“அய்யோ.. என்னை காப்பாத்துங்க, அவனே தான் தீ வச்சான்!” – மரண வாக்குமூலம் கொடுத்த மனைவியின் போராட்டத்திற்கு 11 ஆண்டுகள் கழித்து கிடைத்த நீதி..!!!
மகாராஷ்டிர மாநிலத்தில், சந்தேகப் பேயினாலும் கணவனின் தொடர் சித்திரவதையினாலும் கணவன் மனைவியைக் கொடூரமாக எரித்துக் கொன்ற சம்பவத்தில், சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. திருமணமான புதிதிலிருந்தே தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்த கணவன்,…
Read more