தைப்பூச திருவிழாவை முன்னிட்டு…. பழனியில் 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு இலவச தரிசனம்…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…!!!

பழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த திருவிழா அடுத்த மாதம் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் பாதை யாத்திரையாக பழனிக்கு…

Read more

மக்களே…! இன்று முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பொதுவாக வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்தின்  கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்று  வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேப் போன்று அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு பொது விடுமுறை. இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை…

Read more

குஷியோ குஷி….! தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் இனி சனிக்கிழமை தோறும் பள்ளிகள் நடைபெறும் என அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது.‌ அதன் பிறகு நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை.…

Read more

குஷியோ குஷி….! நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பாண்டில் சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால்…

Read more

அலர்ட்…! வங்கிகளுக்கு 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பொதுவாக வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்தின்  கடைசி சனிக்கிழமை நாளை ஆகும். இதன் காரணமாக நாளை வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேப் போன்று அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு பொது…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்… வந்தது அலெர்ட்….!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நாள் முதலில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதால் கடந்த ஓரிரு நாட்களாக தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை…

Read more

தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் ஆறுபாடல் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்ட மலைப்பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு…

Read more

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவ மழை மற்றும் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த பக்கம் மட்டும் யாரும் போயிறாதீங்க…. எச்சரிக்கை….!!!

நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18இன்று , மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி…

Read more

பி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்… சூப்பர் அறிவிப்பு…!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள நபர்களுக்கு பி எப் அட்வான்ஸ் இனி மூன்று நாளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி எப் தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

BREAKING: 3 நாட்களுக்கு மழை வெளுக்கும்…!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் 23ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வட தமிழகம், உள் மாவட்டங்களில் வெப்ப அலை…

Read more

ஏப்ரல் 17 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் இயங்காது… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்னும் இரண்டு நாள் மட்டுமே இயங்கும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.…

Read more

தமிழகத்தில் மூன்று நாள்கள் தொடர் விடுமுறை…. ரெடியா இருங்க மக்களே…!!

இந்த வார இறுதியான 29ஆம் தேதி கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான ‘புனித வெள்ளி’ வருகிறது. அன்றைய தினம் தமிழக அரசின் பொது விடுமுறை என்பதால், அதனுடன் சனி, ஞாயிறு சேர்ந்து 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்க இருக்கிறது. இந்த நாள்களில்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15ஆம் தேதி இன்று முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் மது கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.. இன்று…

Read more

சென்னையில் ஜன-16, 25, 26 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

பொதுவாக முக்கியமான விழாக்காலங்களில்  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். அந்தவகையில் சென்னையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருவள்ளுவர் தினமான…

Read more

தமிழகத்தில் நவ-25 முதல் 27 வரை 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்…. குடிமகன்கள் ஷாக்…!!

தமிழகத்தில் வரும் நவம்பர் 25ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகரஜோதி தீபம் ஏற்றப்படும். அதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் இது குறித்து வெளியான அறிக்கையில், கார்த்திகை…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் நாளை டெல்டா மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக…

Read more

தீபாவளிக்கு இவர்களுக்கு மட்டும் விடுமுறை கிடையாது…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு தமிழக தீயணைப்புத் துறை வீரர்களுக்கு விடுமுறை கிடையாது என தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 8,000 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பட்டாசுகளை பாதுகாப்புடன், அனுமதிக்கபட்ட நேரத்தில் மட்டும்…

Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மிரட்ட வருகிறது கனமழை…. மக்களே உஷார்…!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில்…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி முணலுடன்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. கவலையில் குடிமகன்கள்…!!

மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டு உள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையொட்டி மூன்று நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று , 29, மற்றும் 30…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை…. செம குஷியில் மாணவர்கள்….!!!!

தமிழகத்தில் இன்று ஆயுத பூஜை நாளை விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,…

Read more

தமிழக சட்டசபை 3 நாட்களுக்கு ஒத்தி வைப்பு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறாது என அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று சட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை…

Read more

Other Story