தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களிடம் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களை எந்த விதத்திலும் சிரமப்படுத்த கூடாது என்று கூறிய அவர் பயோமெட்ரி கைரேகை பதிவில் தொழில்நுட்பக் கோளாறு…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பெரும்பாலான ரேஷன் கடைகளில் சரியான எடையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என ரேஷன் கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில்…

Read more

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெரும்பாலான நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச மளிகை தொகுப்பு மற்றும் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன்…

Read more

ஒரு கார்டுக்கு 35 ஊக்கத் தொகை…. ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை…. அரசின் முடிவு என்ன…???

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இப்பணியில் ரேஷன்…

Read more

போராட்டம் ஒத்திவைப்பு: தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு…

Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 5 ஆயிரத்து 578 விற்பனையாளர், 925 இடையாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வானவர்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு அப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்கள் வாங்காத பொருள்களுக்கு…

Read more

இனி ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க கூடாது…. தமிழக அரசு புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கடைகளில் பொருட்கள் அனைத்தும் தரமாக சரியான எடையில் சரியான முறையில் வழங்கப்படுகிறதாஅல்லது ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று…

Read more

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப நிவாரணம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அப்போது ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல்…

Read more

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் அகல விலை படி மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கூட்டுறவு சங்க பதிவாளர் உடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.…

Read more

செம சூப்பர்…. ரூ. 50,000 வருமானம்…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு… அசத்தல் தகவலை சொன்ன மத்திய அரசு…!!!!

தேசிய உணவு மாநாட்டில் மத்திய பொது விநியோக செயலர் சஞ்சீவ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் இந்தியாவில் உள்ள சுமார் 40,000 நியாய விலை கடை ஊழியர்கள் மற்ற சேவைகளை வழங்குவதன் மூலம் ரூபாய் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட…

Read more

“தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை”…. வந்தது சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகம் செய்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி கரீப் கல்யாண யோஜனா…

Read more

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்: கடை ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு….. மகிழ்ச்சியில் மக்கள்….!!!

பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

Read more

Other Story