காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை…. அலறியடித்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அசாம் – அருணாச்சல எல்லைக்கு அருகே உள்ள ஒரு சுற்றுலா பகுதிக்கு கடந்த வார இறுதியில் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் பீதியில் ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. காட்டில் இருந்து திடீரென ஒரு காட்டு யானை வெளியே வந்து பயணிகள்…

Read more

மகளிர் தினத்தன்று… வேகமாக வந்த லாரி குட்டி யானையின் மீது மோதி… தவித்துப் போன தாய் யானை… வைரலாகும் வீடியோ…!!!

மலேசியாவின் பெராக் மாநிலம் கெரிக் அருகே உள்ள கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு வேதனைக்குரிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குட்டி யானை சாலையை கடக்கும்போது வேகமாக வந்த லாரி மோதி அதை கொன்றது.…

Read more

“நாங்களும் பள்ளிக்கு போவோம்”..? வகுப்பறைக்குள் அசால்டாக நுழைந்த யானை… வைரலாகும் வீடியோ…!

அசாமின் குவாஹட்டி நகரில் உள்ள நரெங்கி இராணுவம் பள்ளியில் யானை ஒன்று திடீரென நுழைந்து, நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனதை உருக்கும் காட்சி சமீபத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வீடியோவில், யானை பள்ளி வகுப்பறை…

Read more

“யானை மிதித்தாலும் செல்போன் உடையாது”… விளம்பரம் செய்த செல்போன் கடை உரிமையாளர்… வந்தது சிக்கல்… நோட்டீஸ் அனுப்பிய வனத்துறை..‌ வீடியோ வைரல்.!!

குஜராத்தின் சூரத் பகுதியில் சந்திரகாந்த் ராஜா என்பவர் மொபைல் கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது தயாரிப்பை விளம்பரப்படுத்தவும், சமூக ஊடகங்களில் பிரபலமாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தயாரித்த மொபைல் போனை ஒரு கம்பளத்தின்…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த யானை”.. தூங்கிய நிலையில் பாகன்.. பயத்தில் அலறிய பொதுமக்கள்… கடைசியில் தெரிந்த உண்மை..!!

குமரி மாவட்டத்தில் அருமனை என்ற பகுதியில் யானை மீது பாகன் போதையில் படுத்து தூங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது திற்பரப்பு என்னும் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு யானை இருக்கிறது. இந்நிலையில் நேற்று அந்த…

Read more

“நாயை துரத்தி சென்ற காட்டு யானை”… வாகனம் வருவதை பார்த்ததுடன் வனப்பகுதிக்கு ரிட்டன்…. பீதியில் மக்கள்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடக்கிறது. அந்த வகையில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் வந்தது. அதனைக் கண்டு ஒரு நாய் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த யானை அந்த நாயை விரட்டி சென்றது. அப்போது அவ்வழியாக…

Read more

“கோவில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்தது”…. அங்கும் இங்கு ஓடி வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பீதியில் தலைதெறிக்க ஓடிய மக்கள்…!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் அருகே உள்ள கோயிலில் திருவிழா நடத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கு ஊட்டோளி மகாதேவன் என்ற யானை அழைத்து வரப்பட்டது. இந்நிலையில் அந்த யானை திடீரென மதம் பிடித்து ஓடியது. இதை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து…

Read more

யானைகள் பாதுகாப்பாக ரயில் தண்டவாளத்தை கடக்க… கை கொடுத்த AI கேமரா திட்டம்….!!!

கோவையில் உள்ள மதுக்கரை என்ற பகுதியில் ரயில் தண்டவாளத்தை யானைகள் பாதுகாப்பாக கடக்க அமைக்கப்பட்ட ஏஐ கேமரா திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2024 பிப்ரவரி முதல் தற்போது வரை மொத்தம் 2500 முறை யானைகள் பாதுகாப்பாக கடந்துள்ளன. 12…

Read more

ஊருக்குள் உணவு தேடி வந்த யானை…. ஜேசிபி வைத்து விரட்டிய வாலிபர்…. போலீஸ் அதிரடி… வைரலாகும் வீடியோ…!!!

மேற்கு வங்காளத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஒரு காட்டு யானை உணவை தேடி ஊருக்குள் வந்துள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் யானையை துரத்த ஆரம்பித்தனர். கம்பு குச்சியுடன் கூச்சலிட்டால் மட்டும் யானையை துரத்த முடியாது என்று நினைத்த ஒருவர்,…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! யானை மிதித்ததில் பாகன் உயிரிழப்பு.. கோவில் திருவிழாவில் அரங்கேறிய விபரீதம்…!!!

கேரளா மாநிலம் திருச்சூர் எளவள்ளியில் உள்ள பிரம்மகுளம் பைங்கன்னிக்கல் பகவதி அம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இதன் அணிவகுப்புக்கு சிறக்கல் பகுதியில் இருந்து கணேஷ் என்ற யானையை அழைத்து வந்தனர். இந்நிலையில் கோவில் அருகே உள்ள குளத்தில் யானையை குளிப்பாட்டுவதற்காக…

Read more

ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் பாசம்… இரும்பு கேட்டில் சிக்கிய யானை…. காப்பாற்றிய மற்றொரு யானை…!!

ஆபத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்று கூறுவார்கள். அப்படி ஒரு சம்பவம் ஐந்தறிவு ஜீவனான யானை நிகழ்த்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தித்திமதி அடர்ந்த வனப்பகுதி ஒன்று உள்ளது. இங்கு யானைகள் புலி, கரடி மான் போன்ற பல…

Read more

ஐயோ.. வேலைக்கு போய்ட்டு வந்தவருக்கு இப்படியா நடக்கணும்… விடிய விடிய போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்… வனத்துறை பேச்சுவார்த்தை..!!

கேரளா மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகே ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் அவ்வபோது வனவிலங்குகள் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் சிலர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் கொத்தமங்கலம் அருகே உள்ள கொடியாட்டுப் பகுதியில் எல்தோஸ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார்.…

Read more

அதுவும் அம்மா தானே…. குழந்தையை பறி கொடுத்து தவிக்கும் யானை…. நெட்டிசன்களை கலங்கச் செய்த காணொளி….!!

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்களை கையில் வைத்துக்கொண்டு சமூக வலைதளத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு ஏற்றார் போல் அவ்வப்போது ஏதேனும் ஒரு காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகும். அவற்றில் சில நெட்டிசன்களை ஆச்சிரியத்திலும்…

Read more

தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயி யானை மிதித்து பலி… அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு… ஈரோட்டில் சோகம்..!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள வைரமரத்தொட்டி பகுதியில் மாறன் (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சன்மாதி (45) என்ற மனைவி இருக்கிறார். இவர்களது தோட்டம் வனப்பகுதியையொட்டி வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில்…

Read more

திருச்செந்தூர் யானை மிதித்ததில் இருவர் பலி… மதம் பிடிக்காத யானை திடீரென சீறியது ஏன்…? பரபரப்பு விளக்கம்…!!

திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானைக்கு சிசுபாலன் என்பவர் பழம் கொடுக்க முயன்றார். அப்போது திடீரென அந்த யானை, பாகன் உதயா மற்றும் சிசுபாலனை தூக்கி வீசி மிதித்தது. இதில் பாகன் உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த…

Read more

யானையை நினைத்து பயப்படவா…? பாம்பை நினைத்து பயப்படவா…? துடிதுடித்து பலியான 3 குழந்தைகள்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள சப்காலி கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் அடிக்கடி உணவை தேடி அந்த கிராமத்திற்குள் நுழைவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் யானையின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஓட்டு வீட்டில் பன்னலால் கோர்வா(15), கஞ்சன் குமாரி(8), மற்றும் பேபி…

Read more

“உன் செருப்பு இங்கே விழுந்திருச்சி டா” கருணையோடு எடுத்து கொடுத்த யானை…. உணர்ச்சிபூர்வமான வீடியோ வைரல்…!!

யானை கட்டப்பட்டிருக்கும் தொழுவதற்குள் சிறுவன் ஒருவன் தவறவிட்ட செருப்பை எடுத்து யானை கருணையோடு திரும்ப கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சீனாவின்  ஒரு  உயிரியல் பூங்காவில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு யானைகளை மக்கள் பார்வையிடுவது வழக்கம். அந்தவகையில்…

Read more

BREAKING: ஆட்களை கொள்ளும் யானை…. அடுத்தடுத்து மரணம்…!!

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் வந்த ஒற்றை யானை மிதித்து வசந்தா என்பவர் உயிரிழந்துள்ளார். காட்பாடி அருகே வீட்டில் வெளியே கட்டி வைக்கப்பட்ட ஆட்டை பார்க்க வந்தபோது, வசந்தாவை யானை துரத்தி துரத்தி மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று இதே…

Read more

உயிரிழந்த குட்டியை எழுப்ப கதறியழுத தாய் யானை… கண்கலங்க வைக்கும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவிற்கு பஞ்சமே இருக்காது. பொதுவாக காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதி கலங்க வைப்பதில் யானையும் ஒன்று. தன்னுடைய…

Read more

அரிக்கொம்பன் யானையால் பலியான திரு.பால்ராஜ் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..!!

கம்பம் பகுதியில் காட்டுயானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து உயிரிழந்த பால்ராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் கம்பம்…

Read more

ரோட்டில் சவுகரியமாக படுத்த யானை…. பேருந்தை நிறுத்திய டிரைவர்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து முன் யானை திடீரென்று கீழே படுத்துக்கொண்ட வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பேருந்து மலைப் பாதையில் செல்கிறது. வளைவுப்பகுதி என்பதால் மிகவும் மெதுவாக செல்கிறது. அப்போது யானை ஒன்று பேருந்திற்கு அருகே வந்து…

Read more

வனப்பகுதியில் தண்ணீர் பாட்டிலை எடுத்து யானை செய்த செயல்…. வீடியோவை பார்த்து வியந்து போன நெட்டிசன்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புது விதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவிற்கு நினைவே இருக்காது. தற்போது குளத்தில் ஆனந்த குளியல் போட்ட ஒரு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

என்னா தைரியம் பா!… யானையை கடுப்பேற்றும் நபர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

காட்டு யானையை ஒரு நபர் பல வகைகளில் கடுப்பேற்றும் வீடியோவானது  இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலை அருகே சென்றுகொண்டிருக்கும் ஒரு காட்டு யானையை ஒருவர் சீண்டி சிக்கலை இழுத்துக்கொள்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. அதன்பின் தன் தலையிலேயே மண்ணை வீசிக்கொள்வது போன்ற…

Read more

அட்டூழியம் செய்யும் யானைகள்…. அடுத்தடுத்து பறிப்போன 4 உயிர்… சோகம்….!!!!!

ஆந்திரா மாநிலம் பார்த்திச்செனு கிராமத்தை சேர்ந்த உஷா என்பவரை டி.சாடமூர் அருகில் 2 காட்டு யானைகள் தாக்கி மிதித்துள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதேபோன்று சப்பாணி குந்தா கிராமத்திலும் அதே 2 யானைகள் தாக்கி சிவலிங்கம் என்ற…

Read more

“யானை வருது ஓடுடா”…. சாலையில் வெறியோடு துரத்திய யானை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புது விதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவிற்கு நினைவே இருக்காது. தற்போது குளத்தில் ஆனந்த குளியல் போட்ட ஒரு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

1 இல்ல 2 இல்ல 200 லிட்டர் பீர் குடித்து மட்டையான யானை…. இணையத்தை தெறிக்க விடும் வேற லெவல் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புது விதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவிற்கு நினைவே இருக்காது. தற்போது குளத்தில் ஆனந்த குளியல் போட்ட ஒரு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

மின்சாரம் தாக்கி நொடி பொழுதில் பறிபோன யானையின் உயிர்…. மனதை உருக்கும் வீடியோ…..!!!!!!

தர்மபுரியில் யானைகள் இறப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகில் ஊருக்குள் ஆண் யானை ஒன்று நுழைந்தது. அந்த யானையை வனத்துறையினர் வனப் பகுதிக்கு விரட்டி சென்றனர். அந்த வேளையில் கெலவள்ளி அருகில் ஏரி கரையில்…

Read more

Other Story