“தொடரும் கொடூரம்”… 4 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்துக் கொன்ற தெரு நாய்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் சுவர்னபாரதி பகுதியில் தெருநாயால் ஏற்பட்ட விபரீத சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுவர்னபாரதி பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தனது வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன்…

Read more

“நான் நிதியமைச்சரிடம் சொல்கிறேன்”.. பயப்படாதீங்க… வருமானவரித்துறை வரமாட்டாங்க… பிரதமர் மோடி…!!!

பிரதமர் மோடி இன்று முத்ரா போஜனா பயனாளிகளிடம் கலந்துரையாடினார். இதற்காக முத்ரா போஜனாவின் பயனாளிகள் பிரதமரின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த முத்ரா போஜனாவின் 10 ஆண்டுகள் நிறைவொட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பயனாளிகளிடம் பிரதமர் மோடி கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது…

Read more

“6 அடி பஸ்ஸில் 7 அடி உயர நடத்துனருக்கு வேலை”… கழுத்து வலியால் அவதிப்படுவதாக வேதனை… அமைச்சரின் அதிரடி உத்தரவு..!!!

தெலங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையைச் சேர்ந்த அமீன் அகமது அன்சாரி என்ற இளைஞர், தனது தந்தை 2021ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் பணியிடத்தைப் பெற்றார். ஆனால், அவர் 7 அடி உயரம் கொண்டவர்…

Read more

“மாமியாரின் அழகில் மயங்கிய மணமகன்”… மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையோடு வீட்டை விட்டு ஓடிய தாய்… இப்படி ஒரு சம்பவமா..?

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்தப் பெண்ணுக்கு அவருடைய தாயார் தான் வரன் பார்த்துள்ளார். தன்னுடைய தாயார்…

Read more

“100 நாள் வேலைத்திட்டம்”… பெண்கள் போல சேலை கட்டி மோசடி செய்த ஆண்கள்… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) பெரிய அளவிலான மோசடி சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சம் பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் திட்டத்தின் செயல்பாடுகளை…

Read more

“டிக்கெட் பரிசோதகர் vs போலீஸ்காரர்”… ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞர்… பயணிகளின் பகீர் குற்றச்சாட்டு… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரப்பிரதேஷத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் உள்ள குதாய் மற்றும் பெலடால் ரெயில்வே நிலையங்களுக்கு இடையில், ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு நடந்த அதிர்ச்சிக்குறிய சம்பவத்தில், 28 வயது இளைஞர் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தார். மகாகோஷல் எக்ஸ்பிரஸ் ரெயிலில்…

Read more

“வீட்டில் வைத்து 5-வது பிரசவம்”.. அதிக ரத்தப்போக்கால் 3 மணி நேரம் உயிருக்கு போராடிய மனைவி… ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல மறுப்பு… கணவன் கைது..!!

கேரள மாநிலத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் சிராஜுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு youtuber. இவர் மத சொற்பொழிவு ஆட்சி வரும் நிலையில் வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பதற்கு ஆதரவாக யூடியூபில் வீடியோ போட்டு வருமானம் ஈட்டுகிறார். இவருக்கு திருமணம்…

Read more

அடேங்கப்பா..!! பேன்சி நம்பருக்கு ரூ.45.99 லட்சம் செலவு செய்த நபர்..!!

எப்போதும் வாகனங்களுக்கு பேன்சி நம்பர் வாங்க பலர் ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக சில ஆயிரம் வரை கூட பணத்தை செலவு செய்ய தயாராக இருப்பார்கள். இந்த பேன்சி நம்பரை எளிமையான முறையில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும் என்பதற்காக அதனை வாங்குகின்றனர்.…

Read more

உ.பியில் மீண்டும் கொடூரம்…!! “அரசு வேலைக்கு ஆசைப்பட்டு காதல் கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி”… அம்பலமான மாரடைப்பு நாடகம்… பகீர்‌‌..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சௌரப் ராஜ்புத் என்பவரை அவருடைய காதல் மனைவி முஷ்கான் கள்ளக்காதலன் சாகலுடன் சேர்ந்து கொலை செய்து 15 துண்டுகளாக உடம்பை வெட்டி சிமெண்ட் பூசிய டிம்பில் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முஸ்கான் மற்றும் சாகல்…

Read more

மக்களே குட் நியூஸ்..!! “அறிமுகமானது ஆதார் செயலி”… இனி எல்லாமே ஈஸிதான்… அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட மத்திய மந்திரி..!!

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நேற்று  புதிய ஆதார் செயலியை (Aadhaar App) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இந்த செயலி, முக அடையாளம் (Face ID) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஆதார் சேவையை இந்தியர்களுக்கு மொபைல்…

Read more

“திருமணமாகி 2 வருஷம் தான் ஆகுது”.. வேறொரு பெண்ணுடன் கள்ள உறவில் இருந்த கணவன்.. கண்டித்த மனைவி… கடைசியில் நடந்த விபரீதம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பஷீர் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி பாஹர் அஸ்மா என்ற 29 வயது மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2…

Read more

“1 மாசத்தில் 7 பேர்”… இதய அறுவை சிகிச்சையால் அடுத்தடுத்து மரணம்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை… டாக்டர் கைது..

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டாமோ நகரில் ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு ஜான் கேம் என்பவர் டாக்டராக இருந்துள்ளார். இவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான இதய நிபுணர் என்று போலி ஆவணங்கள் தயாரித்து டாக்டராக…

Read more

“உன்னை இந்த நிலையிலா பார்க்கணும்”… கோவிலிலிருந்து வந்தவுடன் மகளின் நிலையை கண்டு கதறிய தாய்… திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேகா மிஸ்ரா என்ற 29 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு  வாலிபருடன் திருமணம் நடைபெற்ற ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்றது. இதில் நேகா கடந்த சில நாட்களாக தன்னுடைய…

Read more

துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்… “சட்டென மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம்”…. பரிதாபமாக போன உயிர்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் உன்னிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மினி (53) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சம்பவ நாளில் வீட்டின் முன்பு என்று துணி துவைத்து கொண்டிருந்தார். அந்த…

Read more

“சபர்மதி ஆசிரமத்தில் மயங்கி விழுந்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்”… மகன் கார்த்தி வெளியிட்ட தகவல்..!!

மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மயங்கி விழுந்தார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. உடனே அருகிலிருந்த தலைவர்கள்…

Read more

FLASH: “இனி இவர்கள் இன்ஸ்டாகிராமில் LIVE செய்ய முடியாது”… அதிரடியாக தடை விதித்த மெட்டா நிறுவனம்…!!!

மெட்டா நிறுவனம் தனது சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் மெசேஞ்சரில் 16 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள் லைவ் செய்யும் வசதி பெற்றோர் அனுமதி கிடைத்த பிறகே பயன்படுத்த முடியும் எனவும், நேரடி செய்திகளில்…

Read more

“இருசக்கர வாகனத்தில் சென்ற வங்கி மேலாளர்”… சீன மாஞ்சா நூலால் விடப்பட்ட பட்டம்… நொடியில் நடந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் மஜூலா குஷல்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேங்க் காலனியில் வசித்து வரும் வங்கி மேலாளர் கோமல். இவர் தனது இருசக்கர வாகனத்தில் காசிராம் கேட் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த…

Read more

“மாணவர்களின் தேர்வுத்தாளை திருத்தும் கிளர்க்”… பேராசிரியருக்கு உடல் நலம் சரியில்லாததால்… பல்கலைக்கழகம் மீது பாய்ந்த வழக்கு…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நர்மதாபுரம் மாவட்டத்தில் பிபாரியா பகுதியில் ஷாஹித் பகத்சிங் அரசு முதுகலை பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியருக்கு பதிலாக பியூனை நியமித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

Read more

“ஆணும் பெண்ணும் சம்மதித்து உறவில் இருக்கீங்க”… ஆனால் அது கசக்கும் போது கற்பழிப்பு என வழக்கு போடுவதா…? பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்..!!!

உச்சநீதிமன்றத்தில் பெண் ஒருவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது அந்த நீதிபதிக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. ஐஏஎஸ் அதிகாரி பரிதாப பலி…. பரபரப்பு சம்பவம்….!!

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமா. இவர் ஐஏஎஸ் அதிகாரி. நேற்று மனுநீதி நாள் என்பதால் ரமா பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுவதற்காக பீலேரு பகுதியில் இருந்து ராயச்சோட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஏர்ரகுண்ட்லா பகுதியில் வைத்து ரமாவின்…

Read more

“8-ம் வகுப்பு மாணவர்களின் ஸ்கூல் BAG-ல் காண்டம் மற்றும் போதை பொருள்”… சோதனையில் தெரிந்த பகீர் உண்மை… இந்த வயசுல இப்படியா..? பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் கோட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் கல்வி மையத்தையும், பெற்றோர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது  8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களின் பைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், கத்திகள், இரும்புச் சங்கிலிகள், சைக்கிள்…

Read more

பயணிகளே..! இந்த தப்பை மட்டுமே செஞ்சிரவே செஞ்சிராதீங்க… செஞ்சா ஜெயில் கன்பார்ம்…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இதற்கு டிக்கெட்டை முன்பதிவு செய்வது அவசியம். ஒருசில நேரங்களில் ரயிலில் டிக்கெட் புக் செய்து அது கன்ஃபார்ம் ஆகாவிட்டாலும் அந்த ரயிலில் பயணம் செய்ய நினைக்கின்றனர்.…

Read more

“வக்பு வாரிய நிலத்தில் கட்டப்பட்ட முகேஷ் அம்பானி வீடு”… கை மீறி போகும் அபாயம்..? புது சட்டத்தால் வந்த புதிய சிக்கல்..!!

இந்தியாவின் பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானி வசிக்கும் மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள 27 மாடிகள் கொண்ட அந்த மாளிகை மீண்டும் சட்ட மற்றும் அரசியல் விவாதத்திற்கு காரணமாகியுள்ளது. இதற்கு காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட “வக்பு (திருத்தச் சட்ட)…

Read more

தாய் வீட்டிற்கு சென்ற புதுப்பெண்…. திருமணமான 2 மாதத்தில் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரை சேர்ந்தவர் நேஹா. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நேஹாவுக்கு ஒரு வாலிபருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேஹா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயம் நேஹாவின் தாய் கோவிலுக்கு சென்றிருந்தார். அவர் திரும்பி…

Read more

“நான் உயிரோடு இருப்பதற்கு இதுதான் காரணம்”… நிச்சயம் அந்த நாள் வரும்… ஷேக் ஹசீனா ஆதங்கம்…!!!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர்  ஷேக் ஹசினா, “அல்லாஹ் என்னை உயிருடன் வைத்திருப்பதற்கே ஒரு காரணம் உள்ளது. நிச்சயமாக அந்த நாள் வரும்; அவாமி லீக் உறுப்பினர்களை குறிவைத்தவர்களுக்கு நீதி கிடைக்கும்” என உணர்ச்சி மிக்க உறுதியுடன் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் தங்கியுள்ள…

Read more

திருமணமாகி 2 வாரம் தான் ஆகுது… காதல் கணவனை பிரிந்து சென்ற மனைவி… அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்க பள்ளபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நாகார்ஜுனா என்ற 25 வயது நபர் வசித்து வருகிறார். இவர் வேறு மதத்தை சேர்ந்த ஒரு 23 வயது இளம்பெண்ணை காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.…

Read more

“திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை”… உயிரைக் காக்க கோடாரியால் அடித்துக் கொன்ற வனத்துறை ஊழியர்… அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜீப் வாகனத்தின் அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த கோதுமை வயலில் இருந்து வந்த  சிறுத்தை ஒன்று அங்கிருந்தவர்கள் மீது…

Read more

“உயிரை விட Like முக்கியமா”..? ரீல்ஸ் மோகத்தால் தண்டவாளத்தில் தலையை வைத்த வாலிபர்… பதை பதைக்க வைக்கும் வீடியோ.‌.!!!

உத்திரபிரதேஷ் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமாகும் ஆசையில் ஒரு இளைஞர் தனது உயிரை பொருட்படுத்தாமல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியோதனி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்ஜித் சௌரஸியா என்பவர், கான்பூர்-லக்‌னோ ரயில் பாதையில் படுத்து வீடியோ எடுத்து, அதை…

Read more

“நாட்டையே உலுக்கிய குண்டுவெடிப்பு”… 71 பேரின் உயிரை காவு வாங்கிய சம்பவம்… மரண தண்டனை ரத்து.. 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர்ந்து வெடிகுண்டுகள் வெடித்த நிலையில் ஒரு இடத்தில் மட்டும் வெடிகுண்டு…

Read more

நெஞ்சே பதறுது..!! “கண்மூடித்தனமாக காரை ஓட்டி வந்த நபர்”… 3 பேர் துடி துடித்து பலி.. 6 பேர் படுகாயம்… பகீர் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நாஹர்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு பயங்கர விபத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வழியாக சாலையில் வேகமாக வந்த ஒரு லக்சரி கார் திடீரென எதிரே வந்த இருசக்கர வாகனங்கள்…

Read more

“கப்பலில் வேலை”… தூங்கக்கூட விடாமல் டார்ச்சர் செய்த அதிகாரிகள்… மெர்சண்ட் நேவி அதிகாரி மரணத்தில் சந்தேகம் கிளப்பும் தந்தை…!!

மொஹாலியின் பாலோங்கி பகுதியில் விக்ரம்ஜித் சிங்க் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பால்ராஜ் சிங்(21).இவர் யுகே எல்லையில் “ஜில் கிளோரி” என்னும் கப்பலில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த இவர் மேனேஜ்மென்ட்…

Read more

“பிரசாதம் வாங்க மாட்டீங்களா”..? கோபத்தில் கோவிலுக்கு வந்த பக்தர்களை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள புகழ்பெற்ற சந்த்ரிகா தேவி கோவிலில் பக்தர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவிழா நாளில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், குறிப்பாக அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பியூஷ் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினர்,…

Read more

9 முதல் 15 லட்சம் வரை அசால்டா கிடைக்கும்… போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் தெரியுமா மக்களே…!!

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் அறிந்து பலரும் சேமிக்க தொடங்கி விட்டார்கள். வயதான காலத்திலோ அல்லது தங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால தேவைகளுக்கோ பணத்தை சேமிப்பது அவசியமாக ஒன்றாக மாறிவிட்டது. இதனால் பணத்தை எந்த அளவிற்கு சேமிக்க முடியுமோ அந்த அளவிற்கு தங்களால்…

Read more

அவசர தேவைக்கு PF பணத்தை எடுக்க போறீங்களா..? அப்போ இது தெரிஞ்சிக்கோங்க… இல்லன்னா கஷ்டம்..!!

பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகையானது அவர்கள் பெரும் ஊதியத்தை பொறுத்து இருக்கும். இந்த தொகை பணிக்காலம் நிறைவடைந்த பிறகு மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். …

Read more

“சுற்றுலாவுக்காக சென்ற பெண்கள்”… இரவு நேரத்தில் கதவை தட்டி காரின் டயரைக் குத்தி கிழித்து… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில பெண்கள் சுற்றுலாவுக்காக ஊட்டிக்கு சென்று விட்டு மதிகேரி பகுதிக்கு வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் கடந்த 5ம் தேதி ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் அவர்கள் தங்கியிருந்தால் அறையின் கதவை…

Read more

“2 வருடமாக தலைமறைவு”… போலீசாரை கண்டதும் சாக்கடைக்குள் குதித்த மாடு திருடன்… கடைசியில் நடந்த ஷாக் சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மாடுகள் மற்றும் எருமைகளை திருடி வந்த நபர் ஒருவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அசோக் என்பவர் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் மாடு மற்றும் எருமைகளை திருடி அதனை விற்று…

Read more

அம்மான்னா சும்மாவா…!! “புலியுடன் போராடி குட்டியை மீட்ட நாய்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

மும்பையில் தாய்மையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாயின் நெகிழ்ச்சி செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மும்பையில் உள்ள கோரேகாவ் பகுதியில் ஒரு வீட்டில் சக்தி என்ற நாய் தன்னுடைய 10 குட்டிகளுடன் இருந்தது. அப்போது ஒரு நாள் இரவு நேரத்தில்…

Read more

“திருமணம் ஆகி 4 மாதம் தான் ஆகுது”… வேலைக்கு ஆசைப்பட்டு காதல் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் நஜீபாபாத் பகுதியில் தீபக்குமார்(29) -சிவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் தீபக்குமார் ரயில்வே பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சிவானியை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த…

Read more

Breaking: முதல்வர் முன்னிலையில் பாஜகவில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்…. வெளியான முக்கிய தகவல்…!!

மகாராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ், ஏப்ரல் 8ஆம் தேதி பாஜகவில் (BJP) இணைந்து, அரசியலுக்கு தனது முதல் கட்ட படியை வைத்துள்ளார். மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாநில பாஜக தலைவர் சந்திரசேகர…

Read more

“கடவுளுக்கு தெரியும்….” 4,5 முறை தற்கொலைக்கு முயன்றேன்… பாலியல் வழக்கில் சிக்கிய மதபோதகர் பேசிய ஆடியோ வைரல்….!!

கோவையைச் சேர்ந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் (வயது 37) மீது இரு சிறுமிகள் பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த இவர், கோவையில் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ சபையில் பணியாற்றி வந்தார். பாப் இசை…

Read more

பழங்குடியினச் சிறுவன் திருடியதாக கூறி மரத்தில் கட்டி வைத்து… அந்தரங்க பகுதியில்… அதிர்ச்சி சம்பவம்… வைரல் வீடியோ…!!

கர்நாடகாவின் தவங்கிரே மாவட்டம், சன்னகிரி தாலுகா அருகேயுள்ள அஸ்தபனஹள்ளி கிராமத்தில் உள்ள ஹக்கி-பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும், அந்தச் சிறுவன் ஒரு மரத்தில்…

Read more

பெரும் சோகம்….! பழம்பெரும் இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயினின் மனைவி காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்….!!

பழம்பெரும் இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயின் அவர்களின் மனைவி தீவ்யா ஜெயின் காலமானார். ரவீந்திர ஜெயின் ராமாயணமும், மகாபாரதமும் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களுக்காக இசையமைத்தார். இவரது மனைவி தீவ்யா ஜெயின், 2025 ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 11.11 மணிக்கு மும்பையில்…

Read more

“டீச்சர்… வலிக்குது…” குச்சியை வீசிய ஆசிரியர்…. வலது கண் பார்வையை இழந்த 6 வயது சிறுவன்…. பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவிலுள்ள அரசு பள்ளியில், கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி நடந்த ஒரு துயரமான சம்பவத்தில், 6 வயது சிறுவன் யஷ்வந்த் தனது வலது கண்ணின் பார்வையை நிரந்தரமாக இழந்துள்ளார். வகுப்பறையில் மாணவர்களை கட்டுப்படுத்த…

Read more

பெரும் சோகம்….! பத்மஸ்ரீ விருது வென்ற நடன கலைஞர் ராம் சஹாய் பாண்டே காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்….!!

பிரபல நடன கலைஞர் ராம் சஹாய் பாண்டே(92) உடல்நல குறைவால் உயிரிழந்தார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராம் சகாய் பாண்டே 18 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற நடன நிகழ்ச்சிகளை நடத்தி இந்தியாவின் பெருமையை உலகறிய செய்துள்ளார். இவரது கலை சேவையை…

Read more

“அந்த” செங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்…. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா….? சுவாரஸ்ய சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் நகரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரம் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பழமையான ஷாஹி ஜமா மசூதியில் அதிகாரிகள் ஆய்வுக்காக நவம்பர் 24-ம் தேதி சென்றபோது, மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இது விரைவில் கலவரமாக மாறியதில் 5 பேர்…

Read more

பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யான் மகனுக்கு பலத்த காயம்… மருத்துவமனையில் அனுமதி..!!

நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாராக வளர்ந்து கொண்டிருக்கிறார். 1996 ஆம் வருடம் வெளியான Akkada Ammayi Ikkada Abbayi என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக நடிக்க தொடங்கினார். தற்போது 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அடுத்தடுத்து பவன்…

Read more

100 ரூபா இருந்தா போதும்… கை நிறைய பணம் கிடைக்கும்… LIC-யின் அசத்தலான திட்டம்..!!

மக்கள் தங்களுடைய வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சேமித்து வைத்து எதிர்காலத்தில் பணம் நெருக்கடி இல்லாமல் வாழ நினைக்கிறார்கள். அதற்கு நிறைய திட்டங்கள் இந்தியாவில் உள்ளது. குறிப்பாக தபால் நிலைய திட்டம் மக்களிடையே அதிகமான வரவேற்பு பெற்றுள்ளது. பல்வேறு வங்கிகளும், LIC…

Read more

Breaking: ஆளுநருக்கு ஷாக்.. பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதல்வர் ஸ்டாலின்… சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆளுருக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என்று கூறியது. அதன் பிறகு 30 முதல் 90 நாட்களுக்குள் ஆளுநர்…

Read more

Breaking: ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது உச்சநீதிமன்றம்…!!!

தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த…

Read more

தலைக்கு மொட்டை அடித்து… வழுக்கை தலையில் லோஷன் அப்ளை செய்த பார்பர்… ஏன் தெரியுமா..? கடைசியில்… வைரல் வீடியோ…!!

ஹைதராபாத் நகரின் பழைய பகுதியான சந்துலால் பாராதரி பகுதியில், தலை முடி வளர வைக்கும் என்ற உறுதிப்பாட்டுடன், வழுக்கை உள்ள ஆண்களுக்கு சலூன் ஊழியர் வக்கீல் சல்மானி என்ற ஒருவர் வெள்ளை நிற லோஷனைத் தேய்த்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story