இந்தியா -பாகிஸ்தான் போட்டி….. “ஜெய் ஸ்ரீ ராம்”…… தகாத நடத்தைக்காக ஐசிசியிடம் பரபரப்பு புகாரளித்த பிசிபி.!!
இந்திய-பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களை குறிவைத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) புகார் அளித்துள்ளது.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி உலக கோப்பையின் 12வது…
Read more