“திருமண மாப்பிள்ளை எடுத்த அதிரடி முடிவு!”.. வாக்குச்சாவடியில் மணமகன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சோசியல் மீடியாவில் வைரலாகும் திருமணம்..!!

கேரளாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், கேரளா மாநிலத்தை சேர்ந்த புதுமணத் தம்பதிகளான அஷ்வந்த் மற்றும் திவ்யஸ்ரீ, திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்திலேயே நேராக வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.…

Read more

Other Story