“பட்டாகத்தியுடன் தாக்குதல் நடத்தியவர் TVK நிர்வாகியே இல்ல”… 15 நாளா எங்க கட்சியின் துண்டுடன் சுற்றி அவப்பெயரை ஏற்படுத்துகிறார்… தவெக பரபரப்பு அறிக்கை..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 22 ஆம் தேதி 50வது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராஜாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நகர…

Read more

“தனியாக இருந்த 20 வயது மாற்றுத்திறனாளி பெண்…” வீட்டுக்குள் புகுந்து பலாத்காரம் செய்த தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

வேலூர் மாவட்டம் இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் கட்டிட மேஸ்திரி. கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த மணிவண்ணன் அத்துமீறி அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து…

Read more

  • June 24, 2025
“மறக்காத தந்தை… ஆனால் மறந்த பிள்ளைகள்!” – சொத்தை எழுதி கொடுத்ததற்கான பரிதாபமான பரிசு.!!.. ஊர் மக்கள் கூட கண்கள் கலங்க வைத்த உண்மை கதை..!!!

குமரி மாவட்டம் பொற்றைவாரம் பகுதியில் வசித்தவரும், 80 வயதுடைய செல்லச்சாமி என்பவர், தனது மனைவி ரொசோலியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு மூன்று ஆண், ஒரு பெண் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து, பிள்ளைகள் தனித்தனியாக வசிக்கத்…

Read more

என் மகள்கள் என்னை அப்பா என்று பார்க்கவில்லை… அதனால் இது அவர்களுக்கு தேவையில்லை… ரூ.4 கோடி மதிப்பிலான சொத்தை கோவில் உண்டியலில் போட்ட தந்தை…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சொத்துக்காக 2 மகள்களும் தந்தையை மிரட்டி உள்ளனர். இதனால் அவர் வீட்டின் அருகே உள்ள ரேணுகாம்பாள் கோவிலில்…

Read more

காதல் தோல்வியால் கடுப்பான இளம் பெண்… 12 மாநிலங்களுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல்… தமிழகப் பெண் கைது..!!!

சென்னை நகரைச் சேர்ந்த ரெய்னி ஜோஷிலா என்ற இளம் பெண், பல மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் குண்டுவெடிப்பு நடைபெறப் போவதாக மின்னஞ்சல் அனுப்பி பயம் மற்றும் பதற்றத்தை உருவாக்கிய வழக்கில் அகமதாபாத் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு,…

Read more

“ஏழை தம்பதிகள் தான் டார்கெட்”… பச்சிளம் குழந்தையை விற்பனை செய்து காசு பார்க்கலாம்… ரூ.7 லட்சத்துக்கு பிறந்த குழந்தையை விற்ற கும்பல்… பகீர் பின்னணி..!!

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதி உள்ளது. அப்பகுதியில் ஒரு கும்பல்  குழந்தை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி செவ்வாய் பேட்டை பகுதியில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஈரோடு பகுதியில்…

Read more

“கர்ப்பமான 16 வயது சிறுமிகள்”… குழந்தை திருமணத்தை மறைக்கப் போலி ஆதார் கார்டு… அரசு உதவித்தொகையை பெற மோசடி.. சிக்கியது எப்படி..?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளது. இதேப் போன்று பெட்டமுகிலாளம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த இரு சிறுமிகளும் கர்ப்பமடைந்துள்ள நிலையில்…

Read more

“எங்களை நம்பிதாங்க”.. தங்க நகைகளை புதுசா ஜொலிக்க வைக்கிறோம்… கூட்டமாக வந்து பாலிஷ் போட்ட வாலிபர்கள்… கடைசியில் தெரிந்த அதிர்ச்சி உண்மை… !!!!

தென்காசி மாவட்டம் ஆலப்பட்டி பகுதிக்கு கடந்த 21 ஆம் தேதி வட மாநில இளைஞர்கள் 6 பேர் 2 இரு சக்கர வாகனங்களில் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி கிராமத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் ராஜபுஷ்பம் என்ற மூதாட்டியிடம் சென்று நகைகளை…

Read more

  • June 24, 2025
உஷார்.!! “வண்டியும் போச்சு, பணமும் போச்சு!” வாடகை மோசடியில் சிக்கிய உரிமையாளர்கள் கண்ணீர் மனு..!!!

பொள்ளாச்சி பகுதியில், வாகனங்களை மாத வாடகைக்கு எடுத்து, வாடகையை கொடுக்காமலும், வாகனத்தையும் திருப்பிக்கொடுக்காமலும் மோசடி செய்யும் நபர்கள் தொடர்பாக புகார்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், காவல் நிலையத்திலும் மனு அளித்து நீதிகேட்டுள்ளனர். முறையாக…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்…. லாரி ஏற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே லாரியை ஏற்றி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கொல்லம்பரம்பு ஊராட்சித் தலைவராக பதவி வகித்திருந்த முத்து பாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கல்குவாரிக்கு 650 ஏக்கர் நிலம்…

Read more

“நீதிமன்ற தீர்ப்பால் ஆத்திரமடைந்த விவசாயி….” முகம், கை, கால்களில் கொடூரமாக வெட்டி…. குலை நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்….!!

திருத்தணி அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அதே பகுதியில் நிலம் வாங்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்படி பதிவு செய்தார். இவர் வாங்கிய இடத்திற்கு அருகே பார்த்திபன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் விவசாயம் செய்து வந்தார். தான் வாங்கிய…

Read more

தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் பேனர் விழுந்து காயமடைந்த முதியவர்….! தவெக-வை சேர்ந்த 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஜூன் 22 ஆம் தேதி தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்த நாளை தமிழக வெற்றி கழக தொண்டர்களும் மகிழ்ச்சியாக கொண்டாடினர். பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விஜயை வாழ்த்தி பேனர்…

Read more

  • June 24, 2025
வெறிநாய் தாக்குதலால் கிராமத்தில் பரபரப்பு..!! “40க்கும் மேற்பட்டோர் காயம்… பலர் மருத்துவமனையில் அனுமதி..!!”

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பூமாப்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த வெறிநாய் கடித்ததில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில்…

Read more

  • June 24, 2025
#BREAKING: திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு கோரிய மனு…. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தொடர்பாக, தமிழக அரசு எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக,  தாக்கல்…

Read more

“விஷயத்தை கேட்டு ஓடோடி வந்த குடும்பத்தினர்….” விடுப்பு எடுத்து அலுவலகத்தில் இருந்து சென்ற சார் பதிவாளர்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம்(79). இவரது பூர்வீக நிலம் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை மகுடஞ்சாவடி பகுதியில் உள்ளது. சுமார் நான்கரை சென்ட் நிலத்தை உறவினர்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு கண்ட பின்னர் கிரையம் செய்ய திட்டமிட்ட நிலையில்…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “காதலிக்க மறுத்ததால் வீடு புகுந்து 16 வயது சிறுமியின் கழுத்தை அறுத்த காதலன்”…. திண்டுக்கல்லில் பரபரப்பு… !!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஆத்துமேடு பகுதியில் பேட்டரிக் சிலுவை முத்து என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமியும் வாலிபரை காதலித்ததாக கூறப்படும்…

Read more

தூத்துக்குடி பள்ளியில் தீ விபத்து…! 2 சிலிண்டர்கள், உணவு பொருட்கள் எரிந்து நாசம்…. சாதூர்யமாக செயல்பட்ட சத்துணவு ஊழியர்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்துக்காக சமையல் செய்யும் போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது சமையலறையில் இருந்த பணியாளர் கனகவள்ளி, திடீரென…

Read more

ஸ்கூட்டியில் சென்ற சிறுவர்கள்….! “லாரிக்கு வழிவிட ஒதுங்கிய போது…” கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருவாரூர் மாவட்டம் விளம்பர தெற்கு வீதியைச் சேர்ந்தவர் நவீன் ராஜ்(17). இவர் திருவாரூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார். நேற்று முன்தினம் நவீன் ராஜ் தனது நண்பரான பிரகாஷ்ராஜ்(17) என்பவருடன் கடைத்தெருவுக்கு ஸ்கூட்டியில்…

Read more

  • June 24, 2025
#BREAKING: சோகம்..!! “சென்னையில் சாலை விபத்தில் கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு… மதுபோதையில் காரை ஓட்டியவர் கைது.!!

சென்னை மதுரவாயில் விரைவுச் சாலையில் இன்று நேர்ந்த சோகமளிக்கும் சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும், மற்றொருவரும் உயிரிழந்துள்ளனர். அனகாப்புத்தூர் அருகே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் கார் ஓட்டிச் சென்ற மணிகண்டன் என்பவரால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,…

Read more

“கொத்தனாருடன் நெருங்கி பழகி விடுதியில் தங்கிய பெண்”.. பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தெரிந்த உண்மை… உன் பொண்டாட்டி கிட்ட சொல்லப் போகிறேன்… மிரட்டல்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இவர் கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் கட்டிட வேலைக்கு செல்லும்போது வெளியூரை சேர்ந்த ஒரு கொத்தனாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள்…

Read more

“எனது ஆசை இதுதான்…” ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய 2-ஆம் வகுப்பு சிறுமி… பதில் கடிதத்தில் ஜனாதிபதி என்ன சொன்னார் தெரியுமா?….!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அழகு யாழினி என்ற சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தான் ஒரு ராணுவ அதிகாரியாக வரவேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அந்த சிறுமி…

Read more

“தாயுடன் பிரார்த்தனை கூடத்திற்கு சென்ற 5-ஆம் வகுப்பு மாணவன்….” மரத்தில் சிக்கிய காற்றாடி…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் ஆவடி இராமலிங்கபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர்கள் மனைவி எமிலிம்மாள். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், கார்த்திக் என்ற மகனும் இருந்தனர். கார்த்திக் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று கார்த்திக்…

Read more

காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்… சாதுரியமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவியாளர்… என்ன செய்தார் தெரியுமா?… குவியும் பாராட்டுக்கள்…!!!

சென்னை மாம்பலத்தில் காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை சாதுரியமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 27 வயதான இளம் பெண் ஒருவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து…

Read more

“காதல் திருமணம் செய்த தங்கை…” குழந்தையுடன் பிரிந்து…! கோபத்தில் பழி தீர்த்த சகோதரர்கள்…. பகீர் சம்பவம்…!!

சென்னை மாவட்டம் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் கூறியவர் நிறுவனத்தில் டெலிவரி வேலை பார்த்து வந்தார். கடந்த 15ஆம் தேதி அசோக் நகர் 35வது தெருவில் கலையரசன் நின்று -கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கலையரசனை…

Read more

படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி… ஏசியை அணைத்ததும் வெடித்து சிதறியதால் பயங்கரம்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே அரசூர் பனைவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஏசியை அந்த வீட்டினர் அணைத்து உள்ளனர். அணைத்த சில நொடிகளிலேயே பயங்கரமான சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறி உள்ளது. உடனே  அறையில் தீ…

Read more

“பேருக்கு தான் மருந்தகம்…” ஆனா உள்ள நடப்பது எல்லாமே தில்லு முல்லு … சட்டத்திற்குப் புறம்பான‌ செயலில் ஈடுபட்ட 4 பேர் கைது…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் என்ற பகுதியில் உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அருண் மருந்தகம் என்ற பெயரில் தனியார் மருந்தகம் ஒன்று அமைந்துள்ளது. அந்தக் கடையின் உரிமையாளர் சேட்டு என்பவர் டிபார்ம் முடித்துவிட்டு கடந்த 3 வருடமாக மருந்தகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த பைக்…!! கணவர் கண்முன்னே மனைவிக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் அமைக்கப்படும் புதிய விமான நிலைய பணிகள் 90% நிறைவடைந்து உள்ள நிலையில், தற்போது சாலையோரம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக சாலை ஓரங்களில் பாதுகாப்பு முறைகள் இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால்,…

Read more

“பெண்ணிடம் பேசிய வாலிபர்”… தகராறு செய்த சகோதரர்கள்… அடுத்த நடந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி..!!

தூத்துக்குடியில் மேல சண்முகபுரம் பகுதியில் கார்த்திக் குமார் என்பவர் வண்ணார் 2 வது தெருவில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடந்த சில நாட்களாக பேசி வந்திருக்கிறார். இதனையறிந்த வண்ணார் 3 வது தெருவில் வசித்து…

Read more

“சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டாங்க”.. கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா… காதலிக்காக காலேஜ் படிக்கும் வயசில் மகன் எடுத்த முடிவு… ஒரே பிள்ளையை இழந்து கதறும் தாய்..!!!!

சென்னை பெரியமேடு பகுதியில் கோமதி (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் முனீஷ். இவர் சிறு வயதில் இருக்கும் போதே தந்தை இறந்து விட்டதால் கோமதி தனியாக அவரை வளர்த்து வந்தார்.  இந்நிலையில் தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியில்  பயின்று வந்த…

Read more

“ரூ.3055 செல்போனுக்கு ரூ.38055 கொடுத்த கடைக்காரர்”… முதல்லையே மாத்தி கொடுத்திருக்கலாம்… பெண் தொடர்ந்த வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள மொபைல் கடைக்கு சென்று ஒரு செல்போன் வாங்கினார். அதன் மதிப்பு ரூ 3055. வாங்கிய ஒரு வாரத்திற்குள் செல்போனில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பைக்..! “சாலையோரம் என்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து”… துடி துடித்து பலியான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி…!!! ‌‌

தூத்துக்குடி மாவட்டம் ஆசிரியர் காலனி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான இவருக்கு சொந்த ஊர் கயத்தார் தெற்கு மயிலோடை கிராமம் ஆகும். இவர் கடந்த 19ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு சென்று…

Read more

டெய்லி குடிச்சிட்டு தான் வருவீங்களா..? இரவு நேரத்தில் வெடித்த சண்டை… கோபத்தில் சிவந்த மனைவி… சலூன் கடைக்காரர் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் முனீஸ்வரன் (34) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் மாப்பிள்ளையூரணி பகுதிக்கு அருகே உள்ள ஆ.சண்முகபுரத்தில் சலூன் கடை வைத்துள்ளார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான…

Read more

“கள்ளக்காதலியின் வீட்டில் இருந்த கணவர்…” நேரில் வந்து பார்த்த மனைவி…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகர செயலாளராக இருப்பவர் பிச்சைக்கனி(43). இவரது மனைவி மகாலட்சுமி(38). இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நாளில் பிச்சைக்கனிக்கும் கம்பம் கக்கன் காலனி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.…

Read more

BREAKING: கோவையில் தண்ணீர் லாரி கவிழ்ந்து பரபரப்பு! காவலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் !!

கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் இன்று நிகழ்ந்த சோகமிகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போப் சிக்னல் அருகே, ஜிஆர்டி கல்லூரி எதிரே உள்ள மகேந்திரா ஷோரூம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்த லாரி, பின்னோக்கிச் செல்லும் போது தடுப்புச் சுவரில் மோதி…

Read more

பெரும் சோகம்…! தந்தை கண்முன்னே 2 1/2 வயது குழந்தை துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தந்தை கண்முன்னே 2 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் தம்பதிக்கும் 2 1/2 வயதில் தனவேந்தன் என்ற மகன் இருந்துள்ளார். அந்த நபர் தனது குழந்தை…

Read more

தூத்துக்குடியில் ஏசி வெடித்து பரபரப்பு..!!! “மெத்தையில் உறங்கிய 4 வயது சிறுவன்” – அலறி ஓடி உயிர்தப்பிய அதிர்ஷ்டம்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பனைவிளை  பகுதியில்  இன்று அதிகாலை அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றது. அந்த பகுதியில் வசித்து வரும் ரவி என்பவரின் வீட்டில் இருந்த ஏர் கண்டிஷனர் (ஏசி) திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த நேரத்தில்…

Read more

வறுமையால் நொறுங்கிய தம்பதியிடம்… “அழும் குழந்தையை… ஆசை வார்த்தையால் வாங்கி விற்பனை”… பாசத்தை பணமாக மாற்றிய கும்பல் கைது ..!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வறுமை பிடியில் உள்ள  தம்பதியிடம் இருந்து, ஆண் குழந்தையை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டு, அதனை சேலம் மாவட்டத்தில் உள்ள மற்றொரு தம்பதிக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சி செய்தது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு….! காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி…. 5 வருடமாக தொடரும் காவல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் உயிரிழப்பு தொடர்பான கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கின்போது வணிகம் செய்ததற்காக இருவரும் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்குப் பெயரில் காவல் நிலையத்தில்…

Read more

நிதி நிறுவன அதிபர் கொலையில் திடீர் டுவிஸ்ட்…! “இளம் பெண்ணுடன் உல்லாசம்….” கணவன் மனைவியின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன அதிபரான குபேந்திரன்(58) என்பவர் கடந்த 18-ஆம் தேதி பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே கை, கால்கள் கட்டப்பட்டு அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு…

Read more

“இரவு நேர இன்ப விருந்து”… வித்தியாசமா உல்லாசம் அனுபவிக்கலாம்… ஆசை காட்டி அழைத்த மசாஜ் அழகி… தொழிலதிபரின் விபரீத ஆசையால் நடந்த அதிர்ச்சி…!!!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி பகுதியில் 50 வயதான சார்லஸ் என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவர் தேக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை வாங்கி மொத்தமாக வியாபாரம் செய்து வந்தார். இவர் வாரம் ஒருமுறை அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு…

Read more

“காதலியுடன் அடிக்கடி உல்லாசம்”… கருக்கலைப்புக்கு பின் வேறொரு பெண்ணுடன் திருமணம்… வாலிபரின் பலே ஆசை… அதிரடி காட்டிய போலீஸ்..!!!

சென்னை மாவட்டம் நங்கநல்லூர் பகுதியில் ரிஷி ஜோதி குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலாங்கரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டெக்னீசியனாக பணிபுரிந்து வரும் நிலையில் ஒரு ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்த 29 வயது பெண்ணுடன் பழகி வந்தார்.…

Read more

  • June 23, 2025
“திருநெல்வேலி வ.உ.சி. பூங்காவில் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய ரவுடி! – குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி!”

திருநெல்வேலி மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் விடுமுறை நாளையையொட்டி குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரர் ஒருவரை ரவுடி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் முகமது ரகமத்துல்லா (வயது 28) நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வ.உ.சி.…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து செய்ற தொழிலா இது…? “வசமாக சிக்கிய 3 பெண்கள்.”… விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை..!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்யபிரபா தலைமையில் சார்பு ஆய்வாளர் அபினேஷ் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிலுக்குவார்…

Read more

“ஷேர் ஆட்டோவில் செல்லும்போது பழக்கம்”… பஸ் ஸ்டாண்டில் ஆசை வார்த்தைகளை கூறி மாணவி கடத்தல்… ஊர் ஊராக அழைத்து சென்று பலாத்காரம்… டாட்டூ கலைஞர் கைது…!!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு டாட்டு போடும் மையத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் தினமும் ஷேர் ஆட்டோவில் வேலைக்கு செல்வதை வழக்கமாக…

Read more

ஸ்டேரிங்கை விட்டுட்டு செல்போனில் ஹெட்செட் மாட்டி பேசிய அரசு பேருந்து ஓட்டுனர்… வெளியான வீடியோவால் பரபரப்பு.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் பகுதி வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு 45 டி அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேருந்தில் அப்பகுதி பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என…

Read more

“அட்டைப்பெட்டியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம்”…. திண்டுக்கல் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் சிக்கிய 2 பெண்கள் உட்பட 3பேர்…. பரபரப்பு பின்னணி…! ‌

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பைபாஸ் பகுதியில் ராமாயன்பட்டி அருகே உள்ள தரைப்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய அட்டைப்பெட்டி ஒன்று கயிற்றால் கட்டப்பட்டு கிடந்தது. அந்த அட்டைப்பெட்டியில் கை, கால்களை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவரின்…

Read more

  • June 22, 2025
“குழந்தையைப் பார்த்துக்கொள்வதாக கூறி… 5 மாத பிள்ளையை கடத்திய திருநங்கை.! 6 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய அதிர்ச்சி சம்பவம்..!!!”

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வசிக்கும் 24 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பெற்றோர் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், போளூர் அடுத்த அந்திமூரை சேர்ந்த காமேஷ் என்ற இளைஞர் காதலிப்பதாகக்…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”…. மனைவி எடுத்த முடிவு… பரிதவிப்பில் மகள்… குடும்ப சண்டையில் விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!!

தர்மபுரி மாவட்டம் அந்தியூர் பகுதியில் முத்து – சுகன்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகும் நிலையில் 10 ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து…

Read more

குணா குகை இரும்பு வலைகளை தாண்டி ஏறி குதிக்கும் இளைஞர்கள்…”ரீல்ஸ்” மோகத்தால் வந்த வினை… வனத்துறை கடும் எச்சரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிக முக்கியமானது கொடைக்கானல். இங்கு ஆண்டு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றி பார்ப்பதற்காக வருகை தருகின்றனர். மேலும் கொடைக்கானலில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் பிரபலமான “பேய்களின் சமையலறை” என்று அழைக்கப்பட்டு…

Read more

“வழக்கம்போல் கல்லூரிக்குப் போன மாணவி”… மதிய இடைவேளையில் 3-வது மாடிக்கு சென்று… அடுத்து நடந்த பயங்கரம்… பெரும் அதிர்ச்சி…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கூர் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீன த்ரிஷா என்ற 19 வயது மகள் இருந்துள்ளார். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில்…

Read more

Other Story