பாலியல் வழக்கில் கன்னட நடிகர் வீரேந்திர பாபு கைது செய்யப்பட்டுள்ளார். சுயம் கிருஷி படம் மூலம் கன்னட திரையுலகில் நடிகராக தடம்பதித்தவர் வீரேந்திர பாபு. இவர் மயக்கநிலையில் இருந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை வீடியோவாக பதிவு செய்து ச15 லட்சம் பணத்தை மிரட்டி பெற்றுள்ளார். தொடர்ந்து, அப்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி வரவே, அவர் போலீசில் புகார் அளிக்க, வீரேந்திர பாபு கைது செய்யப்பட்டார்.
FLASH NEWS: பாலியல் வழக்கில் பிரபல நடிகர் கைது…!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more