“ஆட்டிப்படைக்கும் பேய்” .. உடம்பில் புகுந்ததும் தமிழில் சரளமாக பேசும் நேபாள பெண்… வைரலாகும் அதிர்ச்சி பதிவு..!!!

சென்னையில் நடந்த ஒரு வினோத  சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சென்னையில் வாழும் நேபாளத்தைச் சேர்ந்த கார் சுத்தம் செய்யும் தொழிலாளியின் மனைவிக்கு திடீரென “பேய் பிடித்துள்ளது” என்றும், அதற்குப் பிறகு தமிழ் மொழியைத் தாய்மொழிபோல் சரளமாக பேச தொடங்கியுள்ளார்…

Read more

“2 மகன்களுக்கு இன்னும்….” அக்கம் பக்கத்தினரிடம் புலம்பிய மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி நாகம்மாள்(70). இந்த தம்பதியினருக்கு 4 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா உயிரிழந்தார். சமீப காலமாக தனது இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகவில்லை என…

Read more

“தங்க புதையல் இருக்கு… பானையை மட்டும் திறக்காதீங்க”… ரூ.8 லட்சத்தை வாரி சுருட்டிய கும்பல்… பகீர் பின்னணி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செந்தமிழ் நகரை சேர்ந்தவர்கள் குள்ளப்பா- ராதம்மா(46) தம்பதியினர். இவர்கள் கால்நடைகள் வளர்த்து பால் விற்பனை செய்து வந்தனர். இந்த தம்பதியினர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோயிலை…

Read more

“சிறுமியின் இறப்பில் சந்தேகம்….” 6 மாதங்களுக்கு பிறகு தெரியவந்த உண்மை… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில்…

Read more

“விளையாடிய 5 வயது சிறுமி…” நாயை ஏவி கடிக்க விட்ட பெண்…. பதறிய பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் அம்மன் குளத்தில் பொன்வேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 5 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பக்கத்து வீட்டில் சௌமியா என்பவர்…

Read more

பெரும் சோகம்…! கணவர், 2 மகள்களுடன் சென்ற கர்ப்பிணி துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார்(36). இவரது மனைவி கவிதா(30). இந்த தம்பதியினருக்கு சிவானி(7), வைஷ்ணவி(5) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது கவிதா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று கவிதா தனது கணவர் மற்றும் மகளுடன் மோட்டார்…

Read more

மக்களே உஷார்…! செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. ரூ.11 லட்சத்தை இழந்து தவிக்கும் முதியவர்…. போலீஸ் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதியவரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது அதில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு உங்கள் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக வருமானம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி முடியவர் அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு…

Read more

“மறைவான இடத்திற்கு அழைத்து சென்று….” 2 பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரர் தோட்டம் பகுதியில் ஒரு ஆண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

.Breaking: மே 11-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்… ஆட்சியர் அதிரடி உத்தரவு.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு மே மாதம் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தற்போது உத்தரவிட்டுள்ளார். அதன்படி…

Read more

“தோட்டத்து வீட்டில் வசிப்பவர்கள் தான் டார்கெட்”…தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்…தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு தோப்பு வீட்டில் தம்பதியினர் தங்களது மகனுடன் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு அவர்களது தோட்டத்து வீட்டில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலை செய்தவர்கள் யார் என்பது…

Read more

“நீட் தேர்வு”.. என்னால் உங்க நம்பிக்கையை காப்பாற்ற முடியல… பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன மகன்..!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம்புதூர் பகுதியில் தனபால்-சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். தனபால் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சங்கீர்த்தன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த நிலையில் நீட் தேர்விற்காக முயற்சி செய்து…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் மற்றும் மங்களதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு மே 9-ஆம் தேதி மற்றும் 12-ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் உள்ளூர்…

Read more

“நம்ம சமாதானமா போயிருவோம்…” தொழிலாளியை அழைத்து சென்ற நண்பர்… பின் தொடர்ந்து சென்ற தம்பிக்கு ஷாக்…. கொடூர சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்(45). இவர் விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியில் அலெக்ஸ் பாண்டியன்(25) என்பவர் வசித்து வருகிறார். நண்பர்களான இருவரும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். சமீபத்தில் அலெக்ஸ் பாண்டியனுக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

“என்ன சார்…. நீங்களே இப்படி பண்ணலாமா…” வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

ராமநாதபுரம் மாவட்டம் மங்கலகுடியில் நைனா முகமது என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இங்கு சித்ரா என்பவர் கிராம உதவியாளராக வேலை பார்க்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தை…

Read more

“2 முறை கேன்சல் ஆகிட்டு….” 3-வது முறையாக சென்ற ஆட்டோ டிரைவருக்கு ஷாக்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தமிழ்செல்வி உயிரிழந்தார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு…

Read more

“ஒரு எம்பிபிஎஸ் சீட்டோட திரும்பி வருவேன்…” இது நானே எனக்கு கொடுத்த தண்டனை…. கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான மாணவர்…. தவிக்கும் பெற்றோர்….!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவர் விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரி. இந்த தம்பதியினருக்கு சங்கீர்த்தன்(18) என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய சங்கீர்த்தன் 230 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். நேற்று…

Read more

“அப்பாவின் கல்லறை….” காவலரின் செயலால் ஷாக்கான உறவினர்கள்…. கடைசியில் நடந்த சோகம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் சம்பத் சந்திரா(38). இவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி சம்பத் வாறுதட்டு பகுதியில் இருக்கும் தனது தந்தை ரத்னசாமியின் கல்லறைக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

“அதை” சாப்பிட்டதால்….! 2 வயது மகளை இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்… பெரும் சோகம்….!!

மதுரை மாவட்டம் செக்கானூரணியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்தால் அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். அஸ்தால் அலிக்கு திருமணம் ஆகி 2 வயதுடைய ஆரிஃபா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று…

Read more

விபத்தில் சிக்கி காயமடைந்த இளம்பெண்…. துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்…. நன்றி தெரிவித்த குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டம் காவேரி மருத்துவமனையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 18 வயது இளம்பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த இளம்பெண்ணை கல்லீரல் மற்றும் ரத்த நாள சிகிச்சை நிபுணர்கள் சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதனையடுத்து எம்போலைசேஷன் சிகிச்சை மூலம்…

Read more

“அலறி சத்தம் போட்ட மகள்….” மருமகனை காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான சோகம்…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் மடத்துபட்டியை சேர்ந்தவர் ராஜா(41). இவரது மனைவி மகேஸ்வரி(36). இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை மகேஸ்வரி வீட்டிற்கு பின்புறம் உள்ள விவசாய கிணற்று படிக்கட்டில் அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

“எனக்கு கணவர் வேண்டாம்….” இவரோட சேர்த்து வையுங்க…! காதலனுடன் தஞ்சமடைந்த புதுப்பெண்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மதுரை மாவட்டம் பறவை வடக்கு வெள்ளி விதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். கடந்த சில மாதங்களாக நாகேந்திரனும் சிவசக்தி நகரை சேர்ந்த காவியா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காவியாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு வாலிபருடன்…

Read more

சென்னையில் பயங்கரம்…!! கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டி படுகொலை… பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள வண்டலூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கிளாம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

“6 மாதங்களுக்கு முன்பு இறந்த 14 வயது சிறுமி”… உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை… தெரிந்த பகீர் உண்மை… தாத்தா கைது….!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே ஒரு 14 வயது சிறுமி கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக உயிரிழந்துவிட்டார். இந்த சிறுமிக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடலை புதைத்து விட்ட நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் படி போலீசார் உடலை…

Read more

Breaking: கோவில் திருவிழாவில் மோதல்… “14 பேர் கைது”… அரிவாள் வெட்டு சம்பவம் முற்றிலும் பொய்… புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் நேற்று மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவின் போது இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் 22 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் செய்திகள் பரவியதோடு வீடுகளுக்கும்…

Read more

கோவில் திருவிழாவில் கலவரம்… வீடுகளுக்கு தீ வைப்பு, அரிவாள் வெட்டு… அரசு பேருந்து உடைப்பு… 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று இரவு ஒரு கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேர் அரிவாளை எடுத்து வெட்டிய நிலையில் 6 பேர் காயமடைந்தனர்.‌ அதோடு…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி… அரசு பேருந்து மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து… 3 பேர் பலி… 10 பேர் படுகாயம்…!!!

காரைக்குடி தேன் ஆற்று பாலம் அருகே பால் வேன் மீது இராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து மோதி அதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பால் வேன் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் அரசு பேருந்தின் முன்பக்கமும் பயங்கரமாக சேதமடைந்தது. இரு…

Read more

பயங்கர அதிர்ச்சி..! 5 பழங்குடியின மாணவிகள் பாலியல் பலாத்காரம்… பெட்டிக்கடைக்காரர் கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் உமேஸ்வரன் என்ற 26 வயது பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனியாக வசித்து…

Read more

“தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்….” கர்ப்பமாக்கி கைவிட்ட திருமணமான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் சேரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (32), மாற்றுத்திறனாளி பெண். தாயை இழந்த சத்யா, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணமாகாமல் 30 வயதைக் கடந்தும் தனிமையில் இருந்த சத்யா, மனஉளைச்சலில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே…

Read more

படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள்… தியேட்டரில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்… அச்சச்சோ என்னாச்சு…? போலீசார் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பூந்தமல்லியில்  உள்ள ஈ.வி.பி. திரையரங்கம் சந்தோஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் சந்தோஷ் திரையரங்கத்தின் மேற்கூரையின் ஒரு…

Read more

“கதறி துடித்த தம்பி மனைவி…” தோட்டத்து வீட்டிற்கு சென்று வாலிபர் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்….!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பண விவகாரத்தில் ஏற்பட்ட சண்டையின் போது, வாலிபர்  தனது தம்பியின் மனைவியை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியான பெரியசாமியின் மகன்கள் பிரபாகரன் (31) மற்றும் சரவணகுமார் (29). இருவரும் பொள்ளாச்சியைச் சேர்ந்த…

Read more

“மீன் பிடித்து கரைக்கு திரும்பிய மீனவர்கள்…. கடைசி நேரத்தில்…. வாலிபரை பறிகொடுத்து கதறி அழுத குடும்பம்… பெரும் சோகம்….!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் மீன்பிடிக்கச் சென்ற போது, 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் நாட்டுப்படகில், மீனவர்கள் முருகானந்தம், சைந்தவன் (19) மற்றும் மூன்று பேர்…

Read more

“வாடிக்கையாளர் பெயரில்….” ரூ.1.02 கோடியை வாரி சுருட்டிய வங்கி ஊழியர்…. தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

பெரம்பலூர் மாவட்டம் ரம்பலூர் அருகே உள்ள லப்பைகுடிக்காடு கனரா வங்கியில் பணியாற்றிய வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1.02 கோடி நகைக் கடன் பெற்றுத் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை…

Read more

“14 வயது சிறுமி இறப்பு…” 6 மாதம் கழித்து தெரிந்த உண்மை…. தாத்தாவை கைது செய்த போலீஸ்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இருக்கும் கிராமத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமி உயிரிழந்தார். இறுதி சடங்குகள் செய்து அந்த சிறுமியின் உடலை புதைத்து விட்டனர். அந்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த…

Read more

“சாலையில் கிடந்த உடல்…” கேரளாவில் இருந்து வந்த இருவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நீலகிரி மாவட்டம் கல்லக்குறை பகுதியில் சாலையில் நேற்று இரவு காட்டெருமை இறந்து கிடந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டெருமையின் உடலை ஆய்வு செய்த போது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காட்டெருமை இறந்தது தெரியவந்தது. அந்த குண்டுகளை அகற்றி…

Read more

“இப்படியா நடக்கணும்…?” ஆடு மேய்ப்பதற்காக சென்ற தாத்தா, பேரன்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்திராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(85). இவரது பேரன் கோபால்(8). நேற்று தாத்தாவும், பேரனும் சேர்ந்து ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கிணற்றின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி உள்ளே விழுந்தார். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

பட்டாவில் பெயர் மாத்தணுமா..? அப்போ ரூ‌.5 லட்சம் கொடுங்க.‌‌.. விஏஓ தடாலடி… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம…

Read more

“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…

Read more

“இதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்”… சினிமா பட பாணியில் புதையலுக்கு ஆசைப்பட்டு பானைக்கு பூஜை செய்த தம்பதி… காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தமிழ் நகரில் ராதம்மா- குள்ளப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அந்த  பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் லட்சுமி காந்த் என்பவர் செந்தமிழ் நகருக்கு சென்றிருந்தார்…

Read more

“ஆன்லைன் மோசடி”… வங்கி கணக்கை திறந்து கொடுத்த நபர்… லட்சக்கணக்கில் மோசடி… அம்பலமான பலே மோசடி..!!

சென்னையில் சஜித் என்பவர் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வங்கிக் கணக்கில் ரூ. 17.25 லட்சம் பணம் காணாமல் போனதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று சித்ரா என்பவரும் ரூ. 4.58…

Read more

“கண்டிப்பாக வெற்றி பெறுவேன்”…..2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை…. நெகிழ்ச்சி பேட்டி….!!

தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு…

Read more

“தொல்லை பண்றாங்க சார்…” செல்போன் எண்களுடன் மாணவிகளின் ஆபாச போட்டோ…. வசமாக சிக்கிய ஆண் நண்பர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சோசியல் மீடியாவில் மாணவிகளின் செல்போன் எண்களுடன் மர்ம நபர்கள் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்து பலரும் அந்த மாணவிகளை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு…

Read more

பரபரப்பு….! செவிலியரை கத்தியால் குத்த முயன்ற வார்டு பாய்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதியோர் மருத்துவமனையில் செவிலியரை கத்தியால் தாக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையில் மருத்துவமனைக்கு வர கூடாது என கண்டித்ததால் செவிலியர் கண்டித்ததால் தற்காலிக வார்டு பாய் ஜான்சன் பாத்திரத்தில்…

Read more

“அப்பா… வலிக்குது…” அலறி துடித்த மகன்…. தந்தையின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேசன்(53). இவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ரீதர்(25) தனியார் ஹாலோ பிளாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முருகேசன் வீட்டிற்கு வந்தபோது ஸ்ரீதர் வீட்டில்…

Read more

“தொழிலாளியை பார்த்து கதறிய குடும்பம்…” கல் போல நின்ற மகன்…. இன்ஸ்டாகிராம் நண்பருடன் போட்ட பிளான்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டம் முஷ்டகுறிச்சி பகுதியில் கடந்த 2-ஆம் தேதி சாக்கு மூட்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் நாகலேந்தல் பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான முருகன் என்பது தெரியவந்தது. முருகனின்…

Read more

கோவில் திருவிழாவில் நடனம்…. “அதை எப்படி சொல்லலாம்…?” 12-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. நேற்று பூச்சொரிதல்…

Read more

“இரவு முழுவதும் படித்த மாணவி…” 4 மணிக்கு எழுப்ப சென்ற தாய்… “அந்த” காட்சியை கண்டு பதறிய குடும்பம்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் அகிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கயல்விழி 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த கயல்விழி இரவு முழுவதும் படித்துக்…

Read more

3 குழந்தைகளுடன் தூங்கிய தாய்…. காலை எழுந்து பார்த்த போது நடந்த அதிர்ச்சி சம்பவம்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி குளக்கரை சாலை பகுதி சேர்ந்தவர் அவினாஷ். இவரது மனைவி உஷா. இந்த தம்பதியினருக்கு 2 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தனர். நேற்றைய தினம் உஷா தனது 3 குழந்தைகளுடன் கட்டிலில் படித்து தூங்கிக் கொண்டிருந்தார். அவினாஷ்…

Read more

பரிதவிக்கும் பிள்ளைகள்…! “மார்பு,முகத்தில் இரத்தம் வடிந்து…” காதல் மனைவியின் சடலத்தை கத்திரிக்கோலால் குத்தி கிழித்த கணவர்…. அதிர்ந்த டாக்டர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கீழ் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (30). தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ரவிக்குமார் அவ்வபோது கட்டிட மேஸ்திரயாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயசாந்தி(23). இந்த தம்பதியினருக்கு 4 மற்றும் 3 வயதில் இரண்டு…

Read more

“திருமணம் நடக்கணும்னா…” வீட்டிற்கு வந்த பெண் புரோக்கர்…. “தண்ணீர்” குடித்தவுடன் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி தேர்ந்தவர் மோகனா. இவரது மகன்களான லோகேஷ், சதீஷ் ஆகிய இருவரும் மலேசியாவில் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது மோகனா லோகேஷுக்கு திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். கடந்த மாதம் 25-ஆம் தேதி மோகனாவை…

Read more

“மாமியாரும், கொழுந்தியாளும் டார்ச்சர் பண்றாங்க”… மனைவியும் சண்டை போடுறா… வீடியோ வெளியிட்டு கணவன் தற்கொலை… சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் உள்ள கேகே நகர் காமராஜர் சாலை பகுதியில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார். இவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் சம்பவ…

Read more

Other Story