்து சிறுமியை காஷ்மீருக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்ஸ்சாவில் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி துணி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி வழக்கம் போல்…

Read more

செம ஷாக்….! ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த நடத்துனர்…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சஜன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் அவர் சென்ற…

Read more

தலைமறைவான போக்சோ குற்றவாளி… சினிமா பாணியில் பிளான் போட்டு பிடித்த பெண் போலீஸ்…!!!

கேரளா மாநிலம் திரிப்புனிந்துரா எனும் பகுதியில் சுஜித் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்பு சுஜித் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனையடுத்து அவரது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த…

Read more

ஆபாச வீடியோவை பார்த்த சிறுமி… பல நாட்களாக மிரட்டி அரங்கேறிய கொடூரம்…. வாலிபர்கள் வெறிச்செயல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி ஓய்வு நேரங்களில் தன்னுடைய தாயாரின் மொபைல் போனை பயன்படுத்துவது வழக்கம். விடுமுறை தினங்களில் மொபைல்…

Read more

Breaking: அஞ்சலை மேலும் ஒரு வழக்கில் கைது….!!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வரும்…

Read more

Other Story