அதிர்ச்சி….! லாரி கவிழ்ந்து இடிபாட்டில் சிக்கி தந்தை, மகன், மகள் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!
திருவாரூர் மாவட்டம் வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(35). இவர் விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு நிரோஷன்(7) என்ற மகனும் சியாசினி(4) என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் மோகன் தனது மகன் மற்றும் மகளுடன் மிளகாய் தூள் அரைப்பதற்காக மோட்டார் சைக்கிளில்…
Read more