“திமுக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில் பாம்புடன் வலம் வந்த வாலிபர்”… சேலத்தில் அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டம் கோட்ட கவுண்டம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் டி.எம். செல்வ கணபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது வயல்வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றினை வாலிபர் ஒருவர் பிடித்து தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த…

Read more

“சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமியை காணவில்லை என அவருடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி கீரனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல்…

Read more

“30 குழந்தைகள்”…. பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை… வாலிபரின் வெறிச்செயல்… உச்சகட்ட கொடூரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்பவர் தன் குடும்பத்துடன் வேலை தேடி டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு குடும்பத்தினர் அனைவரும் வேலைக்கு சென்ற போது ரவீந்திர குமார் மட்டும் வேலை செய்யாமல் ஊர் சுற்றியுள்ளார். அதன்பிறகு போதைக்கு அடிமையான ரவீந்திர குமார்…

Read more

காதல் விவகாரம்: நர்சிங் கல்லூரி மாணவி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…. வாலிபர் கைது… பெரும் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் ராதாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தரணி என்பவர் விழுப்புரத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இன்று காலை 6 மணி அளவில் தரணி அவரின் வீட்டின் முன்பாக வெட்டி கொலை…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொக்லைன் ஆபரேட்டரான சுஜித்குமார் (23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சுஜித்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால்…

Read more

டாக்டரிடம் காண்பிப்பதற்காக “புகைப்படம்” எடுத்த இளம்பெண்…. மிரட்டிய வாலிபர் கைது…. போலீஸ் நட்வடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 33 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தியாகராய நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் புதுப்பேட்டையை சேர்ந்த அரவிந்த்சாமி என்பவரிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் கடைவீதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடையார்பாளையம் தெற்கு பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் இடையார்…

Read more

விசாரணைக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…. கொதிக்கும் குழம்பை ஊற்றிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓலைமான்பட்டியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் பிற போலீசார் அங்கு சென்றனர். அப்போது தங்கராஜ் என்பவரை…

Read more

சிகிச்சைக்காக சென்ற சிறுமி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபர் போக்சோவில் கைது…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரிமரம் பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் 17 வயதுடைய சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நிஷாந்த்…

Read more

பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி… விசாரணையில் தெரிந்த உண்மை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு 22 வயதுடைய கட்டிட தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இதுகுறித்து அறிந்த…

Read more

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியின் ஆபாச புகைப்படம்…. தனியார் பள்ளி ஊழியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்வின்(21) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே புள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் எட்வின் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பள்ளியின் முதல்வர் எட்வினின்…

Read more

“துணிவு படம் பார்த்து வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி”…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த வங்கி இன்று காலை வழக்கம் போல் 10 மணிக்கு செயல்பட தொடங்கி நிலையில் ஒரு வாலிபர் கையில் ஸ்பிரே, கத்தி, கட்டிங் பிளேடு போன்றவைகளுடன் வங்கிக்குள்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மஞ்சனக்கொரை பகுதியை…

Read more