மாட்டிக்கின்னாரு ஒருத்தரு…! +2 தேர்வில் பிட்…. இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்ட மாணவன்…!!!

வேலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 11 மற்றும் 15 ஆம் தேதிகளில் கணக்குப் பதிவியல், பொருளியல் பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வுகளை எழுதி முடித்தனர். இந்நிலையில்…

Read more

துரை தயாநிதியின் உடல்நிலை எப்படி? நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் முக ஸ்டாலின்.!!

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துரை தயாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க…

Read more

“ஏக் மால் தோ துக்கடா”… கறிக்கடையில் சிக்கன் வெட்டி மன்சூர் அலிகான் தேர்தல் பிரசாரம்….!!!

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில நாட்களாக வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடிகர் மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட…

Read more

எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர்: ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

வேலூரில் எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர் ராம்கி குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ராம்கியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்…

Read more

காலையிலேயே மகிழ்ச்சி செய்தி….. சட்டெனெ குறைந்த பூண்டு விலை….!!

கடந்த மாதம் முதல் பூண்டு விலை கிடு கிடு என உயர்ந்து கிலோ ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது. இது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. வேலூர் மார்க்கெட்டிற்கு எப்போதும் பூண்டு மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து தான் வரும். ஆனால் அங்கு…

Read more

தலைக்கேறிய போதை: நண்பனின் மூக்கையே பதம் பார்த்த இளைஞர்…. கடைசியில் நடந்தது என்ன…??

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் நேற்று நள்ளிரவில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தாயம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சக நண்பரான முனிசாமி என்பவர் மதனின் மூக்கை கடித்துள்ளார்.…

Read more

சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் சிறைக் கைதிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் – மேயர் அறிவிப்பு.!!

சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் சிறை கைதிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என வேலூர் மேயர் சுஜாதா அறிவித்துள்ளார். கால்நடை உரிமையாளர்களுக்கு இனி கால அவகாசம் கொடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவது தொடர்பாக…

Read more

தமிழகத்தில் வரும் டிச.16ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் வரும் டிச.16ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளுங்கள். முகாம் நடைபெறும் இடம்: வேலூர் மாவட்டம் டிகேஎம் மகளிர் கலை கல்லூரி யில் காலை 8 மணி முதல்…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி வேலூர் மாவட்டம் டி கே எம் மகளிர் கலை…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை இல்லை…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

மழை குறைந்து வருவதன் காரணமாக இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாகநேற்றுதமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி புயல் நகர்ந்து…

Read more

தமிழகத்தில் இன்று இங்கு விடுமுறை கிடையாது…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை குறைந்து வருவதன் காரணமாக இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக நேற்று ஏழு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தெற்கு ஆந்திர…

Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்தில் விடுமுறை கிடையாது…. அரசு அறிவிப்பு…!!!!

மழை குறைந்து வருவதன் காரணமாக நாளை வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி…

Read more

தமிழகத்தில் நாளை இங்கு விடுமுறை கிடையாது…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை குறைந்து வருவதன் காரணமாக நாளை வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக இன்று ஏழு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தெற்கு ஆந்திர…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று விடுமுறை கிடையாது…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர்,…

Read more

கனமழை எதிரொலி… இந்த மாவட்டத்தில் இன்று(செப்..21) 1 முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை….!!!

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழைக்கு…

Read more

அய்யய்ய MAAZA ஜூஸில் செத்த எலி….. அதிர்ந்த குடும்பத்தினர்…. வைரலாகும் காணொளி….!!

வேலூர் மாவட்டம் கேவி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் அப்பகுதியில் உள்ள பெட்டி கடையிலிருந்து பிரபல மாஷா நிறுவனத்தின் 10 ரூபாய் ஜூஸ் பாக்கெட்களை…

Read more

இனி செல்போன் தொலைந்தால் கண்டுபிடிப்பது ஈஸி…. அசத்தும் வேலூர் காவல்துறை… மகிழ்ச்சியில் மக்கள்…!!

பொதுவாகவே நம்முடைய செல்போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடிப்பதற்கு காவல்நிலையில் சென்று புகார் அளிப்பது வழக்கம். இந்த நிலையில் தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்களை குறித்து புகார் அளிப்பதற்கு வேலூர் காவல் துறையினர் செல் டிராக்கர் என்ற புது…

Read more

அப்பாவின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு 16 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும்…

Read more

அது நடந்தால் மட்டுமே என் ஆத்மா சாந்தி அடையும்….. தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த சிறுமி எடுத்த முடிவு….!!!

இன்றைய காலகட்டத்தில் மதுப்பழக்கம் ஆண்கள் இடையே அதிகரித்துவிட்டது. ஒரு சில ஆண்கள் மது குடித்துவிட்டு தங்களுடைய குழந்தைகள் மற்றும் மனைவிகளை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குடிப்பழக்கம் காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை வருவதை பார்க்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.…

Read more

அடக்கடவுளே கொடூரம்…! குழந்தையின் சடலத்தை 10 கி.மீ சுமந்து சென்ற பெற்றோர்…. மனதை ரணமாக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று(மே 15) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக சித்திரை மாதம் தொடங்கி விட்டால் பல கோவில்களில் அதிகமான திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்க்க மக்களின் வசதிக்காக உள்ளூர்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை (மே 15) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக சித்திரை மாதம் தொடங்கி விட்டால் பல கோவில்களில் அதிகமான திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்க்க மக்களின் வசதிக்காக உள்ளூர்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 11 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக வருகின்றமே 11ஆம் தேதி வி ஐ டி பல்கலைக்கழகத்தில் வேலை…

Read more

“நிதி நிறுவனத்தில் ரூ. 26 லட்சத்தை இழந்த வாலிபர்”… திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரசாந்த் (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தனலட்சுமி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது.…

Read more

இப்படி பண்றீங்களேம்மா…! குறைதீர்ப்பு கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அதிகாரி…. பொதுமக்கள் அதிருப்தி…!!!

வேலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் குறைகள்…

Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அதன்படி வேலூர்  மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இன்னும் வேலை கிடைக்காத பட்சத்தில் உதவித்தொகை…

Read more

பைக் மீது மோதிய அரசுப்பேருந்து…. வாலிபர் பரிதாப பலி… கோர விபத்து…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் துர்க்கைநகர் பகுதியில்  வசித்த பன்னீரின் மகன் அரவிந்தன் (21) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆலடியாரின் மகன் ராஜலிங்கம் (21). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி…

Read more

ரூ.15 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி…. எங்கு தெரியுமா?…. கலெக்டர் ஆய்வு…!!!

வேலூர் மாவட்டத்தை அடுத்த பெருமுகையில் சென்னை-பெங்களூரு தேசியநெடுஞ்சாலையை கடக்கும் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, அதில் மக்கள் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் அங்குள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையை…

Read more

“செல்போன் கோபுரம் வேண்டாம்”…. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள புவனேஸ்வரி பேட்டை முருகன் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்…

Read more

திடீர் தீ விபத்து…. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்… 2 மணி நேர போராட்டம்…!!!

வேலூர்-காட்பாடி சாலையில் தபால் நிலையம் அருகே கள்ளுகடை சந்து பகுதியில் நாராயணசாமி என்பவர் மரக்கடை ஒன்று வைத்துள்ளார். இங்கு ஜன்னல், கதவு போன்ற மரப்பொருட்களை  தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக கடையில் ஏராளமான மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று…

Read more

அரசு பள்ளியில் உலக தாய்மொழி தின விழா…. தலைமை ஆசிரியை சிறப்பு பேச்சு…!!!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் மேல்பாடி அரசு ஆரம்பப் பள்ளியில் இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விழாவாக கொண்டாடப்பட்டது.  இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியை ரஜினி தலைமை தாங்கினார். மேலும் இந்த விழாவில் தாய்மொழியான தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்தின்…

Read more

மயானக்கொள்ளை- போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

வேலூரில் மயான கொள்ளை திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து பாராற்றம் வரைக்கும் ஊர்வலமாக கொண்டு வந்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். எனவே பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நண்பகல் 12:00 மணி முதல் இரவு…

Read more

பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்…. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆய்வு….!!!

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கணியம்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றின் வகுப்பறைகளுக்கு சென்ற கலெக்டர், மாணவர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு…

Read more

வீடு, வீடாக சென்று பணியை விரைந்து முடிக்க…. மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்…!!!

வேலூர் மாநகராட்சி அலவலகத்தில் வரி வசூலிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றதில் உதவி கமிஷனர்கள் செந்தில்குமரன் மற்றும் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி தலைமையில் கூட்டம்  நடைபெற்றது. அப்போது அவர் பேசியுள்ளதாவது, வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான…

Read more

மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடு முட்டி காயமடைந்த சுரேஷ் பலி.!!

வேலூர் மாவட்டம் மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடு முட்டி காயமடைந்த சுரேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிப்ரவரி 8ஆம் தேதி எருது விடும் விழாவில் படுகாயமடைந்த சுரேஷ் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more

இலவச சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி…. கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜின்னா பாலம் அருகே இருக்கும் தனியார் நிறுவனம் சார்பாக இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதற்காக டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளது. அப்போது ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல்…

Read more

வெடித்து சிதறிய நீராவி கலன்…. சிறுவர் உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பக்காலப்பல்லி கிராமத்தில் வீ.கோட்டா செல்லும் சாலையில் நயிம் என்பவர் கடந்த 6 வருடங்களாக உரம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு துண்டு தொழில்களை நீராவியில் வேகவைத்து கூழாக தயாரிக்கின்றனர். பின்னர் அதனை காய வைத்து உரமாக்கி…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்…. கர்ப்பிணியின் உடல் பாறை இடுக்கில் வீச்சு…. பரபரப்பு சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்குகளில் நேற்று முன்தினம் பெண் ஒருவரின் பிணம் கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அவ்விடத்தை  சுற்றியுள்ள…

Read more

“வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்”… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார். இது குறித்து…

Read more

வரி வசூல் பணி தீவிரம்… வேலூர் மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமையும் இயக்கம்..!!!!

 வரி வசூல் மையம் வேலூர் மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமையிலும் இயங்கியது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சிக்கு சொந்தமாக இருக்கின்றது. இந்த கடைகள் பொது ஏலம் விடப்பட்டு மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்படுகின்றது. இதை தவிர்த்து குடிநீர், சொத்து…

Read more

போக்குவரத்து விதிமீறல்: 124 ஆம்னி பேருந்துகளுக்கு 3 1/4 லட்சம் அபராதம்..!!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்த சிறப்பு சோதனையில் 3 1/4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள். மக்கள் அனைவரும் சென்ற 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு…

Read more

What’s App: மின்சாரம் சார்ந்த பிரச்சனையா..? இனி கவலைய விடுங்க… வாட்ஸ் அப்பில் புகார் தெரிவிக்கலாம்..!!!!

மின்சாரம் சார்ந்த புகார்கள் தெரிவிக்க இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மின்சாரம் சார்ந்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் மின்தடை, மின் விபத்துக்கள், அறுந்து தரையில்…

Read more

சீறிப்பாய்ந்து கிணற்றில் விழுந்த காளை…. மாடுகள் முட்டி 64 பேர் காயம்…. பரபரப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் ஏரி குத்தி கிராமத்தில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் வரை எருது விடும் விழா நடைபெற்றது. இதனை சப்-கலெக்டர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம்…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு… வேலூர் பெரியார் பூங்காவில் 10 நாள் புகைப்பட கண்காட்சி.. எம்.எல்.ஏ-க்கள் திறந்து வைப்பு..!!!

வேலூர் பெரிய பூங்கா திடலில் புகைப்பட கண்காட்சியை எம்.எல்.ஏ-க்கள் திறந்து வைத்தார்கள். இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக அரசின்…

Read more

பால் வியாபாரி வெட்டி கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சியில் புதூர் கொல்லை  மேடு பகுதியில் நாகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், ஹரிணி(17) என்ற மகளும் விஜயகுமார்(13) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஐந்து…

Read more

தமிழகத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் அனைத்தும் மூடல்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழின் தொன்மையான இலக்கியங்களில் ஒன்றான திருக்குறள் மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலகம் போற்றும் அளவிற்கு எழுதியவர் தான் திருவள்ளுவர். இவரின் கருத்துக்களை உலக மக்கள் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து திருக்குறள் உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜனவரி…

Read more

ஷாக்!!… துணிவு படத்தின் டிக்கெட்டுகள் திருட்டு?…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். அதன் பிறகு துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க…

Read more

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல்… அதிகாரி ஆய்வு..!!!

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மேல்பாடியை அடுத்திருக்கும் விண்ணம்பள்ளி ஊராட்சியில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றவும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மானியம் விவசாயிகள்…

Read more

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு… குடியாத்தத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்…!!!!

வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி குடியாத்தம் தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 642 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 355 பெண் வாக்காளர்களும்…

Read more

அடச்சீ… நண்பனின் மனைவியிடம் இப்படியா நடந்துப்பாங்க…? கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது…!!!!

வேலூரில் நண்பனின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்த இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் அடுத்த முத்துக்குமரன் மலைப்பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவரது…

Read more

Other Story