“வீட்டுல ஆள் இல்லைனா இப்படியாடா பண்ணுவீங்க”…. வெளிநாடு செல்வோருக்கு…. போலீஸ் எச்சரிக்கை….!!!!

கனடா நாட்டில் ரொரன்றோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினர் வேலை காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தற்போது தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளனர். ஆனால்…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன்… வாலிபரிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த ஏஜென்ட் வைரவபாலன் என்பவரிடம் சிங்கப்பூரில் வேலை பெறுவதற்காக ரூ.3 லட்சத்து 57 ஆயிரம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கிக் கொண்ட வைரவபாலன் சிங்கப்பூரில் வேலை…

Read more

கொலை மிரட்டல்..! கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் மனைவியிடம் ரூ 10 லட்சம் மோசடி…. பரபரப்பு புகார்..!!

கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவி ஜெயா சாஹரிடம் தொழில் செய்வதாக கூறி ஹைதராபாத்தை சேர்ந்த இருவர் ₹10 லட்சம் மோசடி செய்துள்ளனர்.. இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சாஹரின் மனைவி ஜெயாவிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கு…

Read more

இரண்டு பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள்… போலீசார் தீவிரவலை வீச்சு…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றங்கரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆன்லைன் வர்த்தக வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மெசேஜ் வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அந்த பெண் பல்வேறு தவணைகளில் எதிர்த் தரப்பினர் குறிப்பிட்ட அனுப்பிய வங்கி கணக்குக்கு…

Read more

“உன் கணவன் சரியானவன் அல்ல”… நடிகையிடம் மண்டியிட்டு கெஞ்சிய சுகேஷ் சந்திரசேகர்… வெளியான புதிய தகவல்…!!!!!

டெல்லி திகார் சிறையில் இருந்தபடியே ரூபாய் 200 கோடி மோசடி செய்து பெரும் மோசடி மன்னனாக அறியப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். ஏற்கனவே இவருடன் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி போன்றோர்  பேசப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நடிகைகள்…

Read more

தெருவோர வியாபாரி பெயரில் ரூ.366 கோடி மோசடி…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

உத்தரபிரதேசம் முசாபர் நகரிலுள்ள தெருக்களில் துணி விற்பனை செய்து வருபவர் இஜாஸ் அகமது(40). இவர் நாளொன்றுக்கு ரூபாய்.500 சம்பாதித்து உள்ளார். இந்நிலையில் இஜாஸ் மீது ரூ.366 கோடி வரை GST மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.…

Read more

Fraud: 15,000-க்கு 17,000 ரூபாய்… கிரிப்டோகரன்சியில் அதிக லாபம்… 3 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகள்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி சாலை பகுதியைச் சேர்ந்த ஜோதிகுமார் என்பவர் சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வருகின்றார். சென்ற 15ஆம் தேதி லிங்கடின் என்ற இணையதளத்தை பயன்படுத்தி இருக்கின்றார்.…

Read more

போலி முகநூல் கணக்கு.. பண உதவி கேட்டு குறுந்தகவல்… அணைக்கட்டு எம்.எல்.ஏ பெயரில் பண மோசடி…!!!!!

நாட்டில் பல்வேறு விதமான மோசடி சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முகநூலில் பிரபலமானவர்கள் பெயரில் போலி கணக்கு உருவாக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடி செயல்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் போன்றவர்களின் புகைப்படத்தை…

Read more

வங்கியில் மோசடி செய்த காசாளர்… “இது பொது மக்களுக்கு எதிரான குற்றம்”… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள  கூட்டுறவு வங்கியில் நாராயண சிங் மக்வானா என்பவர் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றிய காலகட்டத்தில் தொடர்ந்து பல வருடங்களாக போலி ஆவணங்கள் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த மோசடி சம்பவம் கடந்த…

Read more

விருதுநகர் மக்களே உஷார்!…. ரூ.40 லட்சம் மோசடி….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மோசடி கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் மோசடி செய்பவர்களின் வலையில் சிக்கி பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். தற்போது அது…

Read more

மோசடி: ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு… மாடல் அழகியிடம் 8.5 லட்சத்தை கறந்த மர்மநபர்கள்… போலீஸ் வலைவீச்சு..!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படபிடிப்பு நடந்தது வருகின்றது. இந்த திரைப்படத்தில் மாடல் அழகி ஒருவரிடம் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணம் மோசடி நடந்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி சன்னா சுரி.…

Read more

அடக்கடவுளே… “சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்த வாலிபரிடம் மோசடி”… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி பகுதியில் புதூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். லாரி தொழில் செய்து வரும் இவர் பிரபல சிக்கன் நிறுவனம் பெயரில் கடை நடத்த உரிமம் கேட்டு ஆன்லைனில் சில விவரங்களை தேடி…

Read more

உஷார்!… பார்ட் டைம் ஜாப் வாங்கி தருகிறோம்!… ஆன்லைன் மோசடியில் சிக்கிய பேராசிரியை…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மராட்டியம் மவுலட் நகரிலுள்ள கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியை ஒருவரிடம், ஆன்லைன் வாயிலாக அறிமுகமான கும்பல் பார்ட் டைம் ஜாப் வாங்கித்தருவதாக கூறியுள்ளது. இதை உண்மை என  நம்பிய பேராசிரியை முதலில் 3.18 லட்ச ரூபாய் பணம் அனுப்பி வைத்து உள்ளார்.…

Read more

“ராணி அர்ச்சனாவின் மோசடி வலையில் சிக்கிய பிரபலங்கள்”… சொகுசு வீடு முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி…!!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த ஜெக்பந்து சந்த் என்பவர் பழைய கார், பைக்குகளை மறு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அர்ச்சனா நாக். இவர் அழகு நிலைய கலைஞராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கார்,…

Read more

“குவைத்துக்கு வேலைக்கு அனுப்புகிறேன்”… 19 பேரிடம் பண மோசடி… வாலிபர் கைது…!!!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்கு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த…

Read more

BREAKING: முறைகேடான பணி…. ஆவினில் 236 பேர் பணி நீக்கம்…. 26 அதிகாரிகள் மீது நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் சட்டவிரோதமான முறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று மோசடிக்கு துணையாக இருந்த 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக…

Read more

6 ரூபாய்க்காக 18 ஆயிரத்தை…. பறிகொடுத்த பெண்….. உஷாரா இருங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தான் வேலை செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவதும் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அண்மை காலமாக ஆன்லைன்…

Read more

Other Story