விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! கரும்புக்கு ஒரு குண்டாளுக்கு ரூ.355 ஆதாய விலை… ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு.!!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்கள் குறித்து, மந்திரிசபை குழு 2025-26 ஆம் ஆண்டில், கரும்பின் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒரு குவிண்டாலுக்கு ரூ.355 வீதம், 10.25 சதவீத விகிதத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.…

Read more

“இந்தியாவுக்கு பதிலடி”… பாகிஸ்தானில் இருந்து 1000 பேர் வெளியேற்றம்… வாகா எல்லையில் குவியும் மக்கள்..!!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பஹல்காம் என்ற சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்…

Read more

“இந்த மருந்துகளை கால்நடைகள் சாப்பிட்டால் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படும்”… தடை விதித்த மத்திய அரசு… அதிரடி உத்தரவு..!!

கால்நடை பண்ணைகளில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை வழங்கக்கூடாது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதாவது கால்நடை பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள், கால்நடைகள் போன்றவற்றிற்கு நைட்ரோப்யூரான், குளோரெம்பினிகால், போன்ற மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளை செலுத்துவதனால் கால்நடைகளில் இருந்து…

Read more

“இனி பல மணி நேரம் காத்திருக்க வேண்டாம்” பாஸ்போர்ட்டில் வந்த புதிய அம்சம்… மத்திய அரசு அசத்தல்..!!

கைரேகை ஆதாரத்துடன் கூடிய சிப் உள்ளடக்கிய இ பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் அதிமுக எம்பி தருமர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இணைய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங்…

Read more

அசத்தல் அறிவிப்பு..! AC வாங்கி 8 வருஷம் ஆகிடுச்சா..? அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்..!!

நாடு முழுவதும் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகல் மட்டும் இல்லாமல் இரவு நேரங்களில் வெப்பம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மீண்டும் மின் நுகர்வானது அதிகரித்து வருகிறது. 2023-…

Read more

இந்த கார்டு உங்க கிட்ட இருந்தா மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கிற்கு வரும்… மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!

மத்திய மாநில அரசுகளானது பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதில் இ-ஷ்ரம்  திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.  இந்த கார்டு மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும்…

Read more

வேலை இல்லாதவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்… உடனே விண்ணப்பிக்கவும்..!!

மத்திய மாநில அரசுகள் பல்வேறு நல்ல நல்ல திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் வேலை இல்லாத இளைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செய்லபடுத்தி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கையானது…

Read more

இந்தியாவில் தடை செய்யப்பட்ட 67 தீவிரவாத அமைப்புகள்…. புதிய பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு…!!

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மொத்தம் 67 அமைப்புகள், சட்டவிரோத குழுக்கள் என அனைத்திற்கும் புதிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் யுஏபிஏ பிரிவு 35 இன் கீழ் அதிகாரப்பூர்வமாக…

Read more

எச்சரிக்கை மக்களே..! கூகுள் குரோம் Browser யூஸ் பண்றீங்களா..? மத்திய அரசு கொடுத்த வார்னிங்..!!!

இந்தியாவில் உள்ள கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசால் அதிக தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைதூர தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் பாதிப்புகள் காரணமாக உடனடியாக புதுப்பிப்புகளை வலியுறுத்துகிறது. இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) படி, கூகிள் குரோமில் பல பாதிப்புகள்…

Read more

அடிச்சது ஜாக்பாட்..! வயது வாரியாக இனி அதிகமான பென்ஷன் கிடைக்கும்… மத்திய அரசு குட் நியூஸ்…!!

மத்திய அரசாங்கம் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய சலுகைகளை தற்போது அறிவித்துள்ளது. 80 வயதை அடைந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய ஓய்வூதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் விதிகள் 2021 இந்த…

Read more

இனி ஆதாருக்கு பதிலாக பிறப்பு சான்றிதழ் மட்டும் போதுமா…?? தீயாய் பரவும் தகவல்…. மத்திய அரசு விளக்கம்..!!!

ஆதார் கார்டு வாங்குவதற்கு கட்டாயம் பிறப்பு சான்றிதழ் அவசியம். இந்த நிலையில் பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று தகவல் வெளியானது. அரசு பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கு பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு சார்ந்த அனைத்து…

Read more

உஷார் மக்களே…! UPI மூலம் பணம் அனுப்புறீங்களா..? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. ஸ்மார்ட் போன் மூலமாக கூகுள் pay, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது மற்றும் ஷாப்பிங் செய்வது என அனைத்து விஷயங்களும்…

Read more

மாதம் ரூ.5000 பணம்: இனி 10-ஆம் வகுப்பு முடித்தோரும் விண்ணப்பிக்கலாம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

PM இன்டெர்ன்ஷிப் மூலமாக நாடு முழுவதும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு சுமார் 500 முக்கிய நிறுவனங்களில் பயிற்சியோடு மாதம் 5000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. 12 மாத பயிற்சிக்கு பிறகு 6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் PMIS…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரேஷன் கார்டு என்பது ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கக் கூடியதாகும். ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. உணவுப் பொருள்கள் மட்டுமல்லாமல் நிதி உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கிறது.…

Read more

பெண்களுக்கு தொழில் தொடங்க மத்திய அரசு வழங்கும் ரூ.50,000…. எப்படி விண்ணப்பிப்பது?… இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் தடம் பதிக்க வேண்டும் என்பதற்காக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் அஜய் யோஜனா என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகின்றது. ஒன்றிய அரசு பெண்களுக்காக…

Read more

விவசாயிகளே, உங்களுக்கு 2000 ரூபாய் பணம் வரலையா?… உடனே போய் இதனை செக் பண்ணுங்க…!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் விதமாக மத்திய அரசு சார்பில் பிஎம் கிஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இந்த தொகை…

Read more

இப்படி ஒரு தண்டனை தான் தீர்வா?… பாஜகவின் சூழ்ச்சி தமிழ்நாட்டில் பலிக்காது… ஜெயக்குமார்…!!!

நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்பட உள்ள விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தொகுதி குறைப்பு தான் தண்டனையா? பாஜகவின் சூழ்ச்சியை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது. மத்திய அரசு அனுப்பிய…

Read more

உங்களால் முடிந்தால் என்னை மீறி இந்தியை கொண்டு வாங்க பார்க்கலாம்… மத்திய அரசுக்கு சீமான் சவால்…!!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மொழி குறித்த புரிதல் பாஜகவுக்கு கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தியை திணிக்கின்றனர். மாநிலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள்…

Read more

இனி ஆதார் அட்டைக்கு கைரேகை, ஓடிபி தேவை இல்லை… மோசடிகளை தடுக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…!!!

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. வங்கி கணக்கு தொடங்கி பல தேவைகளுக்கும் இன்று ஆதார் கார்டு…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி அதிக பணம் கிடைக்கப் போகுது…!!!

வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பணத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மத்திய அரசு புதிய நடவடிக்கையை எடுக்க உள்ளது. அதாவது தற்போது டிஐசிஜிசி சட்டத்தின் கீழ் வங்கி திடீரென்று இழுத்து மூடப்பட்டால் அந்த வங்கியில் ஏற்கனவே பணத்தை டெபாசிட்…

Read more

வரியை தர மாட்டோம் என்று சொல்ல ஒரு நொடி போதும்… முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…!!!

கடலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சியை மத்திய அரசு தடுத்து வருகின்றது. மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்திற்கான நிதியை வழங்குவோம் என்று கூறிக்கொண்டு ஐந்தாயிரம் கோடி நிதியை இழந்து விடுவோம்…

Read more

கல்வியை வைத்து பிளாக்மெயில் செய்கிறது மத்திய அரசு… கடுமையாக எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பி எம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஒப்புக்கொண்டால் மட்டும் தான் தமிழகத்திற்கு கல்விக்கான நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக தரமான கல்வியை வழங்கப்…

Read more

செய்வதை எல்லாம் செய்துவிட்டு தமிழகத்திற்கு தூண்டில் போடும் மத்திய அரசு… அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்…!!!

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்குவதாக மத்திய அரசு கூறுகின்றது. இந்த திட்டம் மூலம் தரமான கல்வியை வழங்கப் போவதாக…

Read more

119 செயலிகளுக்கு தடை… “அம்புட்டும் சீனாவில் உள்ளது”… மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் 119 ஆப்-களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில் பெரும்பாலான ஆப்-கள் சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது என்றும், மற்ற சில ஆப்-கள் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது. இந்த…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… அப்போ உடனே இந்த வேலையை முடிங்க… இல்லனா எந்த பலனும் கிடைக்காமல் போய்விடும்…!

இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்துள்ள மக்கள் அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு உதவிகளும் வழங்கப்படுகின்றன. ரேஷன் திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டின் ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதார நிலையை…

Read more

இனி இவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது… விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு… உடனே இதை பண்ணுங்க…!!!

இந்தியாவில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில்…

Read more

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி அதிக பென்ஷன் கிடைக்கப் போகுது… மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

பென்ஷன் வாங்குபவர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. 80 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை அரசு அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கத்தை சமாளிக்கவும், மருத்துவ செலவுகள் மற்றும் வீட்டு வசதி போன்ற பிற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும்…

Read more

மத்திய அரசு மேல் தட்டு மக்களுக்கான அரசு… பட்ஜெட்டில் அது நன்றாக தெரிகிறது… ப.சிதம்பரம் கண்டனம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாளையங்கோட்டையில் காந்தி, நேரு மற்றும் அம்பேத்கர் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், 500 கோடி வருமானம் ஈட்டுவோருக்கு…

Read more

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு வழங்கும் நிதி இதுதான்… இதை வைத்து வீடு கட்ட முடியுமா?… துரை வைகோ கண்டனம்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை…

Read more

நாம் வயிற்று பசிக்கு சோறு கேட்டால், நானே கடன்காரனாய் இருக்கேன் இல்லன்னு சொல்றாங்க… மத்திய அரசை விமர்சித்த துரைமுருகன்…!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  மத்திய அரசு ஒரு ரூபாய் கூட…

Read more

‘BSNL மற்றும் MTNL சொத்து’… விற்று ரூ.16000 கோடி நிதி… மத்திய அரசு முடிவு….!!!

சஞ்சார் நிகம் லிமிடெட்(BSNL) மற்றும் மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட்(MTNL) இன் சொத்துக்களை விற்கப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை விற்று நிதி திரட்ட போவதாக அரசு முடிவு செய்துள்ளது. MTNL இன் செயல்பாடுகள் முறையாக கடந்த 2025 ஆம்…

Read more

தேசியம் பேசும் அண்ணாமலை அரசியல் பேச மட்டும் செல்கிறார்… எனக்கு இந்த கேள்விக்கு பதில் கிடைச்சே ஆகணும்.. வேல்முருகன் காட்டம்..!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டங்ஸ்டன் பிரச்சனைக்கு முதன் முதலில் நான்தான் சட்டப்பேரவையில் குரல் கொடுத்தேன். அங்குள்ள விவசாயிகள் இன்று பல அரசியல் தலைவர்களையும் நேரில் சென்று பார்த்து நன்றி தெரிவித்து…

Read more

“அரசுக்கு கருணை இருக்கிறது, ஆனால் இதுதான் இல்லை”… முதல்வர் ஸ்டாலின்..!!

மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ளை பாதிப்புக்கு மிகவும் சொற்பமான தொகையை தான் மத்திய அரசு வழங்கியது. இதுகுறித்து முதலமைச்சர் சட்ட சபையில் கூறியதாவது பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. இந்த புயல்…

Read more

தொழில் முனைவோருக்கு ஹப்பி நியூஸ்…. 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை…. மத்திய அரசு மானியத்துடன் கடன் உதவி…!!

இளைஞர் சொந்தமாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அவ்வகையில் Prime Ministers Employment Generation Programme (PMEGP) என்று சொல்லப்படும் பிரதான் மந்திரி வேலை உருவாக்கத் திட்டத்தின் கீழ் சிறு மற்றும்…

Read more

முதியோர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு… மத்திய அரசின் அருமையான திட்டம்… விண்ணப்பிப்பது எப்படி..?

2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி முதன் முதலாக 70 வயது மேற்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் கட்டணம் இல்லாமல் மருத்துவம் வழங்கும் காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு உலக முதியோர் நலம் மேற்பார்வை…

Read more

இந்தியாவில் ஷேக் ஹசினாவிற்கு அடைக்கலம் கொடுத்தது ஏன்…? அமித்ஷாவிடம் ஹேமந்த் சோரன் கேள்வி…!!!

வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் ஜார்கண்ட் மாநிலம் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் பாஜக ஆளுகின்ற…

Read more

பெண்களுக்கான சூப்பர் திட்டம்…! ரூ.3 லட்சம் கடன்…. ஆனால் ரூ.1.50 லட்சத்தை திருப்பிக் கொடுத்தால் போதும்…!!!

நாட்டில் மத்திய அரசு மாநில அரசும் பெண்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் நலனுக்காக மகளிர் உரிமை தொகை திட்டம், பெண் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்கள், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு…

Read more

“மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவு வைப்பது குற்றமல்ல”… இதை எதிர்க்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை… மத்திய அரசு..!!!

மனைவியுடன் பலவந்தமாக உறவு கொள்வது குறித்த வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. 2022ல் உயர் நீதிமன்றத்தில் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது.…

Read more

தீவிரமாக பரவும் குரங்கம்மை தொற்று…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர கடிதம்…!!!

உலக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கமை பரவல் வேகமாக இருக்கிறது. இந்த குரங்கமை தொற்று இந்தியாவிலும் சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒருவரிடம் இருந்து ‌ மற்றொருவருக்கு வந்து விடக்கூடிய நோய் என்பதால் குரங்கமை பாதித்தவரிடம் இருந்து தனியாக இருக்க வேண்டும். அதன்…

Read more

விவசாயிகள் கவனத்திற்கு…! பி.எம் கிசான் 18-வது தவணை தொகையை பெற இது கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

பிரதமர் கிசான் (பி.எம். கிசான்) திட்டத்தின் 18வது தவணை தொகை ரூ. 2000 அக்டோபர் மாதம் விவசாயிகள் கணக்கில் வரவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகையை பெற, விவசாயிகள் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில், விவசாயிகள் தங்களின்…

Read more

இனி சொந்த வீடு கனவு நினைவாகும்… மத்திய அரசின் PMAY திட்டத்தின் கீழ் இலவச வீடுகள்… விண்ணப்பிப்பது எப்படி…?

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம், 2015 ஆம் ஆண்டில் மத்திய மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கு மலிவு விலையில் அல்லது இலவசமாக வீடுகளை வழங்குவதற்கான முயற்சியாகும். நகர்ப்புறம்…

Read more

இனி குழந்தைகளுக்கும் பென்ஷன்… ரூ‌.1000 முதலீடு செய்தால் போதும்… புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு..!!

மத்திய அரசு தற்போது NPS வாத்சல்யா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குழந்தைகளுக்கான ஒரு ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம்…

Read more

ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு… இனி ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்… மத்திய அரசு அசத்தல்…!!

மக்களுக்கு திடீரென ஏற்படும் விபத்து மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்படும் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு “ஆயுஷ்மான் பாரத் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகம் செய்து மக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது.…

Read more

“வெங்காய ஏற்றுமதி”… விவசாயிகளுக்கு குட் நியூஸ்… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…

இந்தியாவின் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச விலை வரம்பை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உலகளாவிய சந்தையில் இன்னும் போட்டித்திறன்…

Read more

குட் நியூஸ்..!! விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டைகள் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. அதேபோன்று அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தனி தனி அடையாள அட்டை வழங்கப்படும். அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கு என்று புதிய திட்டத்தை மத்திய…

Read more

ஆந்திரா தெலுங்கானாவில் வெள்ளம்… ரூ‌ 3,400 கோடி நிதி ஒதுக்கி மத்திய அரசு அறிவிப்பு….!!!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் இரு மாநிலங்களிலும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை மத்திய மந்திரி…

Read more

குட் நியூஸ்….! இனி பென்ஷன் பணத்தை எந்த வங்கிகளில் வேண்டுமானாலும் எடுக்கலாம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி எந்த வங்கியில் வேண்டுமானாலும் ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிக்கு மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு…? வெளியான சூப்பர் தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும். இந்த வருடம் ஜனவரி மாதம் மத்திய அரசு 4 சதவீதம் வரை அகவிலை படியை…

Read more

இனி ஓய்வூதியம் பெறுவதில் சிக்கலே இல்லை…. ஊழியர்களின் சுமையை குறைத்த மத்திய அரசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஓய்வூதியதாரர்கள் இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் ஓய்வூதியம் பெறுவதற்கு பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஓய்வூதியம் பெறுவதற்கு 9 வகை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து…

Read more

நாடு முழுவதும் மோடி 3.0 அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்…. விவசாய சங்கங்கள் அறிவிப்பு….!!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் மாபெரும் நடத்தினர். அவர்கள் மழை, வெயில் மற்றும் கடும் குளிர் என பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் மோடி…

Read more

Other Story