பறக்கும் முத்தம் கொடுத்த கணவரை பந்தாடிய மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

நாகை தேவூர் பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ்ச்செல்வன். இவருடைய மனைவி சுதா. இருவரும் சித்த மருத்துவராக உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழும் இவர்கள் முறையாக விவாகரத்தும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தனது…

Read more

வீடு இடிந்து விழுந்து 12ஆம் வகுப்பு மாணவன் பலி… அடுத்த சோகம்…!!

நாகை அருகே வீடு இடிந்து விழுந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் இன்று நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவன் அஜீஸ் வீட்டில் இருந்த நிலையில் மழையால் அவரது வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில்…

Read more

இளைஞர்களே ரெடியா?…. தமிழகத்தில் ஜனவரி 8 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்டம் தோறும் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி நாகை மாவட்டத்தில் ஜனவரி எட்டாம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக…

Read more

ஐடிஐ பயிற்சி பெற்றவர்களுக்கு… ஜனவரி 8 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாகை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற…

Read more

#BREAKING: புயல் வந்துரும்… ! எல்லாரும் கரைக்கு வாங்க… சற்றுமுன் மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் நாகை மாவட்டம் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும்  அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை தென்கிழக்கு வங்க…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 17ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிக்கல் சிங்காரவேலர் கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நவம்பர் 17ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 17ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிக்கல் சிங்காரவேலர் கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நவம்பர் 17ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு…

Read more

BREAKING : 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு… சோகம்…!!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே டாடா ஏஸ் – பைக் நேருக்கு நேரு மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.…

Read more

ஆபத்தான நிலையில் அரசு பள்ளி கட்டிடம்… புதிதாக கட்டப்படுமா…?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல்  ஒன்றியம் காரையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2005 – 2006 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலமாக 3 லட்சத்து…

Read more

சீனா செய்த சேட்டை.. நாகையில் பரபரப்பு..!!!

நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் வெள்ளை நிறத்தில் மூன்றரை அடி உயரத்தில் கேஸ் நிரப்பப்பட்டு முப்பது கிலோ எடையில் சீனாவின் சிலிண்டர் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வான் பரப்பில் பலூன் பறக்க விட்ட சீனா…

Read more

#BREAKING : கனமழை…. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (02.02.2023) விடுமுறை..!!

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று (02.02.2023) நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

#BREAKING : நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.02.2023) ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். முன்னதாக கனமழை காரணமாக நாகை மாவட்ட…

Read more

BREAKING : கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் நேற்றில் இருந்து கனமழை விட்டு விட்டு பெய்து வந்தது. நேற்று இரவு தொடங்கிய கனமழையானது தொடர்ச்சியாக காலை வரை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

கனமழை: நாகை மாவட்டத்தில் இன்று (பிப்…2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை முதல் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று…

Read more

EPF Camp: தொழிலாளர் வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்.. 27ஆம் தேதி நாகையில்… ஆட்சியர் அறிவிப்பு..!!!

வருகின்ற 27ஆம் தேதி நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகின்றது. நாகபட்டினம்  மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வரும் 27-ம் தேதி நடைபெற இருப்பதாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தொழிலாளர் வருங்கால…

Read more

Republic Day: நாகையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை..!!!

நாகபட்டினத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினார்கள்.

Read more

அடக்கடவுளே… மகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பெண் ஊழியர்… காரணம் என்ன…??

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளை கொலை செய்துவிட்டு தாயும் கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள வெள்ளிபாளையம் சவேரியார் கோவில் தெரு சுனாமி குடியிருப்பில் ஜம்புகேசவன் – மகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரோகித்…

Read more

இன்று இங்கு பவர் கட் (டிசம்-7)…. உங்க ஊரு இருக்கான்னு பாத்துக்கோங்க..!!!

திருக்குவளை பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை துணை மின் நிலையத்தில் மேலப்பிடாகை மின் பாதையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக இந்த மின் பாதையில் இருந்து மின்…

Read more

Other Story