அப்படிப்போடு..! பெண்களுக்கு மாதம் ரூ.8000…. வெளியான சிறப்பு அறிவிப்பு…!!

மக்களவை தேர்தல் தேதியை கடந்த 16 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 கட்டமாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.  அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில…

Read more

கூடும் பலம்… பாஜக கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி…??

பாஜக கூட்டணியில் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சி இணையலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை ராஜ் தாக்கரே இன்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து பாஜக கூட்டணியில்…

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11000 வழங்கும் மத்திய அரசு… திட்டத்தில் பயன் பெறுவது எப்படி..??/

இந்தியாவில் பெண்களுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்டம் வழங்கும் பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா திட்டம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டம் பல்வேறு தவணைகளில் 11 ஆயிரம் நிதியுதவியை கர்ப்பிணிகளுக்கு வழங்குகிறது.…

Read more

உணவு சமைக்காத மனைவி… கணவன் செய்த வெறிச்செயல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பரசுராம். இவருடைய மனைவி பிரேமா தேவி உணவு சமைக்க தாமதமானதால் கடும் பசியிலிருந்த கணவர் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு பயத்தில் அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல்…

Read more

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்… வந்தாச்சு புதிய வசதி… இனி நோ டென்சன்…!!!

ஆதார் அட்டை தொடர்பான சந்தேகங்களை தீர்க்க ஆதார் மித்ரா என்ற புதிய ஃபீச்சர் சார்பாட் ஒன்றை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக ஆதார் கார்டு விண்ணப்ப நிலை, புதுப்பிப்பு நிலை மற்றும் புகார்களின் நிலை உள்ளிட்ட பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.…

Read more

நாள் ஒன்றுக்கு 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை… முதல்வர் சித்தராமையா…!!!

பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 50 கோடி லிட்டர் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் 6900 ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. நாள் ஒன்றுக்கு 260 கோடி…

Read more

கூட்டணியில் அதிருப்தி…! மத்திய அமைச்சர் பதவி திடீர் ராஜினாமா…. பரபரப்பு…!!

பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 17, நிதிஷ் குமாரின் ஜேடியு 16 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 இடங்களும் மற்ற 2 கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்,…

Read more

வாங்கிய பொருள் பிடிக்கலையா…? உடனே புகார் அளிக்கலாம்…. நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!

இன்றைய காலத்தில் மக்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வாங்குகின்றனர். அப்படி வாங்கும் பொருட்களின் சேவையில் அதிருப்தி அடைந்தால், ‘தேசிய நுகர்வோர் உதவி மையத்தில்’ புகார் அளிக்கலாம். இதற்கு 1800-11-4000, 1915 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும்,…

Read more

தினமும் ரூ.416 முதலீடு செய்தால் … வட்டி மட்டுமே ரூ.65 லட்சம் கிடைக்கும்… இதோ சூப்பரான சேமிப்பு திட்டம்…!!!!

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 416 ரூபாய் முதலீடு செய்தால் 25 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் 7.1% வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில் 100% பாதுகாப்பான…

Read more

உங்க வீட்ல பெண் குழந்தை இருக்கா?… இதோ மத்திய அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவில் மத்திய அரசு உதவியுடன் பிரதமர் மோடியால் கடந்த 2015 ஆம் ஆண்டு சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இது செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்காக இந்த திட்டம்…

Read more

110 முறை தோல்வி… 75 சமையல் கலைஞர்களின் மாபெரும் சாதனை… உலகிலேயே மிக நீளமான தோசை இதுதான்…!!!

பெங்களூரில் 75 சமையல் கலைஞர்கள் இணைந்து உலகின் மிகவும் நீளமான தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். MTR ஃபுட்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 123.03 அடி நீளம் கொண்ட தோசையை உருவாக்கினர். 110 முறை தோல்வியை தழுவிய சமையல்…

Read more

நீங்க வாங்கும் பொருள் உங்களுக்கு பிடிக்கலையா?… புகார் அளிக்க உடனே இந்த நம்பரை நோட் பண்ணுங்க…!!!

இன்றைய காலத்தில் மக்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் வாங்குகின்றனர். அப்படி வாங்கும் பொருள்களின் சேவையில் அதிருப்தி அடைந்தால் தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் புகார் செய்யலாம். இதற்கு 1800-11-4000, 1915 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம்.…

Read more

மாதந்தோறும் ரூ.20,500 வருமானம் தரும் சிறந்த சேமிப்பு திட்டம்… இதோ முழு விவரம்…!!!

வயதான காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற விரும்பினால் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். வைப்புத் தொகைக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படும். 30 லட்சம் ரூபாய்…

Read more

வரம்பிற்கு மேல் கிரெடிட் கார்டை பயன்படுத்த முடியுமா?…. விதிமுறை என்ன..??

கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்துவதால் பல நன்மைகளை பெற முடியும். இருந்தாலும் கிரெடிட் கார்டில் பயன்படுத்தக்கூடிய தொகைக்கு வரம்பு என்பது உள்ளது. அதேசமயம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அனுமதியுடன் அதனை தாண்டி செல்ல விருப்பத்தை வழங்கலாம். தேவை இல்லை என்றால் செயல் இழக்க…

Read more

நாட்டில் முதல் ரயில் எப்போது பயணித்தது தெரியுமா?… இதோ சுவாரஸ்ய தகவல்…!!!

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாக இந்திய ரயில்வே துறை இருந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வேலைகளுக்காகவும் தனிப்பட்ட காரணத்திற்காகவும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். பொதுவாகவே ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்களும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதன்படி நம் நாட்டில்…

Read more

தேர்தல் வேட்பாளர்களுக்கு லிமிட் இவ்வளவுதான்…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே அலெர்ட்… இன்று ஒரு நாள் மட்டும் தான் டைம்… கணக்கு முடக்கப்படும்…!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. ரிசர்வ் வங்கியில் வழிகாட்டுதல்களின் படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் சேவைகளை மேற்கொள்ளலாம். இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு…

Read more

அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 25 விடுமுறை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹோலி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா அரசு விடுமுறை அளித்துள்ளது. வருகின்ற மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை தெலுங்கானா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள…

Read more

வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா?… எப்படி சரிபார்ப்பது?… இதோ எளிய வழி…!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன. தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை என்பது அவசியம். வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை மட்டும் இருந்தால் போதாது. வாக்காளர் பட்டியல் என்பது…

Read more

அத்தையுடன் கள்ளக்காதல்… “கடைசியா ஒரு முறை உல்லாசம்”… இளைஞர் செய்த வெறி செயல்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள யாரடோனோ கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருடைய கணவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்த விஜயலட்சுமி தேவப்பா என்ற 22 வயது…

Read more

பயங்கர விபத்து: கார் மீது டிராக்டர் மோதி 9 பேர் பலி…!!

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று (மார்ச்18) காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. NH-31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு டிராக்டரில் சிலர்…

Read more

ரூ.2000 மாயம்… மாணவியின் ஆடைகளை களைந்து ஆசிரியர் செய்த செயல்… தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயஸ்ரீ தன்னுடைய பையில் இருந்தால் 2000 ரூபாயை காணவில்லை என்று கூறியுள்ளார். இதனால் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி மீது அவருக்கு சந்தேகம் வந்த நிலையில்…

Read more

கார் மீது டிராக்டர் மோதி பயங்கர விபத்து – 9 பேர் பலி…. சோகம்…!!!

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று காலை பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. NH 31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதி கொண்ட இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு டிராக்டரை…

Read more

NEET UG: இன்று முதல் திருத்தம் செய்யலாம்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

NEET UG 2024 விண்ணப்பங்களை திருத்த NTA வாய்ப்பளித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் மார்ச் 20ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். இதுவே கடைசி வாய்ப்பு என்றும் அதன் பிறகு எடிட் ஆப்சன் வழங்கப்பட மாட்டாது…

Read more

இனி குறைந்த கட்டணத்தில் விரைவாக பயணிக்கலாம்… ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு விரைவாக பயணிக்க ஏதுவாக மத்திய அரசு வந்தே பாரத் ரயில் திட்டங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதன் மூலம் நவீன வசதிகளுடன் குறைவான நேரத்தில் மக்கள்…

Read more

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல்… மொபைல் சிம் கார்டுகளுக்கான புதிய விதிகள்…!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் மொபைல் சிம் கார்டு களுக்கான புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்…

Read more

தேர்தல் பத்திர விவகாரம்: SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு…!!

உச்சநீதிமன்றத்தின் கெடுபிடியான தீர்ப்புக்குப் பிறகு எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம்கடந்த சில  தினங்களுக்கு முன் சமர்பித்தது. அதில் யார் யார் எந்த கட்சிக்கு எந்த தேதியில் எந்த தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தார்கள் என்ற விவரம்…

Read more

#BREAKING : ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன்…. மக்களவை தேர்தலில் எங்கு போட்டி?

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிட கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் தமிழிசை ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் பதவிகளை…

Read more

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க போறீங்களா?… இனி 5 நாள் போதும்…. வந்தாச்சு புதிய வசதி… உடனே பாருங்க….!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் பாஸ்போர்ட் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெளிநாட்டு பயணங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாஸ்போர்ட்டை பெறுவதற்கு நீங்கள் விண்ணப்பித்த சில மாதங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும் அதே சமயம் அரசு அலுவலகங்களுக்கும்…

Read more

ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி…. முன்னாள் முதல்வர் மீது வழக்கு…!!

ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி குறித்த ED அறிக்கை அடிப்படையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆப் புரமோட்டர்கள் பாகேலுக்கு ரூ.508 கோடி கொடுத்ததாக முன்பு குற்றஞ்சாட்டிய ED, சமீபத்தில் இது தொடர்பாக அறிக்கை…

Read more

மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்….!!!

18 வயதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரும் ஒருவர் 60 வயது வரை மாதம் தோறும் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கு நாள் ஒன்றுக்கு ஏழு ரூபாய் சேமித்தால் போதும். உங்கள் 60 வயதுக்கு பிறகு நீங்கள்…

Read more

இது இல்லாம மோடியால் வெற்றி பெறவே முடியாது… ராகுல் காந்தி பளீச்…!!!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் பிரதமர் மோடியால் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மும்பையில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய அவர், இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் தான் மோடி அரசை…

Read more

ராமர் கோயிலால் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமா…? வெளியான பரபரப்பு கருத்துக்கணிப்பு…!!

அயோத்தியில் ராமர் கோயில் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்த ராமர் கோயில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாகும் என்று ஜீ தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. ராமர் கோயிலால் பாஜக பலன் அடையுமா என்ற கேள்விக்கு 56% மக்கள் நிச்சயம் குறிப்பிடத்தக்க…

Read more

அனைவருக்கும் விடுமுறை, மீறினால் நடவடிக்கை… தேர்தல் ஆணையம் எச்சரிக்கை…!!?

இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற…

Read more

பட்டய கணக்காளர் தேர்வு (CA) ஒத்திவைப்பு…. திடீர் அறிவிப்பு…!!

மே மாதம் நடைபெற இருந்த பட்டய கணக்காளர் CA தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS… இனி அதிக வட்டி கிடைக்கும்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு Savings plus என்ற புதிய கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு அதிக வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் உங்களது கணக்கில் குறிப்பிட்ட…

Read more

பாஜகவில் இணைந்த முக்கிய பிரபலம்… காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு…!!

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு அளிக்கக்கூடிய சம்பவம் நடந்துள்ளது. பத்ரிநாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பண்டாரி அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்…

Read more

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடக்கம்…. புகார் எண்களை அறிவித்த தேர்தல் ஆணையம்…!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் விநியோகம் செய்தால் 1800 425 6669 என்ற எண்ணிலும், 94453 94453 என்ற whatsapp…

Read more

காங்கிரஸ் கட்சியில் இணைந்த முக்கிய பிரபலங்கள்…. பரபரக்கும் அரசியல் களம்….!!!!

பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்பி ரஞ்சித் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதோரும் அதிருப்தி எம்பிக்களும் கட்சி மாறி வருகிறார்கள். அதன்படி ஹைதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் செவல்லா தொகுதி எம்.பி ரஞ்சித்…

Read more

BIG BREAKING: வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்… திடீர் அறிவிப்பு…!!!

அருணாச்சலம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் மட்டும் ஜூன் நான்காம் தேதிக்கு பதிலாக ஜூன் இரண்டாம் தேதியே எண்ணப்படும் என…

Read more

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு… இனி இதற்கெல்லாம் அனுமதி இல்லை…. முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு திருப்பதியில் தங்குவதற்கும் தரிசனம் செய்வதற்கும் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோட்டோக்கால் விதிகளின் படியே உயர் அதிகாரிகளுக்கு தங்கும் வசதி அளிக்கப்படும். தேர்தல் முடியும் வரை இந்த விதியில் மாற்றம் இல்லை. எனவே திருப்பதி…

Read more

மக்களவைத் தேர்தல் செலவு இவ்வளவா?… கேட்டாலே தலை சுத்துதே…..!!!

மக்களவைத் தேர்தலுக்கான செலவு 1.20 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க தேர்தலுக்கு ஆகும் செலவுக்கு சமம் என கூறப்படுகிறது. இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்ய நாடுகளின் மொத்த ஜனத்தொகையை விட அதிகம். உலகின்…

Read more

இப்படியும் மனிதர்களா…? வீட்டில் பாம்புக்கும் ஒரு இடம்…. யாரும் அறியாத வினோத கிராமம்…!!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை கண்டு பயப்படுவதற்கு முக்கிய காரணம் அதனுடைய விஷம் தான். பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தன்னுடைய இறை வேட்டையாடுவதற்கு. ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்கோ அல்லது கொல்ல வேண்டும்…

Read more

தங்கம் இறக்குமதிக்கு இனி வரி இல்லை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தங்கம் இறக்குமதி தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. இறக்குமதி வரி செலுத்தாமல் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே தங்கத்திற்கு அதிக அளவில் நுகர்வோர் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது…

Read more

தேர்தலில் இவர்கள் எல்லாம் வாக்களிக்க முடியாது… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தல்களில் இந்திய குடிமகன் அல்லாத ஒருவர் வாக்களிக்க முடியாது. வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் வாக்களிக்க முடியாது. ஏதேனும் குற்ற வழக்குகளில் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை அனுபவித்து வந்தால் வாக்களிக்க முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட…

Read more

பிரதமருக்கு முன்கூட்டியே தேர்தல் தேதி தெரிந்ததா?… பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்ததால்தான் அடிக்கடி தமிழகத்தில்…

Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. IT ஊழியர்களுக்கு ‘WFH’…. பெங்களூருக்கு வந்த சோதனை…!!!

பெங்களூரில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை போதிய அளவு இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு போய்விட்டது. இதனால் கட்டுமானம், பொறியியல், மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்டம் கண்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ நிறுவங்களின் உற்பத்தி…

Read more

நாடு முழுவதும் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்… எதற்கெல்லாம் அனுமதி?, எதற்கெல்லாம் தடை?… இதோ விவரம்….!!!!

நாடாளுமன்ற மக்களவை முடிய உள்ள நிலையில் 18 வது மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வாக்குச்சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களில் கட்சிகள் குறித்து…

Read more

மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. இரு சக்கர வாகனம் வாங்கினால் ரூ.10,000 உதவித்தொகை…!!!

இந்தியாவில் சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் 500 கோடி மதிப்பிலான மின்சார போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம் 2024 என்பதை…

Read more

பாஜகவில் இணைந்த பிரபல பாடகி…. திடீர் திருப்பம்….!!!

மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு நட்சத்திர விளையாட்டு வீரர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்டோரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் பாலிவுட்டை சேர்ந்த பிரபல பாடகி அனுராதா படுவால் பாஜகவில் இணைந்துள்ளார்.…

Read more

Other Story