இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புது விதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவிற்கு நினைவே இருக்காது. தற்போது குளத்தில் ஆனந்த குளியல் போட்ட ஒரு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யானைகள் என்னதான் பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் குழந்தைகள் போல் அவை செய்யும் சில சேட்டைகள் காண்போரை ரசிக்க வைக்கும்.

தற்போது யானை ஒன்று சாலையில் வெறியோடு நபர் ஒருவரை துரத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பகுதி சாலையில் திடீரென வந்த அந்த யானை நபர் ஒருவரை அசுர வேகத்தில் ஓடி வந்து துரத்தியது. உயிருக்கு பயந்து அந்த நபர் ஓடி வந்த நிலையில் யானை ஜீப்பை துரத்திக் கொண்டு வந்தது. அந்த ஜி பி ல் வந்த பெண் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார். ஆனால் ஓட்டுனர் விரைவாக வண்டி ஓட்டவில்லை என்றால் அந்த யானை ஜீப்பில் இருந்து அனைவரையும் தூக்கி எறிந்து இருக்கும். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.