சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி…. சில்மிஷம் செய்த வாலிபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் மேம்பாளையத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரன்குடி பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற மனைவி… அரிவாளோடு வந்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் துறையூர் பகுதியில் விஜயகுமார் (37)-பிரியா (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மேல தாழையூத்து ஸ்ரீநகர்…

Read more

“சிறுமியிடம் பாலியல் சீண்டல்”… கொலை மிரட்டல் விடுத்த 39 வயது நபர்.. 5 வருஷம் Jail, ரூ.15,000 Fine… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நெல்லை மாவட்டம் ஆனைக்குடி பகுதியில் முத்து என்ற 39 வயது நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு  சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதோடு இது பற்றி வெளியே சொல்ல கூடாது என கூறி சிறுமிக்கு…

Read more

நடுரோட்டில் கிடந்த தங்கவளையில்…. பத்திரமாக எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டர்…. எஸ்.பி பாராட்டு…!!!

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானவேல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள டீ கடையின் அருகே குழந்தைகள் அணியும் வகையில் சுமார் 1.200 கிராம் எடையுள்ள தங்க வளையல் ஒன்று…

Read more

“சாலையில் கிடந்த தங்க நகை”.. நேர்மையாக நடந்து கொண்ட லாரி ஓட்டுநர்.. மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு.!!

திருநெல்வேலி மாவட்டம் மருதம்புதூர் பகுதியில் வசித்து வரும் பொன்ராஜேஸ்வரன் (26) என்பவர் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரியில் வீரவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தென் திருப்பவனம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்த போது…

Read more

“இரவு நேரத்தில் பதுங்கி இருந்து நோட்டமிட்ட கும்பல்”… வசமாக பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் காவல் துறையினர் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 மர்ம நபர்கள் கீழநத்தம் சாலை வழியே செல்லும் வாகனங்களை மறைத்து வழிப்பறி செய்வதற்காக மறைந்திருந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கண்களில்…

Read more

“நகைகளை லாக்கரில் வைக்க நேரமில்லாததால்”… பீரோவில் வைத்துவிட்டு சாவியை அக்கா கணவரிடம் கொடுத்த நபர்… ஒரு வருஷம் ஆகியும் இன்னும் கொடுக்கல… போலீசில் புகார்..!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (33) என்பவர் சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024 ஜனவரி மாதம் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கூனியூருக்கு வந்தார்.…

Read more

“காதல் திருமணம் செய்த தம்பி”… கோபத்தில் அடிக்கடி சண்டை போட்ட அண்ணன்… தெருவில் நின்று பேசும்போது… பரபரப்பு சம்பவம்.!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெரியகுளம் பகுதியில் சுப்பிரமணியன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய சகோதரர் பழனி சங்கர் (33) இவருக்கு சமீபத்தில் காதல் திருமணம் நடந்து முடிந்தது. இதனால் பழனிசங்கருக்கும், அவரது அண்ணன் சுப்ரமணியனுக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

சாதி உணர்வை தூண்டும் பதிவுகள்… 33 பேர் கைது…திருநெல்வேலி காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை…!!

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள், கொலைகள், அதோடு தொடர்புடைய கொடூரமான சம்பவங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் திருநெல்வேலியில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் சமீப காலங்களாக ஜாதி சார்ந்த குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்…

Read more

நெல்லையில் கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி… தலை குப்புற கவிழ்ந்து கோர விபத்து… டிரைவர் படுகாயம் …!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி மற்றும் வள்ளியூருக்கு இடையே உள்ள நான்கு வழிச்சாலையில் கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலை அருகே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி…

Read more

நெல்லையில் தம்பி வாங்கிய கடனுக்கு அண்ணனை வெட்டிய நபர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை விஜயஅச்சம்பாடு மேலத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). இவரது தம்பி கனகராஜ். இந்நிலையில் கனகராஜ் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (50) என்பவரிடம் ரூபாய் 300 கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அதனை திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்து காலம்…

Read more

“போலி உயில் மூலம் இருட்டுக்கடையை அபகரிக்க முயற்சி”… இருட்டுக்கடை அல்வா விவகாரத்தில் புதிய திருப்பம்… போலீசில் பரபரப்பு புகார்..!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் எதிரே அமைந்துள்ள இருட்டுக்கடை அல்வா நெல்லையின் முக்கிய அம்சமாகும். அந்த இருட்டு கடையை கிருஷ்ணசிங் என்பவர் ஆரம்பித்த நிலையில் பல தலைமுறைகளாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. பின்னர் அவருடைய மகன் பிஜிலி சிங் நடத்தி வந்தார். இவருடைய…

Read more

இருட்டுக்கடை எங்களுக்கு தான் சொந்தம்…. கவிதா சிங்கிற்கு இதில் சம்மந்தம் இல்லை… வெடித்த புதிய சர்ச்சை…!!!

நெல்லையில் பெயர் போன அல்வா கடையான இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்பதாக கடையின் உரிமையாளர் கவிதா புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கும், கடைக்கும் தொடர்பு இல்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அக்கடையின் உரிமையாளர் என்று கூறப்படும் கவிதா சிங் என்பவரின் மகளுக்கு…

Read more

“3 பேருடன் மாறி மாறி உல்லாசமாக இருந்த தாய்”… தண்ணீர் கேட்ட குழந்தை… மது ஊற்றி கொடுத்த வாலிபர்கள்… கொடூர கொலைக்கு பின் மீண்டும் உடலுறவு… பரபரப்பு சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மகாதேவன் குளம் பகுதியில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆகி பிருந்தா (24) என்ற மனைவியும் இரண்டரை வயதில் தர்ஷினி என்ற பெண்…

Read more

இந்த மனசு தான் கடவுள்…! “சாலையில் கிடந்த தங்க சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்த நபர்”… போலீஸ் எஸ்.பி பாராட்டு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் தேரடி தெரு அருகே கீழப்பத்தனேரியை சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவின் வழியே சென்று கொண்டிருந்தபோது கீழே 10 கிராம் மதிப்புள்ள தங்க தாலி செயின் ஒன்று கிடந்துள்ளது. அதனை…

Read more

“தாயின் கண் முன்னே துடித்துடித்து பலியான மகன்”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் அருகே உள்ள சீதப்பற்நல்லூர் சிறுக்கண்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் மாதேஷ் (6). மாதேஷ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மாதேஷும் அவரது தாயாரும்…

Read more

“3 வயது மகளை விட்டுவிட்டு பிரிந்து சென்ற மனைவி”… வேதனையில் கணவன் எடுத்த விபரீத முடிவு… உயிருக்கு போராடும் குழந்தை.. நெல்லையில் அதிர்ச்சி..!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குமார் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால்…

Read more

நெல்லையில் பயங்கரம்…!! “இரவோடு இரவாகக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட வாலிபர்”.. உடலை தோண்டி எடுத்த போலீசார்.. 2 பேர் கைது‌.. பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் சாலியர் தெரு குருநாதர் கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி விரைந்து சென்ற நெல்லை மாநகர துணை போலீஸ்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

நெல்லை மாவட்டத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சுகுமார் 11.4.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை அரசு பொது தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விடப்பட்டுள்ளது என்றும்,அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும்…

Read more

அடுத்தடுத்த 5 ஆண்டில் நடந்த 7 கொலை… நெல்லையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு… பின்னணி என்ன?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி அருகே வீரவநல்லூரில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த கொலை  வழக்கு தற்போது முடிவடைந்துள்ளது. அதாவது கடந்த 2000 ஆம் ஆண்டு வயலில் மாடு மேய்ப்பது குறித்து ஏற்பட்ட தகராறு தொடர்ந்து 5 ஆண்டுகளில்…

Read more

“பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறல்”… கடிதம் எழுதிவிட்டு தற்கொலை… சிக்கிய மத போதகர் … கோர்ட் அதிரடி..!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்தவர்  ஜோசுவா இம்மானுவேல்,  இவருடைய சொந்த ஊர் கோவில்பட்டி ஆகும் .  இந்நிலையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான  இவர் பெண்களை குறி வைத்து பில்லி சூனியம் போன்றவற்றை ஜெபம் செய்து அகற்றுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து…

Read more

“ரீல்ஸ் மோகம்”… இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் போஸ்… தட்டி தூக்கிய போலீஸ்… இதெல்லாம் தேவைதானா…?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீதற்பநல்லூர் அருகே வேளாண்குளம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன் (26). இவர் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இரு தரப்பினருக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படம்…

Read more

Breaking: ஓய்வு பெற்ற SI ஜாஹீர் உசைன் கொலை… குற்றவாளியை துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த போலீஸ்…!!

முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மூன்று மாதங்களுக்கு முன்பே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் புகார் அளித்துள்ளார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நெல்லையில் நேற்று ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்…

Read more

“2021 முதல் 2025 வரை”… 1095 பேர் வன்கொடுமையால் பாதிப்பு… நெல்லை குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!

பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் வக்கீல் இசக்கி பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு பல்வேறு தகவல்களை கேட்டு மனு அனுப்பி இருந்தார். இதற்கு நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…

Read more

“சொந்த ஊருக்கு போன ஐடி ஊழியர்”… வந்ததோ விபரீத ஆசை… காட்டுக்குள் ஓரினச்சேர்க்கை… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காட்டில் வசித்து வந்தவர் ஒரு ஐடி ஊழியர். இவர் கடந்த 15 ஆம் தேதி சொந்த ஊரான களக்காடுக்கு வந்துள்ளார். இவர் கிரிண்டர் ஆப் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சுடலை (20) என்ற…

Read more

அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் வளாகத்தில் தள்ளு முள்ளு… நெல்லை காவல்துறை விசாரணை…!!

அய்யா வைகுண்டர் ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று மார்ச் 4 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அய்யா வழியை பின்பற்றுபவர்கள். இந்த விழாவினை கொண்டாடி வருகின்றனர். இதேபோன்று நெல்லை மாநகர காவல் துறை பாளையங்கோட்டை காவல்…

Read more

பொதுத்தேர்வில் இறந்த தாய்… வேதனையிலும் EXAM எழுத சென்ற 12-ம் வகுப்பு மாணவன்.. முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கணவரை இழந்த சுபலட்சுமி என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதய நோய் பாதிப்பால் போராடி வந்துள்ளார். இவருடைய மகன் சுனில் குமார் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம்…

Read more

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது அய்யா வைகுண்டரின் 193-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

“அய்யய்யோ என் மகன் மூழ்குறானே”..? ஓடிப்போய் காப்பாற்ற முயன்ற தந்தை… இருவரும் உயிரிழந்த சோகம்… வேதனையில் தற்கொலைக்கு முயன்ற தாய்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் டவுன் சாலியர் தெருவில் மினிக்குடி பகுதியில் வசித்து வந்தவர் மாதவன் (55). இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். மாதவன்- விமலா தம்பதியினருக்கு ஒரே மகன் கிருஷ்ணர் சங்கர் (22). மாதவன் துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…? குடிபோதையில் மாணவர்களின் மிரட்டிய போலீஸ்… நெல்லையில் பரபரப்பு.!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள காவல் நிலையத்தில் முதல்நிலை காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி மானூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று அங்கு சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

பெண்ணை சிகரெட் சூடு வைத்து பாலியல் வன்கொடுமை…. அதிமுக பிரமுகர் மகன் கைது… வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ச்சல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் தாளையத்துப் பகுதியில் வசித்து வருபவர் முகமது மீரான். இவருக்கு முகமது சர்ஜின் (30) என்ற மகன் உள்ளார். முகமது மீரான் அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுண், பாறையடி உள்ளிட்ட…

Read more

என்னது..? ஒரு வருஷத்தில் 35 கொலைகளா…? அதுவும் நெல்லையில் மட்டும்… போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

நெல்லையில் மாவட்ட காவல்துறை  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற கொலை குற்றங்கள் குறித்த விபரங்கள் அடங்கியுள்ளன. இதில் கூறப்பட்டிருப்பதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 35 கொலைகள் நடைபெற்றுள்ளன. இந்த கொலை சம்பவ…

Read more

நெல்லையில் பயங்கரம்… சட்டக்கல்லூரி மாணவர் குத்தி கொலை… ஒரே நாளில் பட்டப்பகலில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவியில் மணிகண்டன் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் சட்ட கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்தார். இவர் நேற்று…

Read more

Breaking: பட்டப்பகலில் நீதிமன்றத்தின் முன்பு வாலிபர் வெட்டி படுகொலை… 4 பேர் தப்பியோட்டம்… நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக இளைஞர் ஒருவர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று நீதிமன்றத்தின் முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக மாயாண்டி என்ற வாலிபர் நீதிமன்றத்திற்கு…

Read more

அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு….6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் மைதீன். அவரது வீட்டிற்கு முன் பகுதியில் சம்பவ நாளன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது குறித்து மைதீன் காவல்துறையில் புகார்…

Read more

கேரள மருத்துவமனை கழிவுகள் நெல்லையில்…. பணத்துக்காக இப்படியா…. இருவர் அதிரடி கைது….!!

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கழிவுகள் அம்மாநில எல்லையை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. சமீபத்தில் கூட திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபத்தான மருத்துவ கழிவுகள்…

Read more

சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு…. ஜமைக்காவில் உயிரிழந்த நெல்லை இளைஞர்….!!

மேற்கிந்திய தீவான ஜமைக்காவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்துள்ளார். இவரது சூப்பர் மார்க்கெட்டில் திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த விக்னேஷ், ராஜா மணி, சுடலை மணி, சுந்தரபாண்டி ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று…

Read more

கேரளாவில் இருந்து மூட்டை மூட்டையாக வரும்…. புற்றுநோய் மருத்துவ கழிவு…. அச்சத்தில் மக்கள்…!!!

கேரளாவில் இருந்து தென்காசி, நெல்லை மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அவ்வப்போது காவல்துறையினர் எல்லைகளில் சோதனை செய்தனர். இந்நிலையில் திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே உள்ள பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை…

Read more

“நான் உங்களை சேர்த்து வைக்கிறேன்”… நாடகமாடிய அண்ணன்… நம்பி சென்ற தங்கையின் காதலன்… துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் புஷ்பராஜ். இவருக்கு சகோதரி ஒருவர் இருந்துள்ளார். புஷ்பராஜ் சகோதரி இன்ஜினியரிங் முடித்து நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் புஷ்பராஜ் சகோதரிக்கும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள…

Read more

மகன் இறந்த சோகம்… தீராத துயரில் தவித்த தந்தை… அதே இடத்திற்கு சென்று அவரும்.. அதிர்ச்சி சம்பவம்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜங்ஷனில் பாலபாக்யா நகரில் வசித்து வந்தவர் ஜெயராமன்(63). இவர் அரசு நெடுஞ்சாலைத்துறையில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவருக்கு விக்னேஷ் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் ராஜா கடந்த 2017…

Read more

நொடியில் நடந்த அசம்பாவிதம்…. பதற வைக்கும் காணொளி….!!

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி பகுதியை சேர்ந்த பால்துறை என்பவரது மகள் செல்வம். இவர் பெருமாள்புரம் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்கூட்டி ஒன்றில் சாலையை கடக்கும் முயற்சித்த போது செல்வம் மீது தனியார் பேருந்து…

Read more

ஸ்கூலுக்கு போக மாட்டியா…? அக்கறையோடு கண்டித்த தாய்… யோசிக்காமல் மகள் எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டை குளம் என்ற பகுதி உள்ளது. இங்கு கட்டிட தொழிலாளியான ஜேக்கப் சுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஞான செல்வி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு ஜெபராஜ் என்ற மகனும் ஒரு மகளும்…

Read more

அரசு பஸ் மீது மினி லாரி மோதி இருவர் பலி… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டத்திலுள்ள களக்காடு அருகே உள்ள படலையார் குளம் கிராமத்தில் ஜே.ஜே நகரில் மகேஷ் (20) என்பவர் வசித்து வந்தார். இவர் மினி லாரி ஓட்டும் வேலை செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அதிகாலையில் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பொருள்களை…

Read more

ஸ்கூட்டியில் கல்லூரிக்கு சென்ற மாணவி…. திடீரென பெண்ணை முட்டிய மாடு…. பதபதைக்க வைக்கும் சம்பவம்…!!

நெல்லை மாநகரில், கல்லூரி மாணவியை சாலையில் சுற்றி திரிந்த மாடு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாதிகா என்ற மாணவி ஸ்கூட்டியில் கல்லூரிக்கு செல்லும் போது, தியாகராஜ நகர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. சாலையில் நடமாடிய மாடு, எதிர்பாராத விதமாக…

Read more

உடம்பு சரியில்ல… “வேலைக்கு போகாததால் கடனை திருப்பி செலுத்தாத தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்”… தாய் வெட்டி படுகொலை… நெல்லையில் பயங்கரம்…!!!

நெல்லை மாவட்டம் சி என் கிராமத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஒரு தகராறு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான கண்ணன், கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், குடும்ப தேவைக்காக காளிமுத்து என்ற ஒருவரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார்.…

Read more

நெல்லையில் புதிதாக அமையும் சோலார் நிறுவனம்… 3000 பேருக்கு வேலைவாய்ப்பு…!!!

நெல்லையில் கங்கைகொண்டான் சிப்காட்டில், ரூ.1,260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலை, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக விக்ரம் சோலார் நிறுவனம் தற்போது விண்ணப்பித்து இருக்கிறது. புதிய தொழிற்சாலையில் 3 ஜிகா வாட் சோலார் பேனல்களை…

Read more

காத்து வரல… அதான் கதவ திறந்து வைச்சேன்… இரவில் தூங்கிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிரிச்சி….!!

திருநெல்வேலிக்கு அடுத்த கொண்டாநகரம் லட்சுமி நகரில், மாரி மஞ்சு என்ற 23 வயதான பெண், தனது கணவனுடன் இரவு தூங்கிய போது, அவரின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்கச் சங்கிலி மா்மநபரால் பறிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. புதன்கிழமை இரவில்,…

Read more

மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவர்…பரபரப்பு சம்பவம்…!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு கொலை வழக்கில், 84 வயது கணவர் சாம் அலெக்சாண்டர் தனது 76 வயது மனைவி ரோசிலின் புளோராவை கொலை செய்துள்ளதாக போலீசாரால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஆறு மாதங்களாக குமரி மாவட்டம் சீதப்பாலில் உள்ள…

Read more

ஐயோ…! சாக்லேட் என நினைத்து கொசுவர்த்தி சுருளை சாப்பிட்ட இரட்டை குழந்தைகள்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

பாளையங்கோட்டையில் இரட்டைக் குழந்தைகள் கொசுவர்த்தி சுருளை மிட்டாய் என்று நினைத்து தின்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்திரலிங்கம் மற்றும் சூரியலிங்கம் என்ற இரட்டையர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! கோவில் திருவிழாவில் அண்ணன்-தம்பி படுகொலை… நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் காரம் பாடு என்னும் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருவிழா மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் இரு தரப்பினருக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

Other Story