திருமணமான சில மாதங்களிலேயே…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி எஸ்.வளவு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் வெங்கடேசனுக்கு ராமாயி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன…

Read more

திடீர் சோதனை : “பிடிபட்ட 7 பேர்…. ரூ 2,00,000 அபராதம்” எச்சரித்து சென்ற வனத்துறையினர்…!!

திண்டுக்கல் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 7 பேர் வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கி கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதிகளை சுற்றி நாள்தோறும் சில கும்பல்கள் வேட்டை நாய்களைக் கொண்டு அங்குள்ள காட்டு முயல்களை தொடர்ச்சியாக வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய…

Read more

காதல் திருமணம் செய்த 7 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டியாப்பட்டியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பிரபாகர் பச்சையம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

கொடைக்கானலில் குளு குளு சீசன்…. அலைமோதிய கூட்டம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு குளு குளு சீசன் நிலவுவதால் தமிழகம் மற்றும் என்று வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா…

Read more

விட்டு விட்டு பெய்யும் சாரல் மழை…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இதமான சீதோசன நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மோயர்…

Read more

சைக்கிளில் சென்ற தொழிலாளி…. பள்ளத்தில் தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விடுதலைப்பட்டி மக்கள் நகரில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று காலை ராஜீவ்காந்தி மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட தாய், மகன்…. வாலிபரின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பட்டியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயாவுக்கும் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்திவரும் சேதுபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் சேதுபதி விஜயாவின் வீட்டிற்கு…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!+

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது…

Read more

பீர் பாட்டிலை உடைத்து மிரட்டல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைப்பட்டி தெற்கு தெருவில் அலெக்ஸ் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று அலெக்ஸ்பாண்டி திண்டுக்கல் தோமையார்புரம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ்குமார் என்பவர் அலெக்ஸ் பாண்டியிடம்…

Read more

16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜம்பட்டியில் ரவி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிசெல்வனை கைது செய்தனர்.…

Read more

நண்பர்களுடன் சுற்றுலா வந்த வாலிபர்…. விபத்தில் சிக்கி படுகாயம்…. போலீசாரின் அறிவுரை…!!

மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள் வால்பாறைக்கு சுற்றுலா சென்றார். அவர்கள் வால்பாறை மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் வினோத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வினோத்தை அவரது…

Read more

திருமணமான 5 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரிக்கல் பட்டியில் கவிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது முதல் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கவிதாவுக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பருடன் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்…

Read more

முகம் சிதைந்து, அழுகிய நிலையில் தொழிலாளியின் உடல் மீட்பு…. கல்லை கட்டி கிணற்றில் வீசிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொட்டமலைபட்டியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமன் 12- ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ராமன் வீட்டிற்கு…

Read more

திருமணமான 5 நாட்களில்…. புது மாப்பிளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் அருகே குறிஞ்சி நகரில் சங்கீதா(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேடசந்தூரில் இருக்கும் நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி சங்கீதாவுக்கும் பாலத்தோட்டத்தைச் சேர்ந்த பாண்டிதுரை என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 8-ஆம்…

Read more

சிறுமியை கடத்தி சென்று டார்ச்சர்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் சரவணகுமார்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரவணக்குமார் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ…

Read more

நள்ளிரவில் பூரி கேட்டு தகராறு…. கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பாயி வலசு கிராமத்தில் விவசாயியான செல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னாத்தாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்லமுத்து தினமும் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 27-ஆம்…

Read more

திருமண அழைப்பிதழில் பெயர் அச்சிடாததால்…. தாத்தாவை வெட்டிக்கொன்ற பேரன்…. பரபரப்பு வாக்குமூலம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் விவசாயியான ஆட்சிமுத்து(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். சமீபத்தில் ஆச்சி முத்துவின் மூன்றாவது மகன் காட்டு ராஜாவின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமண அழைப்பிதழில் சில உறவினர்களின்…

Read more

பயணிகளுடன் வாக்குவாதம்… அரசு பேருந்துக்குள் புகைபிடித்த டிரைவர்…. வைரலாகும் புகைப்படம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டுவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு ஆடலூருக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அரசு பேருந்து வழக்கம் போல ஆடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. சுமார் 3.45 மணிக்கு அரசு பேருந்து தடியன்குடிசைக்கு வந்து நின்றது. இதனையடுத்து…

Read more

கல்யாண பத்திரிகையில் பெயர் போடாதது ஒரு குத்தமா…? தாத்தா, பாட்டியை வெட்டி வீசிய பேரன்…!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரியாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆச்சிமுத்து. விவசாயியான இவருக்கு நான்கு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் மதுரை இவர் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் வீட்டில்…

Read more

பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களால் உருவான பிரம்மாண்ட மாலைகள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் பூமாலைகள் தொடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இங்கு ஆர்டரின் பெயரில் பக்கத்து ஊர்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் பூ மாலைகள் தொடுத்து அனுப்பப்படுகிறது. இந்நிலையில் பழைய காமன்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு…

Read more

கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து…. 2000 கோழிக்குஞ்சுகள் பலி…. விசாரணையில் தெரிந்த தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சியில் விவசாயியான செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செந்தில்நாதன் புதிதாக 2000 கோழிக்குஞ்சுகளை வாங்கி பண்ணையில் விட்டிருந்தார். நேற்று மதியம் கோழிப்பண்ணையில் இருந்து…

Read more

திண்டுக்கல்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. செம ஹேப்பி நியூஸ்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. வருகிற 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்வதற்கு தமிழகத்தின்…

Read more

விரட்டி, விரட்டி கொட்டிய தேனீக்கள்…. 50 பெண் தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன பள்ளப்பட்டியில் இருக்கும் ஏழுமலை கண்மாயில் தேசிய உலக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நடந்து கொண்டிருக்கிறது. நேற்று 147 பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ பிறந்து வந்து தேனீக்கள் தொழிலாளர்களை விரட்டி…

Read more

மகனை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.குரும்ப பட்டியில் கட்டிட வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தர்மராஜ்(8) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று தர்மராஜ் பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த…

Read more

பிளஸ்-1 மாணவியை காதலித்த சிறுவன்…. கருவை கலைக்க முயற்சி…. தந்தை உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தரேவு கிராமத்தில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார். இந்நிலையில்…

Read more

ஒரே நேரத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோமையார்புரத்தில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 3 நாட்டு மாடுகளையும், 9 சிந்து வகை மாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் சினையாக இருந்த ஒரு சிந்து வகை மாடு நேற்று காலை 2…

Read more

டாக்டர் மீது தாக்குதல்…. ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாலை பட்டியில் ஜோஸ்வா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சிலர் ஜோஸ்வாவை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த ஜோஸ்வா திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். இந்நிலையில் ஜோஸ்வா…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 4 மணி நேரம் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறிவு திருக்கோவில் பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வருகிறார். அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் தொழிற்சாலையும், மேல் தளத்தில் மூன்று வீடுகளும் அமைந்துள்ளது. நேற்று மாலை அபுதாகிர்,…

Read more

மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில்…. வங்கி ஊழியர் மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை காந்தி நகரில் விஜயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பலூரில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஆயுள் காப்பீடு பிரிவில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாண்டி செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…

Read more

பழனி கிரி வீதியில் ஊர்ந்து சென்ற பாம்பு…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று காலை அடிவாரம் வடக்கு விரிவீதியில் பக்தர்கள் நடந்து சென்றனர். அப்போது கிரி வீதியில் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்ததும் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு…

Read more

காதலனோடு சேர்த்து வைக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கம்பிளியம்பட்டி இந்திரா நகரில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜனனி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனனி அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரை காதலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு அலகு குத்தி வேனை இழுத்து சென்ற 75 வயது பக்தர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்த காடையூரை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.பி.சி காலனி திருவள்ளுவர் நகரில் முகமது ஆரிப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வந்துள்ளார். இவருக்கு சபியா என்ற மனைவியும், 1 1/2 மாத ஆண் குழந்தையும்…

Read more

ஓடும் பேருந்து பறந்த தீப்பொறி…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து அரசு டவுன் பேருந்து ஆயக்குடி வழியாக வேப்பன்வலசு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் பழனி- திண்டுக்கல் ரோட்டில் நகராட்சி ஆண்கள் பள்ளி அருகே சென்ற போது…

Read more

பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரத்தில் கல்லூரி மாணவரான தனுஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு தனுஷ் குமார் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ…

Read more

உணவு பொருட்களில் முரண்பட்ட தேதி…? கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் இருக்கும் மளிகை கடைகள், பலசரக்கு கடைகளில் ரெடிமேடு பூரி, சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி முரண்பாடாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று…

Read more

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. மாமனார், மாமியார் மீது வழக்குபதிவு…. போலீஸ் வலைவீச்சு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது வாலிபருக்கும் எனக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம்…

Read more

ஓட ஓட விரட்டி கொட்டிய தேனீக்கள்…. 40 பெண் தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வி.குரும்பபட்டி கிராமத்தில் புதுக்குளம் ஓடை உள்ளது. இந்த ஓடை வரத்து வாய்க்காலை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ பறந்து…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட தனியார் பள்ளி மாணவர்கள்…. பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் பள்ளியில் சிறுமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல், தோனிமலை,…

Read more

அதிகரித்த “செல்பி” மோகம்…. செல்போனை பறித்த குரங்கு….. வைரலாகும் வீடியோ….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள் வெளிப்பிரகாரம், படிப்பாதை, ரோப்கார் ஆகிய இடங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். சிலர் சுவர்கள் மீது ஏறி ஆபத்தான முறையில் நின்று…

Read more

வாரிசு சான்றிதழுக்கு ரூ.8000 லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவேரியம்மாபட்டி பகுதியில் விவசாயியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை வேல்சாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் மாரிமுத்து வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் வாரிசு சான்றிதழ்…

Read more

சுற்றுலா வேன்கள் மோதல்…. டிரைவர் பலி; 20 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட 15 பேர் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்தனர். அந்த வேனை சுப்பையா என்பவர் ஓட்டி சென்றார். அவர்கள் வனப்பகுதியில்…

Read more

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேற்று சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்…

Read more

வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை…. வனத்துறையினரின் முக்கிய அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் வனப்பகுதியில் இருக்கும் சுற்றுலா இடங்களில் புதிய வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல்…

Read more

வேதிப்பொருள் கலந்த பாலை குடித்த 4 குழந்தைகள் மயக்கம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் மகனும், 10 மாத பெண் குழந்தையும் இருக்கின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த உறவினரின் 11 வயது மற்றும் 4 வயதான 2 மகன்கள் விடுமுறை நாளில்…

Read more

ஏற்கனவே திருமணமான நபர்…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவிளிப்பட்டியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இந்நிலையில் பிரசாந்த் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 33 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை…

Read more

வாத்து, கோழிகளுக்கு இரை வைக்க சென்ற மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள அப்துல்கலாம் நகரில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுதர்சன் சக்திவேல்(18) திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நாகராஜ் தனது வீட்டிற்கு பின்புறம்…

Read more

மனைவி, மகள்களை துன்புறுத்திய மாற்றுத்திறனாளி…. அதிகாரிகளுடன் வாக்குவாதம்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லலக்குண்டுவில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாற்றித்திறனாளி. இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகளும், 4 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்த குழந்தைகளை சரியாக…

Read more

அடுத்தடுத்து மோதி கொண்ட 5 வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓட்டுப்பட்டி பிரிவு பகுதியில் சாலையின் குறுக்கே வேக தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு நோக்கி சென்ற வேன் டிரைவர் ஓட்டுப்பட்டி பிரிவில் வைத்து…

Read more

நண்பருடன் இன்ப சுற்றுலா…. 2 நாட்களுக்கு பிறகு வாலிபரின் சடலம் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான தனுஷ் (25) என்ற மகன் உள்ளார். கடந்த 1-ஆம் தேதி தனுஷும், சென்னை வடபழனி சாலிகிராமத்தை சேர்ந்த அவரது நண்பர் சந்துருவும் (18)…

Read more

Other Story