“அழுகிய நிலையில் கிடந்த மகனின் உடல்”… வேண்டவே வேண்டாம் வாங்க மறுத்த தாய்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க…!!

கர்நாடகா மாநிலம் பெங்களூர் கோனனகுண்டே கனகபுரா ரோட்டில் ஆயுத ஆடை தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் பின்பகுதியில் உள்ள புதரில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை…

Read more

“நடு ரோட்டில் பெத்த அப்பானு கூட பார்க்காமல்”… நண்பர்கள் முன்னிலையில் கொடூரமாக அடித்த மகன்.. அட்வைஸ் பண்ணது குத்தமா..?

கேரளாவில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஊதாரி தனமாக சுற்றித்திரிந்துள்ளார். இதனை அந்த இளைஞரின் தந்தை கண்டித்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகன் தனது தந்தைக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளார்.…

Read more

சொந்த தங்கை மீது அண்ணனுக்கு காதல்… திருமணமாகியும் தீராத மோகம்… கடைசியில் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… பகீர்..!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஹரிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய சொந்த தங்கையான ஸ்ரீது என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதில் ஏற்கனவே ஸ்ரீதுவுக்கு திருமணமாக இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறார். இருப்பினும் கூட ஹரிகுமார் தன்…

Read more

“குடியரசு தின விழாவில் திடீரென மயங்கி விழுந்த காவல் ஆணையர்”… ஆளுநர் உரையாற்றும் போது நடந்த சம்பவம்… பெரும் அதிர்ச்சி..!!

நாட்டின் 76 ஆவது சுதந்திர விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் சுகாந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கலந்து…

Read more

“நாங்க பெத்த பிள்ளையை எங்கள விட்டு போயிட்டான்”.. இன்னும் ஏன் உயிரோடு இருக்கணும்… வேதனையில் பெற்றோர் விபரீத முடிவு.!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் சினேகா தேவ், ஸ்ரீ லதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீதேவ் என்ற ஒரே மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். உங்களது மகனின் மரணத்தை…

Read more

“25 அடி ஆழ கிணறு”… உணவு தேடி சென்ற காட்டு யானைக்கு நடந்த சோகம்… 20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்ட வனத்துறை..!!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அருகே உள்ள பகுதியில் சன்னி என்பவரின் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஒரு கிணறும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டு யானை ஒன்று தவறி அந்த கிணத்துக்குள் விழுந்தது. அந்த கிணறு 25 அடி…

Read more

“கிரிக்கெட் வீராங்கனை உறவினருக்கு நேர்ந்த கொடூரம்”… மரண பீதியில் பொதுமக்கள்… நடுங்க வைக்கும் சம்பவம்.‌!!

கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள மனந்தவாடி என்ற பகுதிக்கு அருகே காபி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் ராதா(45) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது உடல் தோட்டத்தில் கிடந்துள்ளது. அவரை புலி ஒன்று…

Read more

தந்தை மகன் தற்கொலை வழக்கு… காங்கிரஸ் தலைவர் உட்பட 2 பேர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் விஜயன்(66) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சி பொருளாளராக இருந்துள்ளார். இவருக்கு ஜிதேஷ் (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 27ம் தேதி மணிச்சேரியில் உள்ள தனது வீட்டில் விஷம்…

Read more

ஆற்றின் அருகே விளையாடிய குழந்தைகள்… பதறிப்போய் ஓடிய பெற்றோர்… ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சடலமாக மீட்பு… கதறும் உறவினர்கள்..!!

கேரளாவில் கபீர் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பேக்கரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஷாகினா (35) என்கிற மனைவியும், சாரா (10) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் மூவரும் பாரதப்புழா ஆற்றுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் ஷாகினாவின்…

Read more

திருமண விழாவில் வெடிக்கப்படும் பட்டாசுக்கள்…. பிறந்து 18 நாட்களேயான குழந்தையின் உடல் நலம் பாதிப்பு…. பெரும் சோகம்…!!!

கேரளா மாநிலம் பண்ணூரை அடுத்துள்ள பகுதியில் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த திருமண மண்டபத்தில் கடந்த வாரம் திருமணம் ஒன்று நடைபெற்றது. அப்போது மணமகனை ஊர்வலமாக அழைத்துச் செல்லும் போது, அதில் சில பேர் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அவர்களது…

Read more

“English பேச தெரியல, கருப்பா வேற இருக்க”.. என் மகனுடன் நீ 20 நாள் மட்டும்தான்… டார்ச்சர் செய்த மாமியார், கணவன்… 19 வயது இளம் பெண் விபரீத முடிவு..!

கேரள மாநிலத்தில் உள்ள தென்கோட்டி பகுதியில் சஹானா மும்தாஜ் என்கிற 19 வயது இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மாதம் அப்துல் வஹீத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் முடிந்த 20 நாளில் அப்துல் துபாய்க்கு…

Read more

ஐயோ..! கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்… கதறும் குடும்பத்தினர்…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள்  பஸ், வேன் மற்றும் கார்களில் வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டு தேதி அன்று மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட காரில்…

Read more

செம ஷாக்..! 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவ மாணவி பலி… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரளா எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஃபாத்திமா சஹானா என்ற மாணவி 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த இவர் நேற்று முன்தினம்…

Read more

இனி Doctor- Nurses-க்கு தொற்று நோய் தொல்லை இருக்காது.. “பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு”… இதுதான் நர்சிங் ரோபோ..!!

உலகம் முழுவதும் கனவு 2020ம் ஆண்டு கொரோனா என்ற நோய் தொற்று கண்டறியப்பட்டது. இது முதல் முதலில் கேரளாவில் தான் கண்டறியப்பட்டது. அதன் பின் அனைத்து மாநிலங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் மழை காலம், வெயில் காலம் என்று எந்த காலமானாலும் ஏதாவது…

Read more

அடக்கடவுளே..! உயிரைக் காப்பாற்ற சென்ற வாலிபர் உயிரிழந்த சோகம்… அப்படி என்னதான் நடந்தது..?

கேரளா மாநிலம் கொல்லத்தில் சஜு ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏரூர் சௌமியா பவனில் பாம்புகளை பராமரித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளன. இவர் ஏரூர் பகுதியில் இருக்கும் வீடுகளில் பாம்பு நுழைந்தால் அதைப்…

Read more

கருணை காட்டக்கூடாது…. 111 வருடம் கடுங்காவல் தண்டனை…. கேரள நீதிமன்றம் அதிரடி….!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 2019 ஆம் ஆண்டு மனோஜ் என்ற நபர் தன்னிடம் டியூசன் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவியை ஸ்பெஷல் கிளாஸ் என்று வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த…

Read more

ரயில் தண்டவாளத்தில் படுத்த நபர்…. அடுத்து நடந்தது கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!

பார்ப்பவர்களின் இதயத்தை உறைய வைக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ரயில்வே டிராக்கில் படுத்து கொள்கிறார். அவர் படுத்ததும் ரயில் ஒன்று அந்த ட்ராக்கில் செல்கிறது. ரயில்…

Read more

“கொஞ்சம் கூட பயமே இல்லையா”…? தண்டவாளத்தில் படுத்திருந்த போதை ஆசாமி… சட்டென கடந்து சென்ற ரயில்… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய சம்பவம்… அதிரிச்சி வீடியோ…!!!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். அவர் மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துள்ளார். அவர் படுத்து இருந்து ரயில் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்தது. அவர் சிறிதும் பயமின்றி அந்த தண்டவாளத்தின் நடுவே…

Read more

நீர்வீழ்ச்சிக்கு சென்ற கல்லூரி மாணவன்- மாணவி.. குளிக்கும்போது நேர்ந்த விபரீதம்… இருவருமே பலி… பெரும் அதிர்ச்சி..!!!

கேரள மாநிலத்தில் உள்ள முட்டம் பகுதியில் ஒரு தனியார் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது. இந்த கல்லூரியில் ஆக்ஷா ரெஜி (22) என்பவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதே கல்லூரியில் டோனன் ஹாஜி (22) என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.…

Read more

Breaking: நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் 8 லாரிகளில் மீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்லப்படுகிறது…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகரம், கோடகநல்லூர், நடுக்கல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளா மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்து ஆய்வு…

Read more

சூனியக்காரன் சொன்னாராம் இவர் செஞ்சாராம்…! வீட்டில் பிணமாக கிடந்த 6 வயது சிறுமி… சித்தி கைது… பகீர் பின்னணி…!!

கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் நெல்லிக்குழி என்ற பகுதி உள்ளது. இங்கு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜாஷ்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் முஸ்கான் என்ற மகள் இருக்கிறார். இவர் முதல் மனைவியின் குழந்தை. அதன் பிறகு அவருடைய…

Read more

கேரள மருத்துவமனை கழிவுகள் நெல்லையில்…. பணத்துக்காக இப்படியா…. இருவர் அதிரடி கைது….!!

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கழிவுகள் அம்மாநில எல்லையை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. சமீபத்தில் கூட திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபத்தான மருத்துவ கழிவுகள்…

Read more

ஐயோ.. வேலைக்கு போய்ட்டு வந்தவருக்கு இப்படியா நடக்கணும்… விடிய விடிய போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்… வனத்துறை பேச்சுவார்த்தை..!!

கேரளா மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகே ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் அவ்வபோது வனவிலங்குகள் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் சிலர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் கொத்தமங்கலம் அருகே உள்ள கொடியாட்டுப் பகுதியில் எல்தோஸ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார்.…

Read more

முந்திச் செல்ல முயன்ற சகோதரர்…. லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு…. பெரும் அதிரிச்சி…!!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு பந்திரங்காவு அருகே உள்ள பகுதியில் அன்சிலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் பந்திரங்காவு அருகே உள்ள தைவாலத்து என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது இவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை இவரது…

Read more

“இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற உச்சநீதிமன்ற நீதிபதி”… வைரலாகும் புகைப்படம்…!!

சபரிமலையில் கார்த்திகை திருநாளை ஒட்டி மகர விளக்கு பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் ரயில்களிலும், பேருந்துகளிலும் சுவாமி தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு வசதிகளையும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய உச்ச நீதிமன்ற…

Read more

மழைக்காலத் தொற்று நோய்… ஒரே மாதத்தில் 2870 மாணவர்கள் பாதிப்பு… டாக்டர்களுக்கே பரவியது … அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் மழைக்காலம் என்பதால் தொடர்ந்து மழை பெய்தவாறு உள்ளது. வெகுவாக மழைக்கால தொற்று நோய்கள் பரவி வருகின்றன. கேரளா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகப்படியாக பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகமானோருக்கு சளி தொல்லை மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து…

Read more

இந்தியா மேப்பில் ஒரு பகுதியே இல்ல…. இதுக்கு காரணம் தி.மு.க-வின் அலட்சியம்…. புது குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை…!

கேரளா மாநிலம் வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் பெரியார் நூற்றாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக முதலமைச்சர், வைக்கம் நகரில் உள்ள பெரியார் நினைவகத்தையும், நூலகத்தையும் குறிப்பிட ரூபாய் 8 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி…

Read more

பிசியாக விளம்பர படப்பிடிப்பு செய்து கொண்டிருந்த வாலிபர்… திடீரென வந்த கார்… கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பயங்கரம்…

கேரளாவில் உள்ள பகுதியில் டி.கே ஆல்பின் (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கோழிக்கோடு கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து விளம்பர வீடியோவை படமாக்கி கொண்டுள்ளார். இவர் ஒரு தனியார் கார் டீலர்…

Read more

அழகாக மேக்- அப் போடும் 4 வயது சிறுமி…. அதை பார்த்து செய்த பிரபல பாடகி…. வைரல் வீடியோ….!!!

கேரளாவில் வசிக்கும் 4 வயது சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் சிறுமி தனது ஐ-லைனர் திறன்களை வெளிப்படுத்தி உள்ளார். இது…

Read more

சபரிமலையில் கனமழை…. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்…. பக்தர்கள் இறங்க தடை….!!!

‘பெஞ்சல்’ புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கேரளா மாநிலத்திலும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய…

Read more

போன் எடுக்க மாட்டியா…? வீடியோ காலில் பேசிய காதலர்கள்…. கடைசியில் நடந்த சோகம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா புளின் குன்னூர் காயல்புரம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுரை பாண்டி கோவில் பகுதியில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அவர்…

Read more

மகளை கதற கதற பலாத்காரம் செய்த தந்தை…. தமிழருக்கு உச்சபட்ச தண்டனை விதித்த கேரள நீதிமன்றம்…!!

கேரளாவில் உள்ள மஞ்சேரி விரைவு சிறப்பு நீதிமன்றம் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 141 ஆண்டுகள் ஜெயிலில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த நபர் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் 17 வயதுடைய வளர்ப்பு மகளை பலமுறை பாலியல் பலாத்காரம்…

Read more

ஆசிரியரே இப்படி செய்யலாமா…. மாணவிக்கு நடந்த கொடூரம்…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!

கேரளாவில் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர், தான் வேலை பார்க்கும்…

Read more

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத கார்…. 2.5 லட்சம் அபராதம்…. போக்குவரத்து காவல்துறை அதிரடி….!!

கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றிற்கு பொன்னனியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ்க்கு முன்னால் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் ஆம்புலன்ஸ்க்கு வழி விட முயற்சிக்கவில்லை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹார்ன் அடித்தும் அந்த…

Read more

ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்… சபரிமலையில் இலவச WIFI வசதி…!!!

ஐயப்ப பக்தர்களின் வருகை சபரிமலையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் அவசரகால தொடர்புக்காக BSNL சார்பில், இலவச WIFI வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த WIFI வசதி, நிலக்கல் முதல் சன்னிதானம் வரை மொத்தம் 48 இடங்களில் WIFI HOTSPOT-கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை வழித்தடத்தில்…

Read more

ஐயப்ப பக்தர்களுக்கு GOOD NEWS…. சபரிமலையில் FREE WIFI….!!

இன்று தமிழ் மாதமான கார்த்திகை முதல் நாள். இன்றைய தினம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பக்தர்களின் அவசரகால உதவிக்காக…

Read more

என்னோட அம்மாவ காணல… “ஒவ்வொரு வண்டியா நிறுத்தி தேடியாச்சு”… பரிதவிப்பில் குட்டி யானை… கண்ணீர் வர வைக்கும் சம்பவம்.!!

பொதுவாக சுட்டிக் குழந்தைகள் செய்யும் செயல்கள் வேடிக்கையானதாகவும், மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அதேபோன்றுதான் விலங்குகள் செய்வதும் இருக்கும். இதன் காரணமாகத்தான் வீட்டில் பலர் செல்ல பிராணியாக விலங்குகளை வளர்க்கிறார்கள். பொதுவாக குழந்தைகள் சுட்டித்தனம் செய்தாலும் தங்கள் தாயை தேடும். அதேபோன்று…

Read more

தாய் நடத்துனராக இருந்த பேருந்தில்…. ஓட்டுநர் பணியை தொடங்கிய மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன், யமுனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக் என்ற 3 மகன்கள் உள்ளன. யமுனா கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து தற்காலிக நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

சபரிமலைக்கு இருமுடி கட்டா….? இதெல்லாம் கொண்டு வராதீங்க…. தேவசம்போர்டு அறிவுறுத்தல்….!!

சபரிமலை ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் வருடம் தோறும் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். பக்தர்கள் கட்டும் இருமுடியில் ஒரு பையில் நெய் தேங்காய் அதனுடன் அரிசி முக்கிய பொருளாக இருக்கும். மற்றொரு பையில் பூஜைக்கு…

Read more

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி… வாலிபரின் துணிச்சலான செயல்… இணையத்தில் வைரல்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நாலஞ்சிரா அம்பநாடு என்ற பகுதியில் ராதா என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை 6 மணி அளவில் தூக்கத்திலிருந்து எழுந்த மூதாட்டி அவரது வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

அதிர்ச்சி..! கிரிக்கெட் பந்து தாக்கி சிறுமி உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 15 வயது சிறுமி தபஸ்யா கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தபஸ்யா தலையில் பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த தபஸ்யா…

Read more

“திருமணம் செய்து கொள்கிறேன்”… பெண் டாக்டரை ஆசை வலையில் வீழ்த்தி சீரழித்த போலீஸ்காரர்… பரபரப்பு புகார்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் என்னும் பகுதியில் விஜய் யசோதரன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவர் ஆயுதப்படை முகாமில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், கொச்சியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

உலகப் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி திருக்கோவிலில் திருட்டு… ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா…? கையும் களவுமாக சிக்கிய 4 பேர்.. பரபரப்பு சம்பவம்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதற்கிடையில் இந்த கோவிலில் கடந்த வியாழக்கிழமை அன்று திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவிலில் பூஜைக்காக…

Read more

தகுதி சான்றிதழ் வேணுமா…. “கூகுள் பே” மூலம் லஞ்சம்…. மருத்துவ அதிகாரி கைது…!!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் டாக்டர் மனோஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் இடுக்கி மாவட்ட மருத்துவ அதிகாரியாக இருக்கிறார். இவரிடம் மூணாறு சித்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ரிசார்ட் தகுதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளது. தகுதி சான்றிதழ் என்பது…

Read more

மக்கள் விரும்பி உண்ணும் “மிக்ஸர்” விற்க தடை…. அரசு அதிரடி ஆக்சன்…!!!

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் விற்கப்படும் ‘மிக்ஸர்’ பொருட்களில் டார்ட்ராசைன் என்ற செயற்கை உணவு வண்ணம் பயன்படுத்தப்பட்டதை உணவுப் பாதுகாப்பு துறை கண்டுபிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த உணவுப் பொருட்களில் டார்ட்ராசைன் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டார்ட்ராசைன்…

Read more

கேரளா அரசை மன வருத்தத்திற்கு ஆளாக்கிய அந்த ஒரு சம்பவம்… “பெற்றோர்களின் கவனத்திற்கு”… அரசின் அவசர முடிவு…!!

கேரள மாநிலத்திலுள்ள போக்குவரத்து துறை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு புதிய விதிமுறைகளை அளித்துள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் காரின் முன் பகுதியில் இருந்த இரண்டு வயது குழந்தை ஏர்பேக் அமுக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அனைவரையும் பெரிதும்…

Read more

22 வழக்கு… 50000 Followers… வழிப்பறிக் கொள்ளையன் இவ்வளவு Famous-ஆ….?

கேரள மாநிலம் திருமூலபுரத்தை சேர்ந்தவர் ரோஷன் வர்கீஸ். இவர் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்துள்ளார். இதுவரை 22 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரோஷன் வர்கீஸ் திருச்சூர் – பாலக்காடு வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

பிரபல நடிகர் சித்திக் முன்ஜாமின் மனு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

மலையாள படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்திக். இவர் மேலும் திரைப்படத் தயாரிப்பாளராகவும், மலையாள திரைப்பட சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 2024 ல் வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை அடுத்து, நடிகை ரேவதி சம்பத் நடிகர் சித்திக் தன்னை…

Read more

இளைஞரின் காதுக்குள் போன பட்டாம்பூச்சி…. உயிருடன் வெளியே எடுத்த மருத்துவர்….!!!

கேரளாவில் ஒரு இளைஞன், பைக்கில் சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது காதுக்குள் பட்டாம்பூச்சி ஒன்று புகுந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் முகத்திற்கு முன்பாக பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி, திடீரென அவரது ஹெல்மெட்டிற்குள் நுழைந்து, காதுக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

Read more

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென சரிந்து விழுந்த இரும்பு கதவு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரளா மாநிலம் காசர்கோடு மேங்காடு பகுதியில் மகின் ராஃபி, ரஹிமா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபு தாஹிர் என்ற ஒரு வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இரும்பு கதவு…

Read more

Other Story