2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்… எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..!!!
உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக இத்துடன் முடிந்து விட்டதாக மு.க ஸ்டாலின் கூறுகிறார். அவர் பகல் கனவு காண்கிறார். அதிமுகவின் வெற்றிக்காக இங்கு குவிந்திருக்கும்…
Read more