இவர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை?….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

கடந்த 2 வருடங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே கொரோனா பாதிப்பால் தாய்-தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியளிக்க வேண்டும் என…

Read more

“சீமான் மனைவிக்கு மாதம் ரூ. 1000 கொடுங்க”… அப்பதான் 20 முட்டை அவிச்சு நெய் சோறு வைக்க முடியும்…. கபிலன் டுவிட்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு பட்ஜெட் தாக்களின் போது நேற்று செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம்…

Read more

வேலையில்லாத பட்டாதாரிகளுக்கு மாதம் ரூ.1000…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய அங்கு அரசியல் களமானது விறுவிறுப்பு அடைந்துள்ளது. அந்த வகையில் நேற்று நடந்த காங்கிரஸ் இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி வேலை இல்லாமல் இருக்கும் பட்டாதாரி…

Read more

தமிழக தொழிலாளர்களுக்கு உதவித்தொகை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடந்தது. இதில் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது, தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திருமணம்,…

Read more

தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ரூ.50000 உதவித்தொகை…. அரசின் புதிய திட்டம்….!!!!

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுதுறை…

Read more

அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற ரூ.50,000 உதவித்தொகை…. தமிழக அரசின் சூப்பரான திட்டம்…!!!

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற உதவும் விதமாக உதவித்தொகையை அளிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின வகுப்பை…

Read more

எஸ்.சி,எஸ்.டி மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற உதவித்தொகை…. தமிழக அரசு அசத்தல் திட்டம்…!!!!!

தாட்கோ நிறுவனத்தின் மூலமாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற வசதியாக உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கிராம பகுதிகளில் பயின்று வரும்…

Read more

தமிழகத்தில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு கருங்கல்பாளையத்தில் சனிக்கிழமை காலை வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, தி.மு.க ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறோம். இந்த ஆட்சி குறித்தான…

Read more

“மாற்றுத்திறனாளி உதவித்தொகை”…. உடனே இந்த வேலையை முடிங்க?…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!!

உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுய விபரம் சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி பராமரிப்பு உதவித்தொகை 2,000 ரூபாய் என்ற அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு…

Read more

படித்துவிட்டு வேலை இல்லையா…? அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400,…

Read more

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள்… ஆதார் எண்ணுடன் சுயவிவரத்தை சமர்ப்பிக்க அரசு வேண்டுகோள்…!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அதிலும் குறிப்பாக 75 சதவீதத்திற்கும் மேல் உடல் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம், மனவளர்ச்சி குன்றியவர்கள், நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, பார்க்கின்சன்…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடம் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற…

Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை…. பிப்-28ம் தேதியே கடைசி.. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்..!!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3…

Read more

தமிழகத்தில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

அரசு வேலையை கனவாக கொண்டு பலர் விடா முயற்சியுடன் நித்தம் படித்து வருகின்றனர். அதற்கேற்ற அடிப்படையில் வருடந்தோறும் மத்திய -மாநில அரசு சார்பாக பல்வேறு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில்…

Read more

இளம் எழுத்தாளர்களுக்கு….. மத்திய அரசு கொடுக்கும் மாதம் ரூ.50,000 வேண்டுமா….? விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி…!!!

மத்திய அரசு PM யுவா 2.0 திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் 50,000 வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 6 மாதங்களுக்கு மாதம் 50,000 கிடைக்கும்.…

Read more

தமிழக இளைஞர்களுக்கு உதவித்தொகை….. மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்கவும்….. அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400,…

Read more

Other Story