துணைத்தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு… நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத்தேர்வு எழுதிய 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 5ம் தேதி முதல் அவரவர் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்…

Read more

சற்றுமுன்: தமிழகம் முழுவதும் துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக முழுவதும் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டம் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் செப்டம்பர் நான்காம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம்…

Read more

இன்று (ஜூன் 20) முதல்…. 10,12,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்று (ஜூன் 20) தேதி முதல் தங்களுடைய ஹால் டிக்கெட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று…

Read more

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு… தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் மே மாதம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக அரசு…

Read more

10, 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் மே மாதம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக அரசு…

Read more

11, 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த அல்லது தேர்வு எழுதாத மாணவர்கள் அனைவருக்கும் துணைத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் துணை தேர்வை எழுத இருக்கும் மாணவர்கள் வருகின்ற மே 14 முதல்…

Read more

ஜூன் 27இல் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு…. வெளியான தேர்வு அட்டவணை…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழ்நாடு, புதுச்சேரியில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு  முடிவுகள்  இன்று காலை வெளியாகின. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாதவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என்று…

Read more

10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு….. மே-24, ஜூன்-27 தேதிகளில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு, +1 தேர்வு…

Read more

Breaking: 10, 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் அறிவிப்பு..‌!!!

தமிழ்நாட்டில் இன்று 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோன்று 11-ஆம் வகுப்பு பொது தேர்வில் 90.93 சதவீதம் பேர்…

Read more

APPLY NOW: மாணவர்களே இன்றுதான் கடைசி….. உடனே போங்க…. முக்கிய அறிவிப்பு…1!!

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை. அவர்களை இந்த ஆண்டே தேர்ச்சி பெற செய்வதற்காக துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு இன்று…

Read more

ITI மாணவர்கள் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பில் 47 ஆயிரத்து 934 பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு…

Read more

CBSE மாணவர்களுக்கு குட் நியூஸ்…! அதிக மதிப்பெண் பெற விரும்பினால் துணைத்தேர்வு….!!!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற துணை தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வில் மதிப்பெண் குறைவாக பெரும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற விரும்பினால் இந்த துணை தேர்வை எழுதலாம். பத்தாம் வகுப்பில் ஏதேனும்…

Read more

+2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு…! துணைத்தேர்வுக்கு இன்று(மே11) முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!

+2 துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் இன்று (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த…

Read more

Breaking: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத்தேர்வு….!!!!

தமிழ்நாட்டில் இன்று பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் மொத்தமாக 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணை தேர்வுகள் நடைபெறும் என தற்போது பள்ளிக்…

Read more

“துணைத்தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு”…. கேந்திரிய வித்யாலயாவுக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள் மட்டும் துணை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் துணை தேர்வு…

Read more

Other Story