தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி முணலுடன் கூடிய கனமழை பெய்யும். அதனைப் போலவே நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, விருதுநகர், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!
Related Posts
மதுபிரியர்களே உஷார்…. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் காலாவதியான மதுபானம் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அழைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சீர்காழியில் காலாவதியான மது குடித்த இரண்டு பேர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மூன்று பேர் பணியிடை நீக்கம்…
Read moreதமிழகத்தின் முதல் பாஜக MLA வேலாயுதன் காலமானார
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிமுன்னாள் பாஜக எம்எல்ஏ சி.வேலாயுதன் (74) இன்று காலமானார். 1996 பேரவைத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் பாஜகவின் முதல் எம்எல்ஏ…
Read more