நடுரோட்டில் செருப்படி.. இனிமேல் இப்படிச் செய்வியா?” கெஞ்சிக் கதறிய வாலிபர்.. சீண்டிய இளைஞரைத் துரத்திப் பிடித்துப் பாடம்புகட்டிய இளம்பெண்.. வைரல் வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், இளம்பெண் ஒருவர் தன்னைச் சீண்டிய இளைஞரை நடுரோட்டில் வைத்துச் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டேஷன் ரோடு பகுதியில் சைக்கிளில் வந்த அந்த இளைஞன், அப்பெண்ணைப் பார்த்து ஆபாசமாகப் பேசி வம்புக்கு இழுத்துள்ளான்.…

Read more

Other Story