“ஆசிரியரின் மண்டையை மது பாட்டிலால் உடைத்த மாணவர்கள்”… எல்லை மீறிய சம்பவம்… விருதுநகரில் பரபரப்பு..!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சண்முகசுந்தரம் (48) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று மதியம் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது 2 மாணவர்கள் தாமதமாக வந்தனர்.…
Read more