டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதிகள் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து…
Category: செங்கல்பட்டு
“எனக்கு பைக் வாங்கி தாங்க” கல்லூரி மாணவரின் விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!
மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில்…
தொழிலதிபருக்கு வந்த சோதனை…. கணவன்-மனைவியின் விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு….!!
கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கணவன்-மனைவி இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
“12 வருடங்களுக்கு ஒரு முறை” சங்கு பிறக்கும் அதிசய நிகழ்வு…. எந்த கோவில் தெரியுமா?….!!
12 வருடங்களுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசய கோவில் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம்…
உத்தரவிட்ட கலெக்டர்….. ரூ 50 கோடி மதிப்புள்ள…. தாலுகா அலுவலகம் கட்ட இருந்த நிலம் மீட்பு..!!
வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அந்த 1 3/4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு…
மாமல்லபுரத்தில்….. “பசுமை பாரம்பரிய திட்டம்”…. தொடங்கி வைத்த கலெக்டர்..!!
“மாமல்லபுரம் ஒரு பசுமை பாரம்பரியம்” என்ற திட்டத்தை ரூ 3.76 கோடி மதிப்பில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு…
கொடுமைப்படுத்திய மாமியார்…. மருமகளின் கொடூர செயல்…. செங்கல்பட்டில் பரபரப்பு…!!
கொடுமை செய்த மாமியாரை மருமகள் உறவினர்களை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்…
புதிய அலுவலகம் கட்டும் நிலத்தில்…. செய்த ஆக்கிரமிப்புகள்…. ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு….
புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர்…
சுக்குநூறாக நொறுங்கிய கார்…. துடிதுடித்து இறந்த தந்தை-குழந்தை…. செல்கல்பட்டில் கோர விபத்து…!!
டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தையும், 6 மாத குழந்தையும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த…
மாநில அளவிலான குத்துசண்டை போட்டி…. அரசு கல்லூரி மாணவர் சாதனை…!!!!
குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர் பாராட்டியுள்ளார். தமிழ்நாடு குத்துசண்டை சங்கம் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி…