மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! “இன்று தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும்”… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் பொதுவாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மே 1-ம் தேதி தொழிலாளர்கள் தினம் என்பதால் அனைத்து டாஸ்மாக்…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் நாளை மகாவீர் ஜெயந்தியை யை முன்னிட்டு பொது விடுமுறை. இதனால் நாளைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள் செயல்படாது. இதே போன்று நாளைய தினம் வங்கிகளுக்கும் விடுமுறை. இந்நிலையில் தற்போது நாளை தமிழக முழுவதும் டாஸ்மாக்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை… எப்போது தெரியுமா..? அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட 8 முக்கிய நாட்களில் விடுமுறை அளிக்கப்படும் நடைமுறை உள்ளது. அதன் படி, வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினம் தமிழகத்தில்…

Read more

“இனி மதுபானக் கடைகளில் பெண்களும் பணி புரியலாம்”… சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!!!

மேற்கு வங்க சட்டமன்றத்தில் கடந்த புதன்கிழமை மேற்கு வங்க நிதி மசோதா 2025 (West Bengal Finance Bill, 2025) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மாநில உதவித் துணை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா தாக்கல் செய்தார். இதில் 1909-ம் ஆண்டு கொண்டுவந்த…

Read more

“தமிழக டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலின் அப்பா போட்டோ”… தடுத்து நிறுத்திய போலீசார்… வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த பாஜக..!!!

தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் பாஜகவினரை கைது செய்த நிலையில் மாலை 6:00 மணி ஆகியும்…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் பிப்ரவரி 11-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!!!

தமிழ்நாட்டில் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தற்போது தமிழ்நாடு முழுவதும் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கன்னியாகுமரி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக்…

Read more

தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி இங்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம். இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்த நிலையில் தற்போது…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும். பொதுவாக முக்கிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். குறிப்பாக சுதந்திர தினம்,…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..‌ அரசு அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இதன் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை…

Read more

இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… எங்கு தெரியுமா…? ஆட்சியர் அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் உலகப் புகழ் பெற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறுகிறது. அதன்படி அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் நேற்று மாட்டுப்பொங்கல் திருநாளில் பாலமேடு பகுதியில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் கள்ளுண்ணாமையை வலியுறுத்தியவர். இதன் காரணமாக இன்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இன்று தடையை மீறி யாரும் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை…

Read more

“இனி டாஸ்மாக் கடைகளில் அந்த பிரச்சனை இருக்காது”… தமிழகம் முழுவதும் அமலாகிறது புதிய வசதி… மதுப்பிரியர்கள் செம ஹேப்பி..!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுகிறது. இதன் காரணமாக கியூ ஆர் கோடு முறையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நடைமுறையை அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. அதோடு மது பாட்டில்களை வாங்கிய பிறகு…

Read more

Breaking: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் இந்த விழாவை காண உள்ளூர் மட்டும் என்று வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். இதன் காரணமாக நேற்று முதல் 9 நாட்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு செக்… இன்று முதல் இப்படித்தான் மது விற்பனை செய்யப்படும்… தமிழக அரசு அதிரடி..!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக புகார் எழும் நிலையில் இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் சஸ்பெண்ட்…

Read more

தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் டாஸ்மாக் கடைகளில்… மது பிரியர்களை குஷி படுத்திய சூப்பர் தகவல்…!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஏப்ரல் மாதம் முதல் முழுமையாக கணினி மயமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக புகார்கள் எழுந்ததால் மது பாட்டலுக்கு பில் கொடுக்கும் நடைமுறை மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில்…‌ மது பிரியர்களை குஷி படுத்திய சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் மது கடைகள் மூலமாக அரசுக்கு கூடுதல் வருவாய் வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 முதல் 20 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக புகார்கள் என்பது தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.…

Read more

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா…? நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் நடிகர் விஜய் அடுத்த அதிரடியாக இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தம் 26 தீர்மானங்கள்…

Read more

“10 ரூபாய் கூட ரொம்ப அதிகம் தான்”…. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அரசு கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் தான் அரசுக்கு அதிக வருமானம் வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதன் பிறகு டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக மதுபானங்களை விற்பனை செய்வதாக புகார் எழுவதால் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

Read more

தவெக முதல் மாநாடு… டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவு…!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறும் நிலையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இன்று காலை முதலே விசாலைக்கு ‌ படையெடுத்து வருகிறார்கள். நடிகர் விஜயும் நேற்று இரவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் முதல் மாநாடு நடைபெறுவதை…

Read more

“10 மணிக்கு கரெக்டா கடையை மூடிருவாங்க”… டாஸ்மாக் முன்பு செல்பி எடுத்து அனுப்பும் போலீசார்… பறந்தது முக்கிய உத்தரவு..!!

தமிழகத்தில் காவலர்கள் பணியில் இருக்கும் போது சீருடைகள் செல்பி எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது காவலர்கள் தங்களுக்கென பணிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்வதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு…

Read more

Breaking: அக். 27 முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகருக்கு ஏராளமானவர் செல்வார்கள். இதன் காரணமாக ஏற்கனவே அந்த மாவட்டத்திற்கு 2 மாதங்கள் வரை 144 தடை உத்தரவு…

Read more

தமிழகம் முழுவதும் 3500 டாஸ்மாக் கடைகளில்… அடுத்த வாரம் முதல் அமலாகிறது புதிய விதிமுறை…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக அரசு அதிக வருமானம் வருகிறது. இருப்பினும் டாஸ்மாக் கடைகளால் பலர் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழிப்பதால் அரசாங்கம் மதுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தான் வருகிறது. தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்னும்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நிலவும் கடும் மழையால் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பல அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், மழை வெள்ளத்தால் பொதுமக்கள் இலகுவாக வெளியே சென்று வர முடியாத நிலை ஏற்படுவதும், அத்துடன் பாதுகாப்பை…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மது கடைகளுக்கும் அரசாங்கம் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறை…

Read more

குடிமகன்களுக்கு குஷியான செய்தி..! மது பாட்டில்களுக்கு Bill… தமிழக அரசு உத்தரவு.!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மது கடைகளில் அதிக அளவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த  நிலையில் இதனை தடுக்க அரசு க்யூ ஆர் கோடு மூலமாக மது விற்பனை…

Read more

தமிழகத்தில் விரைவில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

ஈரோட்டில் நேற்று முன்தினம் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதில் கொள்கை ரீதியாக மாறுபட்ட கருத்து கிடையாது. அதே சமயத்தில் ஒரே நேரத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடினால் மிகப்பெரிய…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு செக்… இனி அதிக விலைக்கு மதுபானங்களை விற்க முடியாது… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மது கடைகளில் அதிக அளவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த  நிலையில் இதனை தடுக்க அரசு க்யூ ஆர் கோடு மூலமாக மது விற்பனை…

Read more

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்செந்தூர் அம்மன்புரம் கிராமத்தில் நாளை (செப். 26) வெங்கடேச பண்ணையாரின் 21வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. பாலா கிருஷ்ணன் அவர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தவிர்க்கும் நோக்கில் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் இன்று  மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் 16ஆம் தேதி முன்னதாக மிலாடி நபி பண்டிகை என்று இருந்த நிலையில் பின்னர் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பண்டிகை மாற்றப்பட்டது. இதன் காரணமாக தமிழக…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை…. எப்போது தெரியுமா..? அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வருகிற 17-ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்னதாக செப்டம்பர் 16 மிலாடி நபி பண்டிகை என்று இருந்த நிலையில் பின்னர் செப்டம்பர் 16ஆம் தேதி என்று மாற்றப்பட்டது. இதன் காரணமாக அரசாங்கம் செப்டம்பர் 17ஆம் தேதியை…

Read more

தமிழகத்தில் செப். 17-ல் டாஸ்மாக் கடைகள் மூடல்.. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் முக்கிய பண்டிகை தினம் போன்றவைகளில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 15ஆம் தேதி தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக…

Read more

தமிழகத்தில் செப். 11-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இமானுவேல் சேகரனார் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 11ஆம் தேதி அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள நிலையில்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அமலாகும் புதிய திட்டம்…. “இனி மது பிரியர்களுக்கு கவலையே இல்லை”… அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் மது கடைகள் மூலமாக அரசுக்கு அதிக வருமானம் வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் அரசுக்கு சொந்தமான மது கடைகள் ஏராளமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் மது கடைகளில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுகிறது. இதன் காரணமாக மது பாட்டில்கள்…

Read more

இனி டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க “இப்படித்தான் பணம் செலுத்தணும்”… தமிழக அரசு அதிரடி…!!

தமிழகம் முழுவதும் மதுபான கடைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதாவது கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக…

Read more

சற்று முன்….! தமிழகத்தில் 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…?

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநில வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படாது. அதாவது…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு செக்….! இனி அதிக விலைக்கு மதுபானங்களை விற்க முடியாது…. தமிழக அரசு அதிரடி…!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விரைவில் புதிய மாற்றம் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது டாஸ்மாக் கடைகளில் மது வழங்கிய பிறகு ‌ பில் கொடுக்கப்படும் நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது. இந்த புதிய செயல்முறை தீபாவளி பண்டிகைக்கு பிறகு அமலுக்கு…

Read more

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் முதல் அமல்…. தமிழக அரசு முக்கிய அதிரடி முடிவு….!!!

தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதாவது  டாஸ்மாக் கடைகளில் மது  வாங்கி குடித்த பிறகு காலி பாட்டில்களை அப்படியே வாங்கி வீசுவதால் அதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக புகார் …

Read more

தமிழகத்தில் 1000 டாஸ்மாக் கடைகள் மூடல்…? அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

ஈரோட்டில் அமைச்சர முத்துசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பக்கத்து மாநிலத்தில் இருந்து சாராயம் வாங்கி குடித்த 7 பேர் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் இருந்து வரும் அனைத்து…

Read more

மது பிரியர்களுக்கு குட் நியூஸ்… டாஸ்மாக் கடைகளில் 90 மிலி மது டெட்ரா பேக்… எப்போது அறிமுகம் தெரியுமா..?

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக புதிய மதுபானம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 90 மி.லி மது டெட்ரா பேக் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம். இது தீபாவளி பண்டிகையிலிருந்து அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதாவது குவார்ட்டர் ரூ.140-க்கு…

Read more

காலை 9 மணிக்கே திறக்கப்படும் டாஸ்மாக்… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகின்றன. ஆனால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் காலை 9 மணிக்கே டாஸ்மாக் கடையை நோக்கி மது பிரியர்கள் படையெடுக்கின்றனர். அரசு உத்தரவை மீறி கள்ளத்தனமாக…

Read more

மதுபிரியர்களே உஷார்…. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் காலாவதியான மதுபானம் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அழைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சீர்காழியில் காலாவதியான மது குடித்த இரண்டு பேர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மூன்று பேர் பணியிடை நீக்கம்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடல்… இன்று கல்லாகட்ட போகுது….!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி நாளை முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஜூன் 4ம் தேதி ஆகிய நாட்களில் மாநில முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read more

BREAKING: டாஸ்மாக் கடைகள்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மது கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பணம் வாங்கினால் உடனே புகார் தெரிவிக்கலாம் என கூறிய…

Read more

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள்… தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் விவரங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முகாம் நடத்தி சான்றிதழ்களை சரிபார்க்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இதனை மாவட்ட மேலாளர்கள் பட்டியலாக தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும் எனவும்…

Read more

ஜன.,10ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 75 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – ஆட்சியர் லட்சுமிபதி அறிவிப்பு.!!

ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 75 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகள் 10ஆம் தேதி மூடப்படும் என…

Read more

‘டாஸ்மாக் கடைகளில் போலி மது விற்பனை இல்லை’…. அமைச்சர் விளக்கம்….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்கள் இருக்கவே இருக்காது என்பதை தன்னால் உத்திரவாதமாக சொல்ல முடியும் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். கோவை சிறுதானிய உணவு திருவிழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், மற்ற இடங்களில் போலி…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் வருகிறது புதிய மாற்றம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிலை திரும்பப் பெரும் திட்டத்தை டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. முதல் கட்டமாக நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது . பாட்டிலுக்கு…

Read more

டாஸ்மாக் கடைகள் இன்று மூடல் ; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு 

மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் இன்று மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு. இம்மானுவேல் சேகரனின் 66-வது நினைவு தினத்தை ஒட்டி மதுரையில் இன்று டாஸ்மார்க் கடைகள் அடைக்கப்படுகின்றன. டாஸ்மார்க் கடைகள்,  மனமகில் மன்றங்கள்,  தங்கும் விடுதிகளுடன் …

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி இது கட்டாயம்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் மட்டும் இருபது ரூபாய் என வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. என் நிலையில்…

Read more

டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு… தமிழக அரசின் புதிய திட்டம்..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போர்டுகளை அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு ஐந்து கடைகள் என 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக…

Read more

Other Story