“பற்றி எரியும் தீ”… பரிதவிப்பில் குட்டிமான்… எங்க போகன்னு தெரியாம தவிக்குதே… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமான நிலையில் அந்த பகுதியில் ஏராளமான…

Read more

பெற்ற மகள்களை கூடவா..? “காமக்கொடூரனாக மாறிய தந்தை”… தூங்கும் போது உயிரோடு எரித்த சிறுமிகள்… அதிர வைக்கும் சம்பவம்..!!

பாகிஸ்தான் நாட்டில் 48 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மற்றும் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால் மற்ற இரு மனைவிகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய 12 மற்றும் 15…

Read more

அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ… வீடுகள் எரிந்து நாசம்.. 5 பேர் உயிரிழப்பு… தீயை அணைக்க தொடர்ந்து போராட்டம்..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் உள்ளது. இந்த திடீரென காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த காட்டத்தீ தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி…

Read more

Breaking: நேபாளம் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.. தொடரும் மீட்பு பணிகள்..!!

நேபாள நாட்டில் உள்ள லபுசேயிலிருந்து 93 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 6:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவானது. இந்நிலையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளம் திபெத்…

Read more

“I am a Barbie girl….” 47 வயதில் இளமையாக இருக்க மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ள அமெரிக்க பெண்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயதுடைய மார்செலா என்ற பெண் தன்னை மனித பார்பி என கூறுகிறார். தனது இளமை தோற்றத்தை தக்க வைப்பதற்காக அந்த பெண் தனது 23 வயதுடைய மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ளார். தனக்காக மகன் ரத்தத்தை வழங்குவதில்…

Read more

காதலியை இம்ப்ரஸ் பண்ணனும்…! கூண்டுக்குள் சென்ற ஊழியரை தாக்கி உயிருடன் தின்ற சிங்கங்கள்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்…!!

உஸ்பக்கிஸ்தான் நாட்டில் பார்க்கெண்டு மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு ஐரிஸ்குளோவ்(44) என்பவர் பாதுகாவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது பெண் தோழியை கவர்வதற்காக ஐரிஸ்குளோவ்சிங்கங்களுடன் பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க முயன்றார். அப்போது…

Read more

உலகின் நம்பர் 1 youtube-ருக்கு திருமணம்… எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்… குவியும் வாழ்த்துக்கள்..!!

உலகளவில் youtube சேனல்களை பலர் பயன்படுத்துகிறார்கள். தற்போது பொழுதுபோக்கு அம்சமாக யூடியூப் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது. இந்நிலையில் youtube-ல் பலர் சேனல்களை தொடங்கி வீடியோக்கள் போன்றவற்றை பதிவு செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் youtube-பராக…

Read more

“அரசியல் பிரமுகருடன் தொடர்பு”… மனைவியை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்… போலீசுக்கு பயந்து அவரும்… பரிதவிப்பில் மகன்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே ஆதனூர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்க செந்தில்குமார் கலையரசி தம்பதி வசித்து வந்துள்ளனர். இதில் கலையரசி ஒரு அங்கன்வாடியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும் 15…

Read more

2 குழந்தைக்கு தாயான பிறகும்… வேறொருவருடன் உல்லாசம்… கண்டித்த மாமியார்… கள்ளக்காதலனோடு சேர்ந்து தூக்கில் தொங்கவிட்ட மருமகள்… பகீர்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெரும்பூர் கிராமத்தில் ராஜசேகர் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அமுல் (38) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் ராஜசேகரின் தாயார் லட்சுமி (58) சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து…

Read more

ஆப்பரேஷன் பண்ணியும் எப்படி….? ஹாஸ்பிடலில் கதறி அழுத தம்பதி…. நடந்தது என்ன….?

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா (11), சோஷிகா (6) என்ற மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2023 அக்டோபர் நான்காம்…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரையில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தீராத காய்ச்சலால் அவதிப்பட்ட சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறும் குடும்பத்தினர்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தேவராஜபுரம் பகுதியில் ராஜகுரு -அலமேலு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாத்திகா என்னும் மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு யாத்திகா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். பின்னர் காய்ச்சல் அதிகரித்ததால் பாஞ்சூர் அரசு…

Read more

ரீல்ஸ் மோகம்…. நொடி பொழுதில் பறிபோன வாலிபர் உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் திரௌபதி அம்மன் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் ஒரு திமுக உறுப்பினர் ஆவார். இவருக்கு டெல்லி பாபு (19) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில்  உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்…

Read more

என்ன நீ எப்படி, அப்படி சொல்லலாம்…. செக்யூரிட்டியை சரமாரியாக அடித்த பெண்கள்…. நடுரோட்டில் நடந்த அதிரிச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் நோ பார்க்கிங் வழியாக காரில் வந்த நான்கு பேர் செல்ல முயன்றனர். அந்த காரில் மொத்தம் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் …

Read more

இப்படியா பண்ணனும்…? 6 மாத கை குழந்தையுடன் கதறிய காதல் மனைவி… உயிருக்கே எமனாய் முடிந்த ஆன்லைன் செயலி…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனுமந்த புத்தேரி பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுபாஷினிக்கு பெண் குழந்தை பிறந்தது யுவராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு…

Read more

“படமெடுத்து சீரிய நல்ல பாம்பு”… பார்வையிலேயே மிரட்டிய பூனை… உரிமையாளர் குடும்பத்திற்காக துணிச்சலுடன் போராடிய சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே என்ஜிஓ நகர் பகுதியில் பெல்வில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பூனைக்குட்டியை வளர்த்து வருகிறார். இந்த பூனை குட்டிக்கு அவர் லியோ என்று பெயர் வைத்துள்ளார். இந்த பூனை வீட்டில்…

Read more

  • October 14, 2024
BREAKING: விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு   நாளை விடுமுறை..!!

விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு மட்டும்  நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , கடலூர் மற்றும் செங்கல்பட்டு நான்கு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா…

Read more

  • October 13, 2024
#JUSTIN: கடும் போக்குவரத்து நெரிசல்…. “கட்டணமின்றி வாகனம் செல்ல அனுமதி”..!!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறைகளுக்கு பிறகு தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வருகிற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் நுழைவாயிலான ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமங்களை…

Read more

இத்தனைக்கும் பக்கத்து வீடுதான்… “நல்லா பேச்சு கொடுத்து”…. பயத்தில் அலறியதால் காப்பாற்றபட்ட 14 வயசு சிறுமி..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் பேட்டை நகரில் வசிப்பவர் பாஸ்கர் (58). இவர் அவர் வசிக்கும் பகுதியிலே கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அவரது வீட்டின் அருகில் ஒன்பது ஆம் வகுப்பு பயிலும் 14…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

கண்முன்னே துடி துடித்த துயரம்…. மனஇறுக்கத்தோடு தகவலை கூறிய காதலன்…. நொடியில் அரங்கேறிய பயங்கர சம்பவம்..!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில்  மதுராந்தகம் பகுதியில்  தனியார் பொறியியல் கல்லூரியில் யோகேஸ்வரன், சபரீனா இருவரும் பட்டப்படிப்பு  கடைசி ஆண்டில் படித்து வருகின்றனர். யோகேஸ்வரன் மற்றும் சபரீனா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காதலர்கள்  கல்லூரியின் விடுமுறை நாட்களில் பைக்கில்…

Read more

“ஓரினச்சேர்க்கை”…. அழைப்பு விடுத்த கால் பாய்…. ஆசையோடு சென்ற வாலிபர்கள்…. ஆயுசுக்கும் மறக்க முடியாத சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரினசேர்க்கையாளர்கள் இருவர் வாழ்ந்து வந்தனர். இந்த வாலிபர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில் அவர்களுக்கு அதில் டேட்டிங் அழைப்பு வந்துள்ளது. அவர்களை லோகநாதன் என்பவர் அழைத்துள்ளார். இதனை நம்பி இரு வாலிபர்களும் மறைமலைநகருக்கு சென்றனர். அங்குள்ள…

Read more

whatsapp மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கே ஆப்பு வைத்த app link… தயவு செஞ்சு நீங்க தொட்டுராதீங்க..!!!

செங்கல்பட்டு மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசியும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் ஹாக் செய்யப்பட்டதால் காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தொலைபேசி whatsapp எண்களுக்கு ஸ்டேட்…

Read more

திடீரென இடிந்து விழுந்த பள்ளி மேல் சுவர்… 3 மாணவிகள் பலத்த காயம்… பெரும் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவநாளன்று வகுப்பறை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மேற்பூச்சு திடீரென பெயர்ந்து  விழுந்தது. அந்த சுவர் சில மாணவிகளின் தலையில் விழுந்தது. அதாவது 10ம் வகுப்பு படிக்கும் 3…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய நாட்களின்போது அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6 இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும்…

Read more

மக்களே அலர்ட்…. மீண்டும் இடி மின்னலுடன்..‌.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு…

Read more

செங்கல்பட்டு பேருந்துநிலைய அவலம்.. நோய்தொற்று பரவும் அபாயம்..!!!

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் திறந்து கிடக்கும் கழிவு நீர் கால்வாய்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது இந்த பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும்…

Read more

புதையல் கிடைச்சிருக்கு!.. குறைந்த விலைக்கு தரோம்!.. வான்டட் ஆக வந்த கும்பல்.. பணத்தை கொட்டிய பெண்..!!!

செங்கல்பட்டு அருகே போலி நகைகளை விற்று மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.…

Read more

ஆன்லைன் முதலீட்டில் ரூ.30 லட்சம் நஷ்டம்… மன வேதனையில் வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூரில் நவநீதகிருஷ்ணன் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர் ஆன்லைனில் முதலீட்டில்  ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு தொடர்ந்து…

Read more

திடீரென ஏரிக்குள் பாய்ந்த கார்… கோர விபத்தில் ஒருவர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு பீகாரைச் சேர்ந்த கவுசல் என்பவர் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேலை முடிந்து செல்லும் பணியாளர்கள் வாடகை காரில் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது கவுசலும் உடன் செல்வார்.…

Read more

தீ பற்றிய குடோன்…. நொடியில் தப்பித்த தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை..!!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. இதில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் ஒன்று உள்ள நிலையில், இங்கு இருபதுக்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்…

Read more

பள்ளிக்கூடத்தில் வைத்து குழந்தைகள் கடத்தல்…. பதறிப்போன பெற்றோர்கள்…. விசாரணையில் வெளியான உண்மை…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூரில் பள்ளிகூடத்தில் இருந்து வெளியே வந்த சிறுமி மற்றும் சிறுவன் நேற்று கடத்தப்பட்டதாக தந்தை ஒருவர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அந்த சிறுவர்களின் தாய் அழைத்துச் சென்றது…

Read more

அரசு பள்ளியில் நூதன முறையில் லஞ்சம்…. மாணவர்களை டார்ச்சர் செய்யும் ஆசிரியர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரியர்கள் துடைப்பம், குப்பை தொட்டி, சாக்பீஸ் ஆகியவற்றை வாங்கி வர கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தில் அரசினர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிக்கு புதிதாக சேர வரும்…

Read more

“நடந்து சென்ற பெரியப்பா”… பின்னால் சென்ற தம்பி மகன்… அரிவாளால் தலையில் ஒரே போடு.. பகீர் சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பகுதியில் உத்திராடம் (56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தம்பி சங்கர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது.…

Read more

திடீரென பற்றிய தீ… பதறியடித்து ஓடிய மக்கள்… பிரதான சாலையில் பரபரப்பு சம்பவம்…!!

செல்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே பழைய இரும்பு குடோன் செயல்படுகிறது. இந்த குடோனில் எதிர்பாராதவிதமாக நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்விப்பட்ட தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர்.…

Read more

விவாகரத்து கேட்ட கணவர்… சேர்ந்து வாழ விரும்பிய மனைவி… பலனளிக்காத பேச்சு வார்த்தை… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் ஷோபா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கார்த்திக் (33) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு…

Read more

இதுக்கு நடந்தே போகலாம் போலயே…. பேருந்துக்குள் ஒழுகும் மழைநீர்… சிரமப்படும் பொதுமக்கள்…!!

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் இருந்து மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி அடைந்தனர். செல்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து சென்றது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்ததால் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகியது. அரசு…

Read more

மகிழ்ச்சியாக கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்.. திடீரென மோதிய லாரி… துடிதுடித்து பலியான இரு உயிர்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வினோத் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருடன் காரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு மகிழ்ச்சியாக சென்றார். இவர் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

வாட்ஸ் அப் கோரிக்கை.. இரண்டே நாள்.. மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை மாற்றிய மாவட்ட ஆட்சியர்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்திக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த விபத்தில் சத்தியமூர்த்திக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இதனால் மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிந்து…

Read more

அதிர்ச்சி…! மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…? போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஏகே 47 ரகத் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு ரவிக்கிரன் (37) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

இருவேறு விபத்தில் 9 பேர் பலி…. காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்….!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சென்று திரும்பி நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அதனைப் போலவே மதுராந்தகம் அருகே லாரி மீது…

Read more

ATM வாசலில்…. வந்து நின்ற வேன்…. கண் இமைக்கும் நேரத்தில் வாட்ச்மேன் செய்த செயல்…!!

செங்கல்பட்டு அருகே ஏடிஎம் இல் நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடி சென்ற தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இல் நிறுவன ஊழியர்கள் பணம்…

Read more

தோழியுடன் பைக்கில் சென்ற மாணவர் ஓட ஓட கொடூர கொலை… நடுங்கவைக்கும் காரணம்….!!!

செங்கல்பட்டு மாவட்டம்  தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்துக் கொண்டு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் சிட்லபாக்கம் பகுதியில் தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் பைக்கில்…

Read more

செம ஷாக்…! தூக்கில் பிணமாக தொங்கிய 3-ம் வகுப்பு மாணவி… கதறும் பெற்றோர்…..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா (9) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நந்திவரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.…

Read more

“நடத்தையில் சந்தேகம்”…. மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய மதபோதகர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் விமல்ராஜ் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மாரில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படும். இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேர்தல் நடைபெற…

Read more

ஏப்.19-ல் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை…

Read more

சூப்பர் ஆஃபர்…! தேர்தலில் ஓட்டு போட்டால் 5% தள்ளுபடி… எதில் தெரியுமா…? வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 19 வயது நிரம்பிய அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய உத்தரவினை…

Read more

ஓட்டு மை அடையாளம் காட்டினால் தள்ளுபடி… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குகளை பெற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி  செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் தேர்தலில் வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் கைவிரலில் வைத்த மை அடையாளத்தை…

Read more

Other Story