செம ஷாக்… 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 32 வயது வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி 10-ம் வகுப்பில் தேர்வில்  தோல்வி அடைந்ததால் வீட்டில் இருந்தார். இந்த மாணவியின் தந்தை ஒரு மாற்றுத் திறனாளி. இந்நிலையில் விடுமுறை தினத்தில் மாணவி தன்னுடைய தாத்தா…

Read more

டி20 மகளிர் ஆசிய கோப்பை… ஸ்மிருதி மந்தனா அசத்தல்…. பாகிஸ்தானை வீழ்த்தி ‌ இந்தியா அபார வெற்றி….!!!

இலங்கையில் நேற்று 9-வது ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்திய…

Read more

அட…! என்னப்பா சொல்றீங்க…! எருமை மாட்டுக்கு வெள்ளை நிற கன்று குட்டியா… ஆச்சரியமா இருக்குதே…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரவுளி பகுதியில் நீரஜ் ராஜ்புத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் எருமை மாடுகளையும் வளர்த்து வரும் நிலையில் அதில் ஒரு மாடு கடந்த 17ஆம் தேதி…

Read more

JUST IN: அமோனியா வாயு கசிவு… 30 பேருக்கு மூச்சுத் திணறல், மயக்கம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் பாண்டியா புரத்தில் ஒரு மீன் பதப்படுத்தும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் திடீரென அமோனியா கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 29 பெண்கள், ஒரு தீயணைப்பு வீரர் உட்பட 30 பேருக்கு…

Read more

ALERT: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதன் பிறகு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக அதிக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணி…

Read more

Breaking: மீண்டும் முடங்கிய மைக்ரோசாஃப்ட் இணையதளம்…. சென்னையில் 2-வது நாளாக விமான சேவை பாதிப்பு…!!!

உலகம் முழுவதும் நேற்று மைக்ரோசாப்ட் இணையதளம் crowd strike காரணமாக முடங்கியதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இதைத்தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக மைக்ரோசாப்ட் இணையதளம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் 2-வது நாளாக விமான சேவை…

Read more

“திரிஷாவுடன் ரொமான்ஸ் செய்யும் அஜித்”…. இணையத்தை கலக்கும் விடாமுயற்சி படத்தின் புது போஸ்டர்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதன் பிறகு நடிகர் அஜித்திற்கு ஜோடியாக படத்தில் திரிஷா நடிக்கிறார். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின்…

Read more

JUST IN: மைக்ரோசாப்ட் சேவை பாதிப்பு…. உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து…!!!

உலகம் முழுவதும் crowd strike-ன் இணையதள கோளாறால் மைக்ரோசாப்ட் சேவை முடங்கியுள்ளது.‌ இதன் காரணமாக விமான சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூருவில் 90 சதவீதம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சென்னையிலும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்…

Read more

“சதம் அடித்தும் இடமில்லை”…. அவங்க திறமை உங்களுக்கு தெரியலையா…. தேர்வு குழுவுக்கு சசிதரூர் கண்டனம்…!!!

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறார்கள். இந்த போட்டி ஜூலை 27ஆம் தேதி தொடங்கும் நிலையில் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,…

Read more

Breaking: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!!

சென்னையில் தற்போது சென்ட்ரல் ரயில்வே நிலையம் மற்றும் எழும்பூர் ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். மேலும் வெடிகுண்டு…

Read more

ஜிம்பாவே மைதான ஊழியர்களுக்கு ஆட்டநாயகன் பரிசுத்தொகையை கொடுத்தது ஏன்…? ஷிவம் துபே விளக்கம்…!!!

இந்திய அணியினர் சமீபத்தில் ஜிம்பாவேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய நிலையில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த போட்டியின் ‌ கடைசி தொடரில் ஷிவம் துபே அசத்தலாக விளையாடினார். இதனால்…

Read more

போட்றா வெடிய…. நடிகர் விக்ரமின் தங்கலான் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…. செம குஷியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின்…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… பைக்-ஸ்கூட்டி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ‌சிறுவன் உட்பட 3 பேர் பரிதாப பலி…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் கீழக்குறிச்சி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதாவது ராதிகா என்பவர் தன்னுடைய மகன் மோனிஷை அழைத்துக்…

Read more

இந்திய டி20 அணி… அதுக்கெல்லாம் ஹர்திக் சரிப்பட்டு வர மாட்டாரு… சூர்யகுமார் தான் கரெக்ட்…. பிசிசிஐ தகவல்…?

இந்திய அணியினர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் நிலையில் இந்த போட்டி ஜூலை 27ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், டி20…

Read more

என்னுடைய இதயம் நொறுங்கி விட்டது… எதுக்கு அவரை தேர்வு செய்யல… முன்னாள் வீரர் ஆதங்கம்…!!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி வருகின்ற 27ஆம் தேதி தொடங்கும் நிலையில் நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி இலங்கைக்கு எதிரான ஒரு…

Read more

ஆடம்பர சொகுசு ஹோட்டலின் 20-வது மாடியிலிருந்து குதித்து பிரபல தொழிலதிபர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

அமெரிக்காவில் ஜேம்ஸ் மைக்கேல் சிலின் (64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபலமான தொழிலதிபராவார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு முதல் தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் அடுத்தடுத்து பல புதிய தொழில்களை…

Read more

“200 நாட்களில் 595 படுகொலைகள்”…. லிஸ்ட் போட்ட அதிமுக…. வேடிக்கை பார்க்கும் திமுக…. இபிஎஸ் கடும் சாடல்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து படுகொலைகள் அதிகரித்துவிட்டதாக கூறியுள்ளார். அதன்படி கடந்த 200 நாட்களாக…

Read more

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் இது நாளை காலை ஒடிசாவில் மாநிலம் பூரி கடற்கரையில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

Read more

நாட்டில் தினசரி 4,400… வருடத்திற்கு 16,00,0000…. குழந்தை திருமணம் குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…..!!

இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆகவும் ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் இருக்கும் நிலையில் இதற்கு முன்பு திருமணம் நடைபெற்றால் குழந்தை திருமணம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பு என்ற அமைப்பு ஒரு ஆய்வினை…

Read more

Breaking: அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு…!!

தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் சமீபத்தில் வருவாய் துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமுதா ஐஏஎஸ் முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாகவும்  நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்…

Read more

“திடீர் விசிட்”… நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்… அம்மா உணவகத்தில் அதிரடி ஆய்வு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு பழுதடைந்த நிலையில் உள்ள பாத்திரங்கள் மற்றும் கருவிகளை மாற்றுமாறு முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில் அம்மா உணவகங்களை சீரமைப்பதற்கு ரூ.21 கோடி…

Read more

Breaking: அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் ஒரு செயல்படும் அம்மா உணவகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக…

Read more

நடு ரோட்டில் எதிர்க்கட்சி பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… ஆந்திராவில் பயங்கரம்…!!!

ஆந்திராவில் ஷேக் ரக்ஷித் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஆவார். இவர் ஒரு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ஷேக் ஜிலானி. இவர்கள் இருவருக்கும்…

Read more

உ.பி ரயில் விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்… ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோண்டா பகுதியில் நேற்று மதியம் சண்டிகர்-திப்ரூகர் செல்லும் விரிவுரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சுமார் 12 பெட்டிகள் வரை தடம்புரண்ட நிலையில் மீட்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து மீண்டும் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4…

Read more

உயிரை காவு வாங்கும் புதிய வகை வைரஸ் தொற்று… 4 வயது சிறுமி பரிதாப மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!

குஜராத் மாநிலத்தில் புது வகையான சாண்டி புரா வைரஸ் பரவி வருகிறது. இந்த நோயினால் ஏராளமானோர்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வைரஸ் தொற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூளை அழற்ஜியை குறிக்கிறது. இந்நிலையில் இந்த புதிய வகை…

Read more

Breaking: மீண்டும் மிக கனமழை…. தமிழகத்திற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு…

Read more

அடுத்த அதிர்ச்சி…! மின்கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…?

தமிழகத்தில் மின்கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மும்முனை இணைப்புக்கான டெபாசிட் அதிகரித்துள்ளது. அதன்படி ரூ.2,145 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கான ஒரு முனை கட்டணம் ரூ.1020-ல் இருந்து ரூ.1070 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று…

Read more

வீட்டில் பிணமாக தொங்கிய அக்காள்-தங்கை… கதறி அழுத மகன்…. காரணம் என்ன…? கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராயப்பனூர் பகுதியில் பழனியம்மாள் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில், இளைய மகன் ஸ்ரீ வினோத் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில்…

Read more

முதல் திருமணத்தை மறைத்து 2-ம் திருமணம்…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்… மனைவி அதிரடி கைது…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கதர் மங்கலம் பகுதியில் செல்வகுமார் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா (25) என்ற பெண்ணுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு புதுக்கோட்டையில்…

Read more

குட் நியூஸ்… இன்று முதல் சென்னை சென்ட்ரல்-நெல்லை இடையே சிறப்பு ரயில் சேவை… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று முதல் சென்னை சென்ட்ரல் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் சேவை…

Read more

மக்களே அலர்ட்….! அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில் நேற்று கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும்…

Read more

ஹர்திக் பாண்டியா- நடாஷா ஜோடி விவாகரத்து… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக தற்போது அறிவித்துள்ளார். அதாவது இவர் செர்பியாவை சேர்ந்த நடாஷா என்ற மாடல் அழகியைக் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு…

Read more

Breaking: உ.பி ரயில் விபத்து… 4 பேர் பலி… 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோண்டா அருகே சண்டிகர்-திப்ரூகர் ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 10 முதல் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மாநிலம் மீட்பு குழுவினர் மற்றும் தேசிய மீட்பு குழுவினர் இணைந்து…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 2024-25-ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் இடங்கள் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக 20,040 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு இளநிலை பாடப்பிரிவில் புதிதாக 8 பாடங்களும், முதுநிலை பாடப்பிரிவில் புதிதாக 10 பாடங்களும்…

Read more

Breaking: நீட் முறைகேடு வழக்கு… ஜூலை 20 வரை தான் டைம்…. சுப்ரீம் கோர்ட் புதிய அதிரடி உத்தரவு…!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் மறுத்தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து தேசிய தேர்வு முகமையிடம் பல சரமாரி…

Read more

இன்னும் 4 வாரங்களில்…. பல லட்சம் பேருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் மூலமாக ஏராளமானோர் பயன் பெறுகிறார்கள். அந்த வகையில் புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு மாநில அரசுகள் ரேஷன் அட்டை வழங்குவது அவசியம். அதன்படி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளிகள் இ-ஷ்ரம்‌ என்ற போர்டலில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… இதை செய்யலனா எதுவுமே கிடைக்காது…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!

தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் அட்டை பெறுவதற்கு பலர் விண்ணப்பித்துள்ள  நிலையில் இதுவரை ரேஷன் கார்டுகள் கிடைக்கவில்லை. அதாவது ஏராளமானோர்  புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளதால் தாமதமாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் தடை இன்றி பொருட்களை பெற…

Read more

Breaking: உத்திரபிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து… பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோண்டா என்ற நகர அமைந்துள்ளது. இங்கு சண்டிகர்-திப்ரூகர் விரிவுரையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 10 முதல் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை…

Read more

ஒரு வயசுல 1-ம்‌ வகுப்பு படிச்சியா…? அப்போ 13 வயசுல…. அப்பட்டமாக பொய் சொன்ன அரசு ஓட்டுநர்….‌ ரூ.50 அபராதம் விதித்த ஐகோர்ட்..!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் விழுப்புரம் கோட்டத்தில் சீனிவாசன் என்பவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய ஆதார் அட்டை, பள்ளிச் சான்றுகள், வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களில் தன்னுடைய பிறந்த ஆண்டை தவறுதலாக…

Read more

8 வயசு சிறுமியை‌ கற்பழித்து கொன்ற 12 ,13 வயது சிறுவர்கள்… மகனை காக்க தந்தை செய்த கொடூரம்… உச்சகட்ட அதிர்ச்சி..!!

ஆந்திர மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சிறுமியை 12 மற்றும் 13 வயதுடைய 3 சிறுவர்கள் சீரழித்து கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை தேடும்…

Read more

வேட்டி சட்டை போட்டா அவ்வளவு இழிவா…? உள்ள கூட விட மாட்டீங்களா…. ஷாப்பிங் மாலில் முதியவருக்கு நேர்ந்த கொடுமை… அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிரபலமான GT மால் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வேட்டி சட்டையுடன் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அங்கு சென்ற நிலையில் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதாவது வேட்டி சட்டை…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விடுமுறை…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவிழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும்…

Read more

கல்லாகி போனதா நெஞ்சம்… பிறந்த குழந்தையை கத்தியால் குத்தி கொன்ற கொடூர தந்தை…. நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் ராஜ்குமார் (38)-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 மற்றும் 2 1/2 வயதில் ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 9 நாட்களுக்கு முன் மீண்டும் 3-வதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.…

Read more

நீட் தேர்வு முறைகேடு… நிச்சயம் இதை செய்ய முடியாது…. சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்…!!!

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் முறைகேடுகள் நடந்ததாக  புகார் எழுந்தது. அதாவது நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நீட் தேர்வை…

Read more

அனைத்து ரேஷன் கடைகளுக்கு ஜூலை 20-ம் தேதி விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஜூலை 20ஆம் தேதி விடுமுறை வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்காக நியாய விலை கடையை ஊழியர்கள் வேலை பார்த்தனர். அதற்கு ஈடு செய்யும் விதமாக ஜூலை…

Read more

Breaking: கோவையில் மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட்…

Read more

Breaking: மீண்டும் அதி கனமழை… வந்தது ரெட் அலர்ட்… மக்களே உஷார்..!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக கன மழை…

Read more

விபரீதமான விளையாட்டு… 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்த பெண்… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… பகீர் வீடியோ…!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பிளி நகர் உள்ளது. இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதன் மூன்றாவது தளத்தில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவி என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று…

Read more

TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்காக அறிவிப்பு கடந்த மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் குரூப் 2 முதல் நிலை தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மெயின் தேர்வு குரூப்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான 2,327 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் சென்னையில் தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி கிண்டியில்…

Read more

Other Story