ஸ்கூட்டரோட விலை ரூ.1 லட்சம்தான்… ஆனா நம்பர் பிளேட்டுக்கு ரூ.14 லட்சம்… விஐபி நம்பரை ஏலத்தில் வாங்கிய வியாபாரி… ஆச்சரிய தகவல்…!!

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு ரூபாய் 14 லட்சத்திற்கு நம்பர் பிளேட் வாங்கிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹமீர்பூரை சேர்ந்த சஞ்சீவ் குமார் சமீபத்தில்…

Read more

“பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய சிலிண்டர்”… ஜன்னலும் கதவும் திறந்திருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஒரு பயங்கர விபத்தில் இருந்து முன்னெச்சரிக்கையால் பெரும் உயிரிழப்பை தவிர்த்த அதிசய சம்பவம் ஒன்று சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை (ஜூன் 18) பிற்பகல் 3 மணியளவில், அடையாளம் தெரியாத ஒரு வீட்=டில் எல்பிஜி சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ…

Read more

1 இல்ல 2 இல்ல ரூ.17 லட்சம்… பேராசையே இல்லாத ஆட்டோ ஓட்டுனர்… அவரின் நேர்மையை உண்மையில் பாராட்டணும்ங்க… இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா..?

மிசோரம்மில் உள்ள லாங்ட்லாயில் ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் செய்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதாவது அவரது ஆட்டோவில் மியான்மரை சேர்ந்த வியாபாரி ஒருவர் ரூபாய் 17 லட்ச பணத்துடன் ஏறியுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில்…

Read more

“கள்ளக்காதலுக்கு இடையூறு”… ஓடும் ரயிலில் இருந்து மனைவியையும், குழந்தையையும் தள்ளி விட்டு கொன்ற கொடூரம்… டிஜிட்டல் ஆதாரங்களால் சிக்கிய கணவன்… கோர்ட் அதிரடி…!!!

உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவில் நடந்த ஒரு கொடூரமான குடும்ப கொலை வழக்கில், விரைவு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. சிவில் இன்ஜினியராக பணியாற்றிய சந்தன் ராய் சவுத்ரி என்பவர் தனது மனைவி போராவி கங்குலி மற்றும் ஒரு வயது மகளான ஷாலினியை ரயிலில்…

Read more

“பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பு இருப்பதாக இந்திய ராணுவ வீரர் உட்பட 2 பேர் கைது”.. பரபரப்பு சம்பவம்…!!!

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகளை ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பதிலடி கொடுத்தது. அதன் பின் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்புடைய யூடுப்பர் ஜோதி மல்கோத்ரா உட்பட…

Read more

“ஒரே ரூமில்”… மச்சினிச்சியுடன் உல்லாசமாக இருந்த கணவன்… சட்டென கதவைத் திறந்து கையும் களவுமாக பிடித்த மனைவி… அதிர்ச்சி வீடியோ…!!!

இப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பரவி வரும் வீடியோ ஒன்று பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வீடியோவில் ஒரு மனைவி, தனது கணவனை அவருடைய மைத்துனியுடன் தவறான உறவில் ஈடுபட்டதாக நேரில் கையும் களவுமாக பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குடும்ப…

Read more

“9 குழந்தைகளுக்கு தாயான பிறகு அடங்காத மோகம்”… கணவனைக் கொன்றுவிட்டு பிள்ளைகளை தெருவில் வீசிய கொடூர தாய்… கள்ளக்காதலனுடன் தப்பி ஓட்டம்… பகீர்…!!!

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாட்டியாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பார்கெய்ன் நகரில் நடந்த ஒரு கொடூர சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. அதாவது  ஃபரூக்காபாத் மாவட்டம் கைம்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உலியாபூர் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான ரதிராம்…

Read more

“இந்த வயதில் காதல் தப்பு”… வீட்டை விட்டு ஓடிய மகளுக்கு அட்வைஸ் செய்த பெற்றோர்கள்… வீடு மாறியும் திருந்தல… கடைசியில் அக்கா-தங்கை எடுத்த விபரீத முடிவு…!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ரமணம்மா. இவர்களுக்கு  வினிலா (வயது 17) மற்றும் அகிலா (வயது 16) என இரண்டு மகள்கள் உள்ளனர்.…

Read more

“ரேஷன் அரிசியில் கிலோ கணக்கில் உப்பு மற்றும் மண் கலப்படம்”… அள்ள அள்ள அரிசியே தெரியல.. அதிர்ச்சியில் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில், அரசு ரேஷன் துறையின் பெரும் அலட்சியம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏழை மக்களுக்காக வழங்கப்படும் ரேஷன் சாக்குகளில் உப்பு மற்றும் மண் கலந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதால், இது மக்களிடையே பெரும்…

Read more

பதறும் சம்பவம்..!! “13 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை..!! “எருமையை குளிப்பாட்டிய நேரத்தில் உயிரிழந்த துயர நிகழ்வின் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் சனௌலி கிராமத்தில் உள்ள காக்ரா ஆற்றில், எருமையை குளிப்பாட்டிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் ஒருவனை முதலை ஒன்று தாக்கி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. இதில், சிறுவன்  உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் 8ம் வகுப்பில் பயின்று…

Read more

  • June 23, 2025
“மனிதநேயமே இல்லையா? வண்டி கவிழ்ந்ததும் காயமடைந்த ஓட்டுநருக்கு உதவாமல்.!!… “500 கோழிகளை கொள்ளையடித்த கிராம மக்கள்!” வெறுப்பூட்டும் வைரல் வீடியோ ..!!!

சத்தீஸ்கரின் பெமெதாரா மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர்-பிலாஸ்பூர் சாலையில் அமைந்துள்ள டெம்ரி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கோழிகளை ஏற்றிச் சென்ற ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். ஆனால் அவருக்கு உடனடி…

Read more

“18 முதல் 51 வயசு வரை”… 15 வயது மாணவியை 2 வருஷமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 15 பேர்… கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… பரபரப்பு சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சம்பள்ளி கிராமத்தில் ஒரு 15 வயது தலித் சிறுமி தன் தாயுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி தன் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் இருக்கிறார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு…

Read more

வெளிநாட்டில் வேலை பார்க்கும் மனைவி… “தூங்கும்போது மகளை தலையணையால் அமுக்கி துடிக்க துடிக்க”… மகனை தூக்கில் தொங்கவிட்டு… சந்தேகத்தால் தந்தை வெறிச்செயல்..!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள மயிலாபுரம் பகுதியில் ராஜா சங்கர்-சந்திரிகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லட்சுமி ஹிரண்யா என்ற 9 வயது மகளும், லீலா சாயி என்ற 7 வயது மகளும் இருக்கிறார்கள். இதில் சந்திரிகா பக்ரைனில் வேலை பார்க்கும் நிலையில்…

Read more

“ரீல்ஸ் மோகம்”… வீட்டை விட்டு ஓடிய பள்ளி மாணவிகள்… ஒரு மாதத்திற்கு பின் வாடகை வீட்டில்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!!

ஔரங்காபாத் மாவட்டத்தில், மே 16 ஆம் தேதி மூன்று சிறுமிகள் ஒரே நேரத்தில் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஃபிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 14, 13, 15 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகள் வங்கியில் கணக்கு…

Read more

“கணவனை அடித்தே கொன்ற மனைவி”… உடலை குளத்தில் வீசி நீரில் மூழ்கி இறந்ததாக நாடகம்… பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை… பகீர் பின்னணி…!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் நடந்த  ஒருவர் கொலை வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அரவிந்த் என்ற நபரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருடைய மனைவி கணேஷி பாயால் என்பவர் கொலை செய்துள்ளார். தலையில் கல்லால் தாக்கி கொலை செய்த…

Read more

“கண்ணிமைக்கும் நொடியில் பயங்கரம்”… ஜஸ்ட் மிஸ்ஸில் கதவை திறந்து கீழே குதித்து உயிர் பிழைத்த ஓட்டுனர்… திக் திக் வீடியோ வைரல்…!!!

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குலு-மனாலி தேசிய நெடுஞ்சாலையில், ஒரு பயங்கர விபத்து நேற்று நடைபெற்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், ஆழமான பள்ளத்தாக்கில் உருண்டு விழும் சம்பவம் அருகில் இருந்த நபரின் கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

அட்ச்சீ..! இத பாத்தா வாந்தி தான் வரும்..! எப்படிடா சாப்பிட முடியும்… குழந்தைகளுக்குப் பிடித்த ஐஸ்கிரீமை இப்படியா செய்வீங்க… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

கோடையின் கொடுர வெப்பத்தில் எல்லோரும் குளிர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். குறிப்பாக 5 முதல் 10 ரூபாய் விலை கொண்ட வண்ணமயமான ஐஸ்கிரீம்கள் குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. ஆனால் இந்த ஐஸ்கிரீம்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து…

Read more

  • June 22, 2025
“தந்தையின் கண்ணீரில் நனைந்த சாலை”… 11 வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்ட பயங்கரம்.!… சோகத்தில் முடிந்த திருமண ஊர்வலம்..!!

உத்தரபிரதேச மாநில ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்வில் ஏற்பட்ட சாலை விபத்து, மகிழ்ச்சியான சூழலை துக்கத்தில் மூழ்கடித்தது . அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் அலி, தனது உறவினரின் திருமணத்திற்கு ஹத்ராஸ் மாவட்டத்தின் மொஹ்ரி கிராமத்திற்கு வந்திருந்தார்.…

Read more

“டேபிள் ஃபேன் சுவிட்சை ஆன் செய்ததும்”… நொடி பொழுதில் நேர்ந்த பயங்கரம்… ஒரே நேரத்தில் தாயும் மகனும் துடிதுடித்து பலியான சோகம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பக்ராயிச் அருகே முனிப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆலம் ஆரா(45). இவருக்கு திருமணம் ஆகி இஸ்மாயில் (10) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவநாளன்று இரவு இஸ்மாயில் வீட்டில் உள்ள டேபிள் பேனை போடுவதற்காக சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது…

Read more

1 நிமிடத்தில் 10 கடினமான யோகாசனம்… உலக சாதனை படைத்து அசத்திய 13 வயது சிறுமி… குவியும் பாராட்டுக்கள்…!!!

யோகா என்பது உடல் மற்றும் மன நலனுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது. அந்தப் பயிற்சியில் நெகழ்வுத்தன்மை, வலிமை மற்றும் சமநிலை ஆகியவை கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே யோகா பயிற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக கடந்த ஜூன் 21ஆம்…

Read more

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களால் வந்த வினை… அழிந்து போன குடும்பங்கள்… அடுத்தடுத்து நடந்த சோக சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் பிரம்மவரா தாலுகா பகுதியில் ஹிலியானா கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் பூஜாரி(42). இவருக்கு ரேகா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரேகா இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை ஆர்வமாக பார்த்து வருவதை அவரது கணவர் கண்டித்துள்ளார். இருந்தும்…

Read more

“2 வருஷமா அடிக்கடி மிரட்டி பலமுறை பலாத்காரம்”… 10-ம் வகுப்பு மாணவியை சீரழித்த 14 பேர்…. 8 மாத கர்ப்பிணியாக பள்ளி மாணவி… உச்சகட்ட கொடூரம்…!!!!

ஆந்திராவில் ஒரு 15 வயதுடைய பள்ளி மாணவி  வசித்து வருகிறார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தன்னுடைய தாயாருடன் வசித்து வருகிறார். இந்த மாணவியைக் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மிரட்டி…

Read more

“ஊபர் டாக்ஸியில் தனியாக பயணித்த பெண் விமானி”… ரூட்டை மாற்றிய டிரைவர்… மளமளவென எறிய 2 பேர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

மும்பையில் ஒரு 28 வயது பெண் விமானி, உபர் டாக்ஸியில் தனியாக பயணித்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பரிதாபமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு மும்பையின் கோட்டை பகுதியில் தொடங்கி காட்கோபரில் முடிந்துள்ளது. வாடகை டாக்ஸி…

Read more

“எனக்கு இன்னைக்கு பிறந்தநாளு விட்ருங்க”… திருடனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த குடியிருப்பாளர்கள்… வைரல் வீடியோ..!!

டெல்லியில் திருட வந்த இடத்தில் பிறந்தநாள் கொண்டாடிய திருடன் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திருடர் ஒருவர் திருட முயன்ற போது அங்குள்ளவர்களிடம் வசமாக சிக்கியுள்ளார். அப்போது திருடன்  “இன்று…

Read more

ஏர் இந்தியா விமான பயணிகள், ஊழியர்களிடையே மோதல்… விமானத்தில் லக்கேஜை ஏற்றி வராமல் தரையிறங்கியதால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!

சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து தற்போது ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகளின் லக்கேஜை ஏற்றி வராமல் தரையிறிங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை பெங்களூரு,…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “வீட்டிற்குள் புகுந்து கணவனை சுட்டு விட்டு மனைவியையும், பெண் குழந்தைகளையும் காரில் கடத்திய கும்பல்”… பரபரப்பு சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சந்தர்ப்பூர் மாவட்டத்தில் ஹரிராம் பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஹரிராம் இன்று காலை குடும்பத்தோடு தன்னுடைய கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்தார். அப்போது…

Read more

இதுதான் என்னுடைய ஸ்டைல்…! “நான் இப்படித்தான் யோகா செய்வேன்”… சுட்டி குழந்தையின் க்யூட் போட்டோ… அடடா எவ்வளவு அழகு…!!!

உலகம் முழுவதும் நேற்று யோகா தின விழா கொண்டாடப்பட்டது. அதன்படி உலக அளவில் 191 நாடுகளில் ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்ற மையப்பொருளில் யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி நேற்று பல தரப்பினரும் யோகா செய்து அதனை வீடியோ மற்றும்…

Read more

என்னை யாரு நிமிர வைக்க போறிங்க? “ஒரே படுக்கை… ஒரே பாம்பு… 7 நாள்கள் இடைவெளியில் இரு உயிர்கள்..!!… சோகத்தில் தத்தளிக்கும் தந்தை-தாய்..!!

மத்தியப் பிரதேசத்தில் தெற்கு பருவமழை ஆரம்பமாகியதிலிருந்து, பாம்புகள், தொற்றுநோய்கள் மற்றும் விஷவிலங்குகள் அதிகமாக வீடுகளுக்குள் புகும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதனால் பாம்புக்கடியால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ருண்மன் என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தில்…

Read more

“எப்பவும் செல்போன் கையில் தான்”… ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில் மூழ்கிப்போன 27 வயசு மனைவி… 42 வயது கணவனுக்கு தலைக்கேறிய வெறி… அடுத்து நடந்த கொடூரம்…!!!!

கர்நாடக மாநிலம் ஹிலியானா கிராமத்தில் கணேஷ் புஜாரி (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரேகா (27) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் ரேகா ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த நிலையில், சோசியல் மீடியாவில் மிகவும்…

Read more

  • June 22, 2025
மதுபோதையில் வெறித்தனம்..!! “உணவு சாப்பிட்டு பணம் தர மறுத்த நால்வர்”… ஹோட்டல் ஊழியரை தாக்கிய… அதிர்ச்சி வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் டாப்ரா பைபாஸ் ஹைவே பகுதியில் உள்ள ரேஞ்ச் பஞ்சாப் ஹோட்டலில், நான்கு மதுபானம் அருந்தியவர்கள், பில்லுக்காக பணம் செலுத்த மறுத்ததுடன், ஹோட்டல் ஊழியரை தாக்கி, உடைமைகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் ஹோட்டலுக்குள் பொருத்தப்பட்டிருந்த…

Read more

“வாலிபரின் பேச்சில் மயங்கிய பெண் டாக்டர்”… 2 வருஷமா அடிக்கடி உல்லாசம்… ஆபாச போட்டோவால் கருக்கலைப்பு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வரும் நிலையில் நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் செயலி மூலமாக ஒரு…

Read more

“காரில் இருந்தபடியே கையசைத்த ஜெகன்மோகன் ரெட்டி”… அதே காரில் சக்கரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்த தொண்டர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குண்டூர் மாவட்டத்தில் வாகன பேரணியில் ஈடுபட்டிருந்தார். ஜெகன்மோகன் ரெட்டி காரில் வந்த நிலையில் அவரது பின்னால் வாகனங்கள் அணிவகுத்து வந்தது. அப்போது 54 வயதான சீலி சிங்கையா என்ற நபர் ஜகன்மோகன் ரெட்டியின் வாகனம்…

Read more

“ரூ.500-க்கு பதில் ரூ.1100″… வங்கிக் கணக்கில் பணம் குறையாது கையில் இரட்டிப்பு பணம்… ATM-க்கு படையெடுத்த மக்கள்… என்ன மேட்டர்.? வீடியோ வைரல்.!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தின் நாக்லா புத்தா பகுதியில் உள்ள ஓர் ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பணம் எடுக்க வந்தவர்கள் 500 ரூபாய் டைப் செய்தபோதும் 1100 ரூபாய் வெளியே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த…

Read more

“பகலில் என் கூட, இரவில் கள்ளக்காதலனுடன்”… அவன் கூட போன்னு சொல்லிட்டேன்… ஆனாலும்… வாழ்க்கையே நரகமா மாறிட்டு… போலீசிடம் கதறிய கணவன்..!!!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், மனைவியின்  நடத்தை காரணமாக சலிப்படைந்த ஒரு இளைஞர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த இளைஞர் அளித்த தகவலின்படி, அவர் மனைவி நாள் முழுவதும் தன்னுடன் இருந்துவிட்டு,…

Read more

May Day அறிவித்த விமானி… டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு… அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த 168 பயணிகள்…!!!!

அசாம் மாநிலம் கவுஹாத்தி பகுதியிலிருந்து இண்டிகோ விமானம் கடந்த வியாழக்கிழமை சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 168 பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் விமானம் பறந்து கொண்டிருந்த நேரத்தில் எரிபொருள் தீர்ந்ததால் விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு  May Day அறிவித்த…

Read more

“அண்ணியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட கொழுந்தன்”… அடுத்து நடந்த பயங்கரம்… உயிருக்கு போராடும் சகோதரிகள்… பெரும் அதிர்ச்சி..!!!

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்திலுள்ள பகுதியில் ஷீனு (25) ரீது (23) என்ற இரு சகோதரிகள் வசித்து வருகிறார்கள். அதில் ஷீனுவின் கணவரின் தம்பி சுனில் என்பவர் ஷீனுவின் தங்கையான ரீதுவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். தனது குடும்பத்தினரிடம் சென்று…

Read more

  • June 22, 2025
பஹல்காம் தாக்குதல்: “பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த 2 பேர் கைது” – NIA அதிரடி நடவடிக்கை..!!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தியா முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு பின், தேசிய…

Read more

“ஸ்கூலுக்கு செல்லும்போது டெய்லி ஒரே ஆட்டோ”… 4 வருஷ காதல்… திருமண ஆசைக்காட்டி ஆசிரியையுடன் உல்லாசம்… அடுத்து நடந்த அதிர்ச்சி… போலீசில் பரபரப்பு புகார்..!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரின் சஹ்ஜன்வான் பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை,  திருமணம் செய்வதாக கூறி நான்கு ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் நடத்தப்பட்டதாக ஒருவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநருக்கு எதிராக வழக்குப்பதிவு…

Read more

நடு ரோட்டில் இவ்வளவு துணிச்சலா…? “ஹெல்மெட்டால் பேக்கரி கடைக்காரரின் மண்டையை உடைத்து காரை திருடிய நபர்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

டெல்லியின் பாண்டவ் நகர் பகுதியில் வெள்ளி கிழமை  இரவு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், அந்தப் பகுதியை பதற வைத்துள்ளது. நெரிசலான சந்தை சாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், ஒரு பேக்கரி கடை உரிமையாளருக்கு, சாலையை ஆக்கிரமித்ததற்கான விவகாரம் காரணமாக தகராறு…

Read more

“ரூ.4 லட்சம் பத்தாது”.. இன்னும் ரூ.3 லட்சமும் ஒரு புல்லட் பைக்கும் வேணும்… புதுபெண்ணை டார்ச்சர் செய்து தீர்த்து கட்டிய கணவன்-நாத்தனார்… தற்கொலை நாடகமாடியது அம்பலம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் சொப்னா என்ற 22 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் இரண்டாம் தேதி நரேந்திர சவுகான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக…

Read more

பார்த்தாலே பதறுதே…! “மழையில் பஸ்ஸ்டாப்பில் காத்திருந்த பெண்கள் ”… நேராக மோதிய பஸ் … ஒருவருக்கு தீவீர சிகிச்சை… 3 பெண்கள் படுகாயம்… அதிர்ச்சி வீடியோ..!!

கேரள மாநிலம் திருச்சூரில், சனிக்கிழமை மதிய நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் விபத்து நடந்துள்ளது. கனமழையில் குடை பிடித்து பஸ்ஸ்டாப்பில் பஸ்ஸிற்காக காத்திருந்த பெண்கள் மீது, திடீரென வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று நேராக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள்…

Read more

  • June 22, 2025
“அம்மா… என் உயிர் பிழைக்கணும்!” – அடைத்து அடித்து, மாடியிலிருந்து தள்ளிய கொடூர கணவர் குடும்பம்..!! கொந்தளிக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜாலௌன் மாவட்டம் ஒரை பகுதியில் அதிர்ச்சியூட்டும் குடும்ப வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளது. ஜூன் 19ம் தேதி இரவு, தனது இரண்டாவது மனைவியான 35 வயதான ஆம்னாவை, கணவர் ஆரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வீட்டின் இரண்டாவது மாடியில்…

Read more

ஆச்சரிய செய்தி…!! “15-ம் நூற்றாண்டிலேயே யோகா பற்றி புகைப்படத்துடன் புத்தகம் எழுதிய உ.பி முஸ்லிம் அறிஞர்”…. பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்படும் பொக்கிஷம்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜஹூராபாத் கிராமத்தைச் சேர்ந்த சூஃபி தத்துவஞானி சையத் முகமது கௌஸ், 15ஆம் நூற்றாண்டில் யோகா பற்றிய பாரசீக மொழி நூலை எழுதியுள்ளார். அந்த நூலின் பெயர் ‘பஹ்ருல் ஹயாத்’. இதில் 22 யோகாசனங்கள், அவற்றின்…

Read more

“ரூ.500, ரூ.400, ரூ.300, ரூ.200, ரூ.100”.. பேரம் பேசியே 500 ரூபாய் பையை 50 ரூபாய்க்கு வாங்கிய வெளிநாட்டு பயணி… அதுவும் இந்தியாவில்… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியாவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, கடைதொகுப்பில் ஒரு பை வாங்கும்போது நடந்த பேரம் தொடர்பான வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 74 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், பயணி ஒரு நல்லி பையை…

Read more

நடுரோட்டில் ஸ்பைடர் மேனுக்கு என்ன வேலை…? “கூடவே கரடியை வேற கூட்டிட்டு வந்திருக்காரு”… ஆட்டமாடா போடுறீங்க… இப்ப நிலைமைய பார்த்தீங்களா… வீடியோ வைரல்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டம் விகாஸ்நகரில், ஸ்பைடர்மேன் உடையில் வாகனத்தின் கூரையில் ஸ்டண்ட் செய்த இளைஞரின் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. 24 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மஹிந்திரா கார் மீது ஒரு இளைஞர் அமர்ந்து ஸ்டண்ட்…

Read more

ச்சீ..! இதுவா ஆபரேஷன் தியேட்டர்…! இப்படி ஒரு அறையில் நோயாளிக்கு ஆபரேஷனா..? ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா… வீடியோ வெளியாகி சர்ச்சை…!!!

சனிக்கிழமை சமூக ஊடகங்களில் 24 வினாடிகள் கொண்ட ஒரு அதிர்ச்சி வீடியோ பரவியதுடன், சுகாதாரத் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோவில், நகரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், ஒரு இளைஞர் தனது சக ஊழியர்களுடன் சேர்ந்து தூய்மை இல்லாத அறுவை சிகிச்சை…

Read more

தூங்குடா கைப்புள்ள..!! பள்ளி வகுப்பறையில் அசந்து தூங்கிய ஆசிரியர்… வேடிக்கை பார்த்த மாணவர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் கதேகவன் கிராமத்தில் உள்ள மராத்தி மொழி பேசும் ஜில்லா பரிஷத் பள்ளியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஆசிரியர் வி.கே. முண்டே நாற்காலியில் கால்களை…

Read more

“இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நுழைவதற்கு போலீசாருக்கு உரிமையில்லை”… தனியுரிமைக்கு மதிப்பு கொடுப்பது அவசியம்… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!!

கேரள மாநிலத்தில், சந்தேக நபர்கள் மற்றும் முன்னாள் குற்றவாளி (அல்லது) பழமையான குற்றப்பதிவுள்ளவர் வீடுகளில் போலீசார் இரவில் வாரண்ட் இல்லாமல் நுழைவதைத் தடை செய்யும் வகையில் கேரள உயர் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி வி.ஜி. அருண்…

Read more

அடேங்கப்பா…! 68 வயது மூதாட்டியின் வயிற்றில் 18 கிலோ கட்டி… 110 கிலோவிலிருந்து 96 கிலோவாக எடை குறைப்பு… வெற்றிகரமாக நடந்த ஆபரேஷன்…!!!

பீஹாரைச் சேர்ந்த 68 வயது வயதான ஒரு மூதாட்டிக்கு வயிற்றுப் பகுதியில் நீண்ட நாட்களாக வீக்கம் மற்றும் கடுமையான வலியை அனுபவித்து வந்துள்ளார். மார்பகப் புற்றுநோய் நிலைமையில் இருந்திருந்த அந்த மூதாட்டிக்கு முதலில் பீஹாரில் மேற்கொண்ட சோதனையில் மிகப் பெரிய கருப்பை…

Read more

மக்களே..! இந்த 186 மருந்துகளை பயன்படுத்தாதீங்க… மத்திய அரசு எச்சரிக்கை…!!!!

இந்தியாவில் விற்பனையாகும் பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்களின் மேற்பார்வையில் மாதந்தோறும் சோதனை செய்யப்படுகின்றன. இந்த சோதனைகளின் மூலம் போலி மற்றும் தரமற்ற மருந்துகளை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில்,…

Read more

Other Story