தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு… “என்னை விடுதலை பண்ணுங்க”… நீதிமன்றத்தில் ஞானசேகரன் மனு தாக்கல்…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் குண்டர் சட்டத்தின் கீழ்…

Read more

“பாலியல் பலாத்காரத்தால் கருவுற்ற 13 வயது சிறுமி”… 7 மாத கர்ப்பத்தை கலைக்கவும்… ஒருவேளை சிசு உயிரோடு இருந்தால்… கோர்ட் முக்கிய தீர்ப்பு..!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஒரு 13 வயது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு ஏழு மாத கர்ப்பநிலைக்குள் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கியுள்ள முக்கிய தீர்ப்பை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. நீதிபதி ஸுதேஷ் பன்சால் தலைமையிலான அமர்வு, சிறுமிக்கு குழந்தை பிறப்பிக்க வற்புறுத்துவது…

Read more

“6 வயது தான்”… 2-ம் வகுப்பு சிறுமியை கதற கதற… 45 வயது நபர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தேனி மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி பகுதியில் சுருளி வேல் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளியாக இருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு சுருளி வேல் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை…

Read more

“உன் கணவர் ஒரு சின்ன பொண்ணுடன் உடலுறவு வைக்கணும்”… ஜோசியக்காரரை நம்பி மனைவி செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அழகுராஜா (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (25) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு ஜோசியத்தில் அதிக நம்பிக்கை இருந்துள்ளது. இவர் தங்களுடைய குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜோசியர் ஒருவரை நாடி…

Read more

“12 வயசு சிறுமியை”… காமக்கொடூரனாக மாறிய 63 வயசு தாத்தா… 103 வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு..!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் பகுதியில் 65 வயதான சதாசிவம் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில்…

Read more

நாட்டையே உலுக்கிய கொடூர பாலியல் வழக்கு… தீர்ப்பு எப்போது தெரியுமா..? நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு..!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த வருடம் பயிற்சிப் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பதைபதைக்க வைத்தது. இந்த வழக்கில் சஞ்சயராய்…

Read more

“6 மற்றும் 10 வயது சிறுவர்களை பலாத்காரம் செய்த 34 வயது நபர்”… தாய் கொடுத்த புகார்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

தேனி மாவட்டத்தில் உலகநாதன் (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 மற்றும் 10 வயது சிறுவர்களை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாய்…

Read more

1 இல்ல 2 இல்ல 90 பேர்…. சிறுமிகளை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… 42 வருஷம் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு…!!

தென்னாப்பிரிக்காவில், 2012 முதல் 2021 வரை 90 சிறுமிகள் மற்றும் பெண்களை பலாத்காரம் செய்த சீரியல் குற்றவாளியான என்கோசினாதி பகாதிக்கு 42 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. இந்த மிகக் கொடூரமான வழக்கில், 40 வயதான பகாதி பல பெண்களை அடிமைப்படுத்தி பலாத்காரம்…

Read more

Breaking: கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான நாதக முன்னாள் நிர்வாகி உயிரிழப்பு…!!!

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதோடு 11 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். அதாவது போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது தொடர்பாக…

Read more

Breaking: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை…. சென்னை NCC இயக்குனரகம் பரபரப்பு அறிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் பகுதியில் சிவராமன் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பட்டறை செயலாளராக இருந்த நிலையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

நிர்பயா மரணத்திற்கு பின் மீண்டும் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை”… 10 வருஷமாகியும் எதுவுமே மாறல… கொந்தளித்த நடிகை ஆலியா பட்…!

மத்திய பிரதேசம் மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கொல்கத்தாவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. அங்கு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம்…

Read more

1 இல்ல 2 இல்ல 31 வருஷமாக பலாத்காரம்… 71 வயது முதியவர் மீது புகார்…. அதிரடி காட்டிய கோர்ட்…. ஷாக்கில் பெண்…!!!

மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு பாலியல் பலாத்கார வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் 73 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றவாளி ஆவார். இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதாவது கடந்த 1987 ஆம் ஆண்டு அந்த முதியவரின்…

Read more

“கஞ்சா பிரியாணி”…. தோழியை கணவருக்கு விருந்தாக்கி ரசித்து வீடியோ எடுத்த மனைவி… அதிர வைக்கும் சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்து வரும் நிலையில் அவருடன் படிக்கும் பிரணவ கிருஷ்ணா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தோழிகளாக…

Read more

5-ம் வகுப்பு சிறுமியை சீரழித்துக் கொன்ற தொழிலாளி… சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.நல்லாளம் பகுதியில் மகேந்திரன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 5-ம் வகுப்பு படித்து வந்த 10 வயதுடைய சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

“வாடகை வீடு”…. காதல் வலையில் வீழ்த்தி 20 பெண்களை சீரழித்த கல்லூரி மாணவர்….. இயக்குனர் மோகன் ஜி போட்ட அதிரடி பதிவு….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்ரீ தர்ஷன் (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் வீடு எடுத்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்குள்ள ஒரு தனியார் கல்லுரியில் பிஏ ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்இவர்  வாடகைக்கு வீடு எடுத்து…

Read more

“குழந்தைகளை சீரழித்து வீடியோவை விற்பனை செய்த இளைஞர்”… காட்டி கொடுத்த google…. தஞ்சாவூரை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டித்தோப்பு பகுதியில் ஜேம்ஸ் ராஜா (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு எம்.காம் பட்டதாரி ஆவார். இவர் பிஎச்டி படித்து வந்த  நிலையில், இவர் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து அதனை போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்து…

Read more

“5, 6 வயது சிறுமிகளை நாசமாக்கிய கொடூரர்கள்”…. 15 பேருக்கு 20 வருடங்கள் சிறை…. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கதிர்காமம் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 6 வயது மற்றும் 5 வயதில் இரு மகள்கள் இருக்கும் நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தினரை விட்டு விட்டு கணவர் மட்டும் பிரிந்து சென்று விட்டார்.…

Read more

பள்ளி மாணவியை சீரழித்த வாலிபர்… 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது 17 வயதுடைய 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் அந்த மாணவியிடம் திருமண…

Read more

“இளம்பெண்ணை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்”….. பாலியல் வழக்கில் மேலும் 4 பேர் கைது…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இந்த பெண்ணை அவருடன் படித்த சமய சந்துரு என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை வைத்து…

Read more

கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் பேரம்: புட்டு புட்டு வைத்த நிர்மலா தேவி…!!

தான் யாருக்காக மாணவிகளை பாலியல் ரீதியில் தவறாக வழிநடத்த முயன்றேன் என்பது குறித்து முன்னாள் பேராசிரியை நிர்மலாதேவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை…

Read more

“தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு”…. தலைமறைவான காசியின் நண்பர் கைது… போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி (29) என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் ஏராளமான இளம் பெண்களை குறி வைத்து அவர்களுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக…

Read more

பாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!

நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…

Read more

“மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முருகன் (62) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது பள்ளியில் படித்த 4 மற்றும் 5-ம் வகுப்பு…

Read more

பலாத்கார வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சி…!!!

பிக் பாஷ் கிரிக்கெட் விளையாடும் இந்திய வீரர் நிகில் சௌத்ரி, ஆஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு நள்ளிரவில் காரில் வைத்து நிகில் தன்னை பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். தடவியல் பரிசோதனைகளும்…

Read more

புகாரளித்த சிறுமி மனநிலை சரியில்லாதவர்…. எடியூரப்பா அலுவலகம் அறிக்கை….!!

பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி, மோசடி வழக்கில் உதவி கோரி ஒரு பெண் தனது 17 வயது மகளுடன்…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

இந்தியாவை உலுக்கிய பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரை கடந்தாண்டு முன்கூட்டியே குஜராத் மாநில அரசு விடுதலை…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் சற்றுநேரத்தில் தீர்ப்பு..!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள்…

Read more

FLASH NEWS: பாலியல் வழக்கில் பிரபல நடிகர் கைது…!!

பாலியல் வழக்கில் கன்னட நடிகர் வீரேந்திர பாபு கைது செய்யப்பட்டுள்ளார். சுயம் கிருஷி படம் மூலம் கன்னட திரையுலகில் நடிகராக தடம்பதித்தவர் வீரேந்திர பாபு. இவர் மயக்கநிலையில் இருந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை வீடியோவாக பதிவு செய்து…

Read more

“பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபர்”…. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜோசியம் பார்க்க அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு…!!!

இந்தியாவில் சமீப காலமாக சில நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் சர்ச்சைக்குரியதாகவும் வினோதமானதாகவும் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இறந்த பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொள்வது தவறில்லை என உத்தரவு பிறப்பித்ததோடு குற்றம் செய்த நபரையும் விடுவித்தது. இந்நிலையில் உத்திர…

Read more

“11 வயது சிறுமிக்கு 6 மாத கைக்குழந்தை”… உயிரோடு எரித்த பாலியல் குற்றவாளிகள்… உ.பியை உலுக்கிய சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள உன்னோவ் என்ற பகுதியில் வசித்து வரும் 11 வயது சிறுமி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட…

Read more

அதிமுக கவுன்சிலர் நீக்கம்… “கழக உடன்பிறப்புக்கள் இவருடன் தொடர்பு வைக்கக் கூடாது”… இ.பி.எஸ் அதிரடி..!!!!!!

பரமக்குடி வைகைநகர் பகுதியில் சிகாமணி என்பவர் வசித்து வந்தார். இவர் பரமக்குடி நகராட்சி அதிமுக கவுன்சிலராக இருக்கிறார். அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவியை சிகாமணி மற்றும்…

Read more

இளம் பெண் பாலியல் புகார்… பிரபல நடிகருக்கு நோட்டீஸ்… கோர்ட் அதிரடி..!!!!

மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் உன்னி முகுந்தன். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் மாளிகப்புரம் என்ற பக்தி திரைப்படம் மலையாளத்தில் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை…

Read more

Other Story