Breaking: நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு…. கேரளாவில் சோகம்…!!!

கேரளாவில் கல்லூரியில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலை யில் நடந்த இசை நிகழ்ச்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில், நெரிசலில் சிக்கி 4 பேர் சம்பவ…

Read more

#BREAKING : பரபரப்பு..! கேரளா பல்கலைகழகத்தில் இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு.!!

கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் களமச்சேரியிலுள்ள குசாட் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைகழக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 4 மாணவர்கள் பலி ஆகியுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

தந்தை சிறையில் தாய் மருத்துவமனையில்…. பசியால் துடித்த 4 மாத குழந்தை…. தாய்ப்பாலூட்டி பசியாற்றிய போலீஸ்….!!!

கேரளாவில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநில பெண்ணின் 4 மாத குழந்தைக்கு, பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தந்தை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாய், இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தம்பதியின்…

Read more

சபரிமலை சீசன்…. கேரளாவுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. இன்று முதல் முன்பதிவு….!!!

சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்திற்கு எட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 8, ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு,…

Read more

ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் இனி இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு….!!!

கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகியுள்ள நிலையில் பேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் ஐந்தாயிரம் வாகனங்களில் 50…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தங்கத்தால் தோய்க்கப்பட்ட லுங்கிகள்…. விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி….!!

கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்த தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து சுங்க துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாய் விமானத்தில் வந்த பயணி சுகைப் என்பவர் மீது சந்தேகம் எழுந்ததால் அவரிடம்…

Read more

காருக்குள் நடிகரின் சடலம்…. எப்படி இறந்தார்….? போலீஸ் விசாரணை….!!

கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் கார் ஒன்றில் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது. அந்த காரின் உள்ளே ஒரு நபர் அமர்ந்திருப்பது தெரிந்துள்ளது. ஆனால் அவர் வெகு நேரம் ஆகியும் காரில் இருந்து இறங்கவில்லை. இதனால் பூங்காவுக்கு வந்த…

Read more

பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது பலி…. சோக சம்பவம்…!!!

கேரளாவின் பத்திரம் திட்டம் மாவட்டத்தில் தாய்ப்பால் குடிக்கும் போது பிறந்து ஐந்து நாட்களே ஆன குழந்தை மூச்சு திணறதை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி சித்தார் தாலுகா மருத்துவமனையில் மனு மற்றும் வித்யா தம்பதியருக்கு…

Read more

அங்கன்வாடி பணியார்களுக்கு ரூ.1000 ஊதிய உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு…!!!

கேரளா மாநிலத்தில் அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வை வழங்கி அறிவித்து உள்ளது அம்மாநில அரசு. இதனை மொத்தம் 87,977 அங்கன்வாடி பயனாளர்கள்  பயனடைவார்கள். மேலும் 10 வருடத்திற்கு மேலாக பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு…

Read more

இந்த மாவட்டத்தில் நவம்பர் 23 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

கேரள மாநிலம் குருவாயூரில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் குருவாயூர் ஏகாதசி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் குருவாயூர் ஏகாதசி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் நவம்பர் 23ஆம் தேதி குருவாயூர் ஏகாதசி கொண்டாட…

Read more

தாத்தாவின் கவனக்குறைவால் ஒன்றரை வயது குழந்தை பலி…. காரில் சிக்கி துடிதுடித்த சிசிடிவி வீடியோ….!!!

கேரள மாநிலம் காசர்கோடு அருகே உப்பெல்லாவில் வீட்டில் வரண்டாவில் ஒன்றரை வயது குழந்தை ஜீசன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தையின் தாத்தா காரை பார்க்கிங் செய்து கொண்டிருந்தார். கார் முன்பாக நின்று கொண்டிருந்த குழந்தையை கவனிக்காத அவர் குழந்தை மீது…

Read more

பல் வலிக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் மரணம்…. அதிர்ச்சி…!!

கேரளாவின் திருச்சூர் குண்ணம்குளத்தில் பல் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்தான். திருச்சூர் முண்டூரைச் சேர்ந்த ஆரோன் (3½) என்ற சிறுவன் கடந்த தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அறுவை சிகிச்சைக்கு பின்னர் இன்று 12.20 மணியளவில்…

Read more

பெரும் பரபரப்பு….! சீட் பெல்ட் அணியாததால் படம் பிடித்த AI கேமரா…. காருக்குள் அமர்ந்திருந்த பேய் உருவம்…!!

காரில் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் விதித்து அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஒன்றில் இறந்த பெண் உருவம் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பையனூர் பகுதியில் ஆதித்யன் என்பவர் சீட் பெல்ட் அணியாமல் …

Read more

பிரபல Food Vlogger திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

கேரளாவில் பிரபல Food Vlogger ராகுல் என் குட்டி தனது வீட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். கொச்சியை சேர்ந்த இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Eat Kochi Eat பக்கம் மூலம் உணவு பிரியர்களுக்கு பரிச்சயமான நபராக இருந்து வந்தார். இறுதியாக கடந்த புதன்கிழமை…

Read more

“ஜாலியோ ஜாலி” அங்கன்வாடிகளுக்கு பறந்த புதிய உத்தரவு…. அரசின் ஏற்பாடெல்லாம் சூப்பர்…!!

நாடு முழுவதும் ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய பள்ளி அனுபவத்திற்காக மூன்று வயது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக அங்கன்வாடி திட்டமான செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் பலன்களில் புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

யாரு சாமி நீ…! காலாவதியான பாஸ்போர்ட்…. புதுப்பிக்க சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி… வைரல் வீடியோ…!!

பாஸ்போர்ட் என்பது நாம் வசிக்கும் ஒரு நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்வதற்கு மிகவும் அவசியம். இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட காலம் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் பிறகு காலாவதியாகும் தேதியும் கொடுக்கப்பட்டிருக்கும். காலாவதியானவுடன் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று புதுப்பிக்க…

Read more

இந்த வயசுலயே LOVE கேக்குதா…? ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை செய்த வெறிச்செயல்…. அதிர்ச்சி…!!

கேரளா மாநிலத்தில் உள்ள ஆலுவா மாவட்டத்தில் 14 வயது சிறுமி காதலித்து வந்ததால் அவரது தந்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14 வயதுடைய சிறுமி தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில், அதே பள்ளியைச் சேர்ந்த 16…

Read more

யூடியூப் பார்த்து அதை கற்றுக்கொண்டேன்…. கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தில் பகீர் தகவல்…!!

கேரளாவின் கொச்சியில் கிறிஸ்தவ தேவாலய கூட்டு நிகழ்ச்சியில் இன்று காலை டிபன் பாக்ஸ் குண்டு வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 52 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

Read more

கேரள குண்டு வெடிப்பு – உயிரிழப்பு 2ஆக உயர்வு…!!

கேரளாவின் களமச்சேரி சேரி குண்டுவெடிப்பில் ஏற்கனவே ஒரு பெண் உயிர் இழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு இரண்டாக அதிகரித்து இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சி களமச் சேரியில் யகோவாவின் சாட்சிகள் என்ற கிருத்துவ அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் 2500 மேற்பட்டவர்கள்…

Read more

“களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம்”; கேரள போலீஸ் நிலையத்தில் சொன்ன நபரால் பரபரப்பு…!!

இன்று காலை 9.40 மணியளவில் கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரி பகுதியில் கிறிஸ்துவ கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த கூட்டத்தினிடையே மூன்று பாம் வெடித்தது.  இது தொடர்பாக கேரள காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு, டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்ததாக…

Read more

ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!

கேரள மாநிலம் கொச்சியில் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான ராகுல் மாவேலிபுரத்தில் உள்ள உணவகத்தில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி சவர்மா சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

குப்பையில் கசக்கி எறியப்பட்ட லாட்டரி சீட்டு…. ரூ.1 கோடி பரிசு விழுந்த அதிர்ஷ்டம்…. என்ன நடந்தது தெரியுமா…??

கேரளாவில் லாட்டரி சீட்டுக்கு சட்டபூர்வமாக அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அந்த மாநில அரசு லாட்டரி விற்பனை செய்து வரும் நிலையில் வாரத்தில் ஏழு நாட்களும் குழுக்கள் நடைபெற்று ஒரு கோடி வரை பரிசுத்தொகை  அளிக்கப்பட்டு  வருகிறது. இந்த நிலையில் பண்டிகை நாட்களிலும்…

Read more

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை….. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தில் மூன்று வயது குழந்தையிடம் வட மாநில இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பெரும்பாவூரில் மூன்று வயது பெண் குழந்தையை அசாம் மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி…

Read more

சீருடைகளை தைத்து அனுப்ப முடியாது…. இஸ்ரேல் ராணுவத்திற்கு கேரள நிறுவனம் மறுப்பு…!!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 13-வது நாளாக உச்சக்கட்ட போரானதுநாளுக்கு  நாள் தீவிரமடைந்து வருகின்றன. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடைகளை தைத்து அனுப்ப முடியாது என கேரளாவைச்…

Read more

அரசு பேருந்துகளில் அக்டோபர் 31-க்குள்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

கேரளாவில் அனைத்து அரசு பேருந்துகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி முழுமை அடையாமல் உள்ளது. இதனால் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் உட்பட போக்குவரத்து பேருந்துகள்…

Read more

செல்போன் யூஸ் பண்ணாதே…! கண்டித்த தாயை கொலை செய்த மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலத்தில் செல்போன் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என கூறிய தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கினிச்சிரா கிராமத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. செல்போன் அதிகமாகப் பயன்படுத்தியதற்காக தாயை இளைஞர் ஒருவர்…

Read more

குளிக்க சென்ற மாணவர்கள்…. 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலி….!!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சையது ஹுசைன், அபி ஜான், நிவேத் கிருஷ்ணா, அர்ஜுன் ஆகிய நான்கு பேரும் கைனுர் பகுதியில் உள்ள ஓடைக்கு குளிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது மாணவர்கள் நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி…

Read more

செல்போனால் தாயை கொலை செய்த சைக்கோ மகன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!

கேரளாவில் செல்போன் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று தாய் கூறியதால் அவரை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கினிச்சிரா கிராமத்தில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. செல்போன் அதிகமாக பயன்படுத்தியதற்காக தாயை இளைஞர்…

Read more

கல்வியின் நாயகி கார்த்தியாயினி பாட்டி காலமானார்…. பெரும் சோகம்…!!

கேரளா மாநிலத்தில் கல்விக்கு வயது தடையில்லை என உலகுக்கு உணர்த்திய கார்த்தியாயினி பாட்டி 101 வயதில் காலமானார். கேரள மாநில அரசு அறிமுகப்படுத்திய எழுத்தறிவு இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வியறிவு மிகுந்த பெண்மணி என்ற சாதனையை படைத்தார். கடலுார் ஆலப்புழா மாவட்டத்தில்…

Read more

9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கேரள மாநிலத்தில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேகம் ஹஜ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த…

Read more

நிபாக்கு அடுத்ததாக பரவும் பயங்கரமான புதிய வகை நோய்…. அதிர்ச்சியில் கேரளா மக்கள்…!!

கேரளாவில் நிபா வைரஸை கண்டு இனி பயப்பட வேண்டாம் என்று அம்மாநில  மக்கள் பெருமூச்சு விடுவதற்குள் தற்போது அங்கு புதிய வகை நோய் தொற்று பரவது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது திருவனந்தபுரத்தை சேர்ந்த தந்தை மகன் இருவர் கடுமையான  காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில்…

Read more

என் பொண்டாட்டி ஓடிப்போயிட்டா…! கிடா விருந்து பார்ட்டி வைத்து கொண்டாடிய கணவர்…. இணையத்தில் வைரல்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த  சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கும் பழக்கம்…

Read more

கல்லூரிகளுக்கு இப்படியான ஆடைகளை அணியலாம்….. உயர்கல்வித்துறை உத்தரவால் மகிழ்ச்சியில் மாணவர்கள்….!!

பள்ளிகளின் மாணவர் கள்  பொதுவாக சீருடை யில் தான் வரவேண்டும் என்று விதிமுறை உள்ளது. கல்லூரிகளுக்கு சென்ற பிறகு அவர்கள் விருப்பமான ஆடையை அணிந்து கொள்ளலாம். இந்த நிலையில் சில கல்லூரிகளிலும் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாணவர்கள் அதன்படி நடப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது.…

Read more

ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு இது இலவசம்…. நவம்பர்-1 முதல் அமல்…. மாநில அரசு உத்தரவு…!!!

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாகவும் மாதத்திற்கு 1500 வரை சேமிக்க முடிவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து கேரளாவிலும் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த…

Read more

ஜிபிஎஸ்-ஐ நம்பி காரில் சென்ற 2 மருத்துவர்கள் மரணம்…. பெரும் சோக சம்பவம்…!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் அத்வைத் (28), டாக்டர் அஜ்மல் (28) ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் கூகுள் ஜிபிஎஸ்ஸை நம்பி காரில் சென்றுள்ளனர்.இந்த…

Read more

கேஎஸ்ஆர்டிசி ஊழியர்களுக்கு சீருடை மாற்றம்… கேரளா அரசு அறிவிப்பு….!!

கேரளாவில் கே எஸ் ஆர் டி சி ஊழியர்களுக்கு சீருடை அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சீருடை மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி நீல நிற சட்டை மற்றும் பேண்ட் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு…

Read more

குழந்தையுடன் கடமைகளைச் செய்த மேயர்… குவியும் பாராட்டுகள்….!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 21 வயதில் மேயராகி சாதனை படைத்த ஆர்யா ராஜேந்திரன் மீண்டும் செய்திகளில் இடம் பிடித்துள்ளார். அதாவது ஒரு மாதத்திற்கு முன்பு இவர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தன்னுடைய பணிகளை…

Read more

நிபா வைரஸ் எதிரொலி: மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த அரசு உத்தரவு….!!

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அங்கு 706 பேர் பாதிக்கப்பட்டோருடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் அதிக தொடர்பில் உள்ளவர்களாக அச்சுறுத்தலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிபா வைரஸால் அங்கு ஏற்கெனவே 2 பேர்…

Read more

கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை… பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்… அலெர்ட்…!!!!

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா  ஆகிய மாவட்டங்களை…

Read more

9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது கேரளாவில் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி…

Read more

நிபா வைரஸ் அச்சுறுத்தல்… இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை….!!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினர் நான்கு பேரும் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டனர். இந்த நோய் பரவல் அம்மாநில மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு…

Read more

இன்று(செப்..15) அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே ஐந்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தேர்வுகள்…

Read more

நிஃபா வைரஸ் எதிரொலி…. நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே ஐந்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தேர்வுகள்…

Read more

வீடுபுகுந்து….. இளைஞரால் வெட்டப்பட்ட…. “20 வயது நர்சிங் மாணவி”….. சிகிச்சை பலனின்றி மரணம்..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் குருப்பம்பாடியில் ஒரு வாரத்திற்கு முன் இளைஞரால் வெட்டப்பட்ட நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் குருப்பம்பாடி ராயமங்கலத்தை சேர்ந்தவர் பணியாத்தான் பினு ஜேக்கப் மற்றும்  மஞ்சு தம்பதியரின் மகள் 20 வயதான…

Read more

நிஃபா வைரஸ்…. மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்…. முதல்வர் வலியுறுத்தல்….!!!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மாநில அரசு மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறது என்று கேரள முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள் எனவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, அனைவரும் கவனமாக…

Read more

அடக்கொடுமையே…! அரசுப்பேருந்தில் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல்…. பெரும் பரபரப்பு…!!!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கட்டக்கடை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தப்பட்டுள்ளார். பெண்ணை வலுக்கட்டாயமாக தகாத முறையில் தொட்டும், பலமுறை எச்சரித்த போதிலும் விடாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் போலீசில் புகார் அளித்தார்.…

Read more

BREAKING : திரிபுராவில் பாஜக, கேரளாவில் காங்., வெற்றி…!!!

திரிபுரா மாநிலத்தின் தன்பூர், போக்சா நகர் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக அபார வெற்றிபெற்றுள்ளது. கேரளாவின் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உம்மண் சாண்டி மகன் சாண்டி உம்மன், மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜாக் தாமஸை 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி…

Read more

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு இன்று (செப்டம்பர் 1) முதல் இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு…!!!

கேரளாவில் இன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல் கனராக வாகன ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என அமைச்சர்…

Read more

அறுவடைப் பெருவிழாவாம்…. மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஓணம் வாழ்த்துகள்! – முதல்வர் ஸ்டாலின்.!!

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்  கேரள மக்களுக்கு ஓணத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “கேரள மக்கள் அனைவராலும் எழுச்சியோடும் ஒற்றுமையோடும் கொண்டாடப்படும் அறுவடைப் பெருவிழாவாம் ஓணம் திருநாளை முன்னிட்டு மலையாள சொந்தங்கள் அனைவருக்கும்…

Read more

நாட்டின் முதல் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் பள்ளிக்கூடம்…. இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா…??

AI மூலம் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் கேரளாவில் AL தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுதான் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி ஆகும். சாந்திகிரி வித்யாபவன் எனும் இந்தப் பள்ளியில் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தவும் AI…

Read more

Other Story