ஐயோ…! யாருமே சாப்பிடாதீங்க… “பிரியாணி இலையை பீடி இலை என நினைத்து ரகளை”… ஒரு நிமிஷத்தில் கடையையே புரட்டி போட்ட வாலிபர்..!!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகம் “எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி”யில் தகராறு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் சத்தியநாராயணன் என்ற இளைஞர் ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது, பிரியாணி இலையை பீடித்துண்டு என்று தவறாக…

Read more

தங்க நகைகள் மீதான ஜிஎஸ்டி வரி குறைகிறதா…? நகை தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முக்கிய முடிவு…!!!

தங்க நகைகள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 1.5% ஆக குறைக்க வேண்டும் என கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 18-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டம் தெலுங்குபாளையம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவராக முத்துவெங்கட்ராம் செயல்பட்டார்,…

Read more

தெரு நாய் கடித்ததால் பரவிய கொடிய நோய்… 23 வயது இளம்பெண் பரிதாப மரணம்.. கோவையில் அதிர்ச்சி…!!!

கோவை மாநகராட்சியின் சரவணம்பட்டி பகுதியில், தெரு நாய்கள் காரணமாக சமீபத்தில் சோகம் நிறைந்த ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 23 வயது இளம்பெண், தெரு நாய்களின் தாக்கத்தால் ‘ரேபிஸ்’ நோயில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மூன்று மாதங்களுக்கு முன், அந்த இளம் பெண் தெரு…

Read more

பரோட்டா சால்னாக்கு நடந்த தகராறு… உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்… அச்சத்தில் பிரியாணி கடை ஊழியர்கள்…!!

கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் அபிதா பிரியாணி கடை பிரபலமானதாகும். இந்தக் கடையின் உரிமையாளர் அமானுல்லா. இந்த நிலையில் பிரியாணி உணவகத்திற்கு சாப்பிட வந்த இரண்டு நபர்கள் பரோட்டா ஆர்டர் செய்துள்ளனர். இந்த இரண்டு நபரும் பரோட்டாவிற்கு சால்னா கேட்டு அங்கிருந்த…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

நிறைய கடை இருக்குது… “பணக்காரர்களா பாவித்த தம்பதி”…. கோடியில் திகைத்ததை பார்த்து மிரண்ட வியாபாரி…. கடைசியில் நடந்த ஷாக்..!!

கோவையில் பூ மார்க்கெட் பகுதியில் தமிழ்பாண்டியன் என்பவர் நடத்தி வரும் பூஜை பொருள் கடையில், சந்தேகமின்றி வாங்கி வந்த தம்பதியினர் விஷயத்தில் மோசடி நடந்துள்ளது. 33 வயதாகும் தமிழ்பாண்டியன், தனது வாடிக்கையாளர்களாக இருந்த 38 வயதாகும் விஜயகுமார் மற்றும் 37 வயதாகும்…

Read more

ஈஷா மையத்தின் மீதான வழக்கு…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் காமராஜர் பணியாற்றியுள்ளார். இவர் தனது இரண்டு மகள்களும் ஈஷா யோகா மையத்தில் உள்ளனர். அவர்களை மீட்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஈஷா…

Read more

இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல…! 13 வயது மாணவியை பலமுறை… ஒரு பெண் ஆசிரியை செய்ற வேலையா இது…? பகீர்..!

கோயம்புத்தூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சௌந்தர்யா (32) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவை மாவட்டம் உடையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க… ஏடிஎம்மில் சந்தேகமே வராத அளவுக்கு கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. அதிர வைக்கும் சம்பவம்..!!

கோவை குனியமுத்தூரில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம நபர்கள் நூதன முறையில் டேப் ஒட்டி, ரூ.30,000 பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தபோது பணம் டெபிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி வந்தாலும், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… களத்தில் இறங்கிய சுமார் 60 போலீசார்… கோவையில் பரபரப்பு..!!

கோயம்பத்தூர் மாவட்டத்தில்  உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் மேன்ஷன்கள், லாட்ஜ்கள் மற்றும் வாடகை குடியிருப்புகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், குற்றச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து புகார்கள்…

Read more

இனி ஒரிஜினல் ரேஷன் கார்டுகளைக் கொண்டு வந்தால் தான் பொருள்கள்.‌… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கோவையில் போலி ரேஷன் கார்டுகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளது. இதனால் ஏழை எளிய மக்களுக்கு சேர வேண்டிய ரேஷன் பொருட்கள் சேர்வதில்லை. இதுகுறித்து கலெக்டருக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் உண்மையான ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே பொருள் வழங்கப்படும்…

Read more

காபியில் மயக்க மருந்து…. பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்ட்…. மகளிர் ஆணையம் அதிரடி ஆக்சன்…!!!

கோவையில் அனந்தகிருஷ்ணன்(68) என்ற பிசியோதெரபிஸ்ட் கடந்த 2022ம் ஆண்டு ஐ.ஓ.பி. பகுதியில் புதிய வீடு கட்டி, அதற்கான கட்டட வடிவமைப்பிற்காக 23 வயதான இளம்பெண்ணை அழைத்துள்ளார். இந்த இளம்பெண், கோவை ராமநாதபுரத்தில் தங்கி கட்டடக்கலை நிபுணராக பணியாற்றி வந்தார். நட்பு அடிப்படையில்,…

Read more

தமிழகத்தில் இன்று (செப்.25) மின் தடை… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ..!!!

தமிழகத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று சென்னை, திருச்சி, கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று…

Read more

2 வயசு பச்சகுழந்தை.. “பால் குடிச்சிட்டு நல்லா தானே இருந்தான்”.. மகனை பார்த்து கதறிய பெற்றோர்..!!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள கோவில்பாளையம் மாரியம்மன் தெருவில் வசிப்பவர் ராஜேஷ்(34) இவருக்கு மகா வித்யா என்ற மனைவி உள்ளார். ராஜேஷ் மகா தம்பதியினருக்கு ஆதித்யா (2) என்ற மகன் இருந்துள்ளான். சம்பவத்தன்று இரவு குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க…

Read more

நெஞ்சம் கல்லானதோ…? 2 வயசு குழந்தையை ரயிலில் தவிக்க விட்டு சென்ற கொடூரம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில், இரவில் 2 வயது பெண் குழந்தை ஒன்றை ரெயில்வே ஊழியர்கள் மீட்டுள்ளனர். சம்பவம் அப்போது நடந்தது, பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின், ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்,…

Read more

தினமும் படிப்பதற்காக ரயிலில் பயணம்…. 6 மாதமாக…. மாணவிக்கு கூடவே வந்த சிக்கல்.!! – அதிரடி கைது.!

கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  தனியார் கல்லூரியில் 19 வயதுடைய  மாணவி இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ரயிலில் கல்லூரிக்கு வந்து செல்வார். அவ்வாறு வந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கடந்த …

Read more

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய காகம்… “சிபிஆர் செய்து மறுவாழ்வு கொடுத்த தீயணைப்புத்துறை வீரர்…‌ குவியும் பாராட்டுகள்..!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில், மின்சாரம் தாக்கி மயங்கிய காகத்தை உயிர் பிழைக்க செய்த தீயணைப்பு வீரர் வெள்ளத்துரை அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சம்பவம் நிகழ்ந்த போது, மின்மாற்றியின் மீது அமர்ந்திருந்த காகம் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சாலையில் விழுந்தது. இதைக்…

Read more

“பாலூட்டி சோறுட்டி வளர்த்த பூனை”… ஊர்ந்து சென்ற பாம்பை பிடித்து கட்டிலில் போட்ட விபரீதம்… பரிதாபமாக போன உரிமையாளர் உயிர்..!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நேரு நகரைச் சேர்ந்த சாந்தி (58), அவரது குடும்பத்துடன் பழக்கமாக வளர்த்த பூனையால் எதிர்பாராதவிதமாக பாம்பு கடிக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். சம்பவம் நடக்குமுன் வீட்டின் வளாகத்தில் கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து வருவதைக் கவனித்த பூனை, அதை…

Read more

டேய் தம்பி…! கெத்து காட்டுற இடமாட இது… இப்படி போய் சிக்கிகிட்டியே… ரீல்ஸ் போட்ட வாலிபருக்கு பாடம் புகட்டிய போலீஸ்…!!!

செல்வபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார், கோவை செல்வபுரம் காவல் நிலையம் முன்பு கெத்தாக நின்று பதிவிட்ட ரீல்ஸ் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டு, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சந்தோஷ்…

Read more

தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க… என்னோட வேலையே போயிடும்… மாணவியிடம் கெஞ்சிய உதவி காவல் ஆய்வாளர்… ஏன் தெரியுமா…?

தமிழகத்தில் இன்று குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றது. அந்த வகையில் கோயம்புத்தூரில் மொத்தம் 113 மையங்களில் தேர்வு நடைபெற்றது. அங்கு மட்டும் சுமார் 33,490 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத வருவோர் காலை 9 மணிக்கு முன்னதாகவே தேர்வு எழுதும்…

Read more

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்கணுமா…? அப்போ இதை மட்டும் செய்யுங்க போதும்.. வேலை ஈஸியா முடிஞ்சிரும்..!!

பிறப்புச் சான்றிதழ் என்பது ஒவ்வொரு மனிதனின் முக்கியமான ஆவணமாக இருக்கிறது. அதாவது ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவது, வாக்காளர் பட்டியல், பாஸ்போர்ட் வழங்குதல் மற்றும் அரசு பணிகள் போன்ற அனைத்துக்கும் பிறப்புச் சான்றிதழ் என்பது தேவைப்படுகிறது. இந்த பிறப்பு…

Read more

டன் கணக்கில் சிக்கிய பொருள்.. வசமாக சிக்கிய இருவர்.. தனிப்படை போலீஸ் அதிரடி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் சட்டவிரோதமான செயல்கள் நடக்காத பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சர்வன் கிரி என்பவர் குட்கா பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் ராஜஸ்தான்…

Read more

அட கொடுமையே…. இதை பண்ணி தான் “பிரியாணி கடை” ஓபன் பண்ணீங்களா…. 15 பெண்கள் மீட்பு….!!!!

தேனியைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா(41) மற்றும் ஊட்டியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ்(30) ஆகிய 2 பேரும் வாட்ஸ் ஆப்பில் குழு துவங்கி வெளிநாட்டுப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த  காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கோவையில் உள்ள நட்சத்திர…

Read more

காதலனுடன் தப்பிக்க முயன்ற இளம்பெண்.. மகளை தடுத்து நிறுத்த போராடிய தாய்.. பஸ் ஸ்டாப்பில் நடந்த சம்பவம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி நூற்பாறையில் தஞ்சாவூர் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண் தனது தாயுடன் ஊருக்கு செல்வதற்காக கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென ஒரு கார்…

Read more

மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி திடீர் மரணம்… கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உடலை தானமாக வழங்கிய குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி நவாவூர் பகுதியில் ஞானபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் ஆவார். இவர் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பாவிகள் சிலர் கைது செய்யப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். அதோடு அடித்தட்டு ஏழை மக்கள்…

Read more

  • August 28, 2024
உஷார்..! எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க..! என்னோட ரூ9,00,000 போச்சே… களத்தில் இறங்கிய கோவை போலீஸ் அதிரடி…!!

கோவையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் சமூக வலைதளம் மூலம் பணத்தை இழந்த சம்பவம் தொடர்பாக, கோவை சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தீவிர நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்துள்ளனர். ராமசாமி, ஒரு சமூக வலைதள பதிவின்…

Read more

3 நாட்கள் தொடர் விடுமுறை…. களைகட்டிய சுற்றுலா தளங்கள்… அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை தினங்களாகும். அதாவது இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதற்கு அடுத்த நாள் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

நான் போலீஸ்… ரூ‌.2 லட்சம் மட்டும் கொடுங்க போதும்… அரசு வேலை வாங்கி தரேன்…. நூதன முறையில் மோசடி… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கோவை ஈச்சனாரியை அடுத்த பகுதியில் தினேஷ் என்பவரின் வீடு இருக்கிறது. இந்த வீட்டிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீரபத்திரன் என்பவர் வாடகைக்கு குடிவந்துள்ளார். அப்போது அவரது ஆதார் அட்டையும், அவரது சகோதரரான வினுவின் போலீஸ் அடையாள அட்டையையும் கொடுத்து இருக்கிறார்.…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

பட்டப்பகலில் மது போதையில் கிடந்த இளம்பெண்…. தண்ணீர் தெளித்து தெளிய வைத்த போலீஸ்…. கோவையில் பரபரப்பு ….!!!!

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே 25 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர் இறந்து கிடக்கிறார் என்று பயந்து அருகில் சொல்லாமல் இருந்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரம்…

Read more

ஆணுறுப்பை அறுத்து சிதைத்த கொடூரம்… வழக்கறிஞர் கொலையில் அதிர வைக்கும் தகவல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுரத்தில் உதயகுமார் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வக்கீலாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நித்யா வள்ளி என்ற மனைவி இருக்கிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை…

Read more

உஷார்..! பங்கு சந்தையில் முதலீடு செய்தால் லாபத்தை அள்ளி தரோம் என மோசடி..!!!

பங்குச்சந்தையில் லாபம் பெற்று தருவதாக கூறி  152 நபர்களிடம் போலி கணக்கில் மோசடி செய்த இரண்டு பேரை கோயம்புத்தூர் போலீசார் கைது செய்தனர். கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு ஆன்லைனில் பங்கு சந்தை முதலீடு செய்தால் அதிக லாபம்…

Read more

நடுரோட்டில் நின்ற அரசு பேருந்து..! தொடரும் தள்ளு தள்ளு அவலம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் தள்ளிய காட்சிகள் வெளியாகி உள்ளன.  கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது அரசு…

Read more

ஓ ஜோடி ஜோடியா திருடுறீங்களா?… திருடிய நகை பணத்தை வைத்து சொந்தமா வீடு, நிலம் வாங்கி சொகுசு வாழ்க்கை..!!!

பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட மூன்று தம்பதிகள் கொண்ட கும்பலை கோயம்பத்தூர் போலீசார் கைது செய்தனர். திருடிய நகை மற்றும் பணம் மூலம் பாப்பம்பட்டி, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கியது…

Read more

ரவை, மைதா, மாவு பொருட்களில் ரசாயனம்.. அதிர வைக்கும் குளோரி பைரிபோஸ்.. திருப்பி அனுப்பிய அதிகாரிகள்…!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரவை, மைதா, கோதுமை மற்றும் அரிசி மாவுகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதாக கூறி அவை திருப்பி அனுப்பப்பட்டன. அந்த பொருட்களை கோவை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ததில்…

Read more

கனமழையில் திடீர் நிலச்சரிவு… வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டி -பேத்தி பரிதாப பலி…. கோவையில் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டது.…

Read more

Breaking: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.!!

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை…

Read more

Breaking: கோவையில் பயங்கர நிலச்சரிவு… இருவர் உயிரிழப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் இன்று காலை முதல் கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த ‌ நிலச்சரிவில்…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று (ஜூலை 30) இங்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலை முதல்…

Read more

“எனக்கு நீ தாண்டா வேணும்..” போலீஸ்கிட்ட போக்சோ வாங்கினதே போதும்.. சிறுமியை மிரட்ட கையை அறுத்த காதலன்..!!!

எனக்கு நீதாண்டா வேண்டும் என்று 17 வயது சிறுமி ஒருவர் அடம்பிடிக்க, நல்லா இருப்ப என்ன விட்டுடு என்று இளைஞர் கெஞ்சி பார்த்தும் அந்த சிறுமி விடாததால் மணிகண்டன் கையை அறுத்து கொண்டார்.  திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு…

Read more

ஐயையோ! ஆபத்தான நிலையில்15 ஆண்டு பழைய மரம்.. அச்சத்தில் மக்கள்..!!!

கோவையில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் உரசிக்கொண்டு விபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள புளியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் சுமார் 15 ஆண்டு அடர்த்தியான மரத்தின் கிளைகள் அந்த குடியிருப்பு பகுதி வரை…

Read more

பேருந்து மட்டும்தான் டார்கெட்… பயணிகளிடம் கொள்ளையடித்தே வீடு கட்டிய கில்லாடி தம்பதிகள்…. அம்பலமான பலே மோசடி…!!

கோவை மாவட்டம் பெரிய கடை வீதிக்கு அருகே பேருந்தில் பயணம் மேற்கொண்ட சரஸ்வதி என்பவர் அணிந்திருந்த 6 சவரன் நகை காணாமல் போனது. இதுபோன்று போத்தனூரில் ஒரு பெண்ணின் 11,000 ரூபாய் ரொக்க பணமும் திருடு போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில்…

Read more

அண்ண கடைல எப்போ போனாலும்… “சுத்தமான இளம் கிடா கறி கிடைக்கும்”..!! சுத்துப்போட்ட கோவை போலீசார் அதிரடி..!

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வீடுகளில் கட்டிவைத்திருந்த ஆடுகள் தொடர்ந்து காணாமல் போனது. அந்த வகையில் தற்போதும் வடவள்ளியை சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த 6 ஆடுகள் காணாமல் போனது. அதனால் முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

ஆன்லைன் முதலீடால் மீண்டும் பறிபோன உயிர்…. பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ராதா கிருஷ்ணன் (49) என்பவர் வசித்து வந்தார். இவர் கெம்பட்டி என்னும் பகுதியில் நகைக்கு பாலிஷ் போடும் கடை ஒன்று வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிரேமா (42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளார்கள். இதனையடுத்து ராதா கிருஷ்ணன்…

Read more

காதல் வலையில் வீழ்த்தி காஷ்மீருக்கு கடத்தல்… 17 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற வாலிபர்…. பெரும் அதிர்ச்சி…!!!

கோவை மாவட்டத்தில்  17 வயதான சிறுமி வசித்து வருகிறார். இவர் ஒரு துணி கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி துணிகடைக்கு வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்…

Read more

சிறுமியை காதலிப்பதாக காஷ்மீருக்கு அழைத்து சென்று இளைஞர் பாலியல் சீண்டல்..!!!

கோவையில் இருந்து சிறுமியை காஷ்மீருக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்ஸ்சாவில் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி துணி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி வழக்கம் போல்…

Read more

என்ன கொடுமடா இது…. திருட போன வீட்டில் தூங்கிய திருடன்…. தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்….!!!!

கோவை மாவட்டம் காட்டூரில் உள்ள பகுதியில் ராஜன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கதிர்நாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். இதனால் ராஜன் வாரத்துக்கு ஒருமுறை மனைவியின் வீட்டுக்கு சென்று பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் அவர் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை…

Read more

6 மாணவிகளை காதலிப்பதாக கூறி… பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கோவை மாவட்டத்தில் ஏங்கி வரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கக்கூடிய மாணவி தன்னுடன் படிக்கும் ஸ்ரீதர்ஷன் என்ற மாணவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீதர்ஷன் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் தனது புகைப்படங்களை வைத்து மிரட்டி…

Read more

செம ஷாக்…! ஒரே நேரத்தில் இரு மாணவிகள்…. போட்டோ காட்டி மிரட்டல்… 22 வயது மாணவன் போக்சோவில் கைது…!!!

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்ரீதர்ஷன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இவருக்கும் 21 வயதான கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காலப்போக்கில் காதலாக மாறியது. இவரும் அந்த மாணவியும்…

Read more

Other Story