தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… “சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி பயங்கர விபத்து”… 2 பேர் பலி.. 3 பேர் படுகாயம்…!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் சுக்கு நூறாக உடைந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளி முருகன் என்பவர் சம்பவ…
Read more