“வீடியோ எடுத்த தாய்.. காலை முறுக்கிய அத்தை!”.. 3 மாத பச்சிளம் குழந்தைக்கு நடந்த கொடூரம்.. ரத்தத்தை உறைய வைக்கும் பின்னணி..!!!
வங்கதேசத்தின் நரசிங்டி மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக 32 வயதான பெண் ஒருவர் தனது மூன்று மாதமே ஆன பிறந்த குழந்தையை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் குழந்தையின் காலைப் பிடித்து முறுக்கிய கொடூரக் காட்சியை,…
Read more