உஷார்- வீடு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்… முன்கூட்டியே வரி கட்டினால் இவ்வளவு லாபமா?… வைரலாகும் தமிழக அரசின் மாஸ் பிளான்..!!!

தமிழகத்தில் வீடு மற்றும் சொத்து வைத்திருப்பவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், சொத்து வரியை எளிதாகச் செலுத்துவதற்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் தங்களது சொத்து வரியைச் செலுத்துபவர்களுக்கு 5% ஊக்கத்தொகை அதிகபட்சம் 5,000 ரூபாய்…

Read more

டிக்கெட் இல்லாததால் ஓடும் ரயிலில் இருந்து குதித்த நபர்… பரிசோதகர்களை சூழ்ந்த பயணிகள்… வைரலாகும் பகீர் சம்பவம்…!!!

சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில், டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபட்டபோது உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த நபர் ஒருவர் ரயிலில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கம் ரயில்…

Read more

“மக்கள் விரோதிகளின் கடைசி ஆயுதம் தேசப்பற்று”… பாஜகவின் முகத்திரையை கிழித்த சத்யராஜ் மகள்..!!!

பாஜகவின் அரசியல் அணுகுமுறைகளைக் கடுமையாக விமர்சித்துள்ள நடிகர் சத்யராஜின் மகளும், மருத்துவருமான திவ்யா சத்யராஜ், “மக்கள் விரோதிகளின் கடைசி ஆயுதம் தேசப்பற்று” எனத் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல்,…

Read more

சீறிப்பாய்ந்த முதலமைச்சரின் கார்… சிக்னலில் காத்திருந்த விஜய்யின் நிதானம்… நெகிழ்ந்து போன மக்கள்… சட்டம் எல்லாருக்கும் சமம்… வைரலாகும் வீடியோ..!!!

சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாகன அணிவகுப்பு செல்வதற்காக, போக்குவரத்து காவலர்கள் சாலையில் இருந்த மற்ற வாகனங்களைச் சிக்னலில் நிறுத்தி வைத்தனர். அப்போது, அதே சாலையில் தனது…

Read more

இன்னும் 2 மாசத்தில், மேயர் டூ எம்.எல்.ஏ?.. மாமன்றத்தில் வெடித்த சிரிப்பு… வைரலாகும் மேயர் பிரியாவுக்கு அடித்த ‘பம்பர் ஆஃபர்’ ஜோக்…!!!

சென்னை மாநகராட்சி கூட்டங்களில் வழக்கமாக நிலவும் காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில், அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்று அனைவரையும் நெகிழ்ச்சியிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒரு உறுப்பினர் விளையாட்டாக “இன்னும் இரண்டே மாதங்களில் நீங்கள் எம்.எல்.ஏ…

Read more

சாக்கு மூட்டைக்குள் பிணம்… வேலை தேடி வந்த இடத்தில் உயிரைப் பறித்த நண்பர்கள்… பிணமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை… மனைவியைத் தேடும் போலீஸ்… வைரலாகும் பின்னணி…!!!

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி ரத்தக் கறையுடன் கிடந்த ஒரு சாக்கு மூட்டையை போலீஸார் கைப்பற்றினர். அதனைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒரு இளைஞரின் சடலம்…

Read more

ப்ளீஸ் விட்ரு, கதறிய காதலன்… வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போதே நடந்த பயங்கரம்… பெண் வழக்கறிஞரின் விபரீத முடிவு… வைரலாகும் பின்னணி…!!!

சென்னையில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு, அவரது காதலனை மட்டுமின்றி அந்தப் பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு மனஸ்தாபம் அல்லது தனிப்பட்ட காரணங்களால், வீடியோ கால்…

Read more

40% வாக்குகளை அள்ள நிர்மல் குமார் சொன்ன ரகசியம் இதுதான்… மாமல்லபுரம் கூட்டத்தில் வெளிவந்த ‘மெகா வியூகம்… தமிழகத்தை அதிரவைத்த தவெக பலே பிளான்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் எழுச்சியுரை ஆற்றினார். தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி வீடுகளில், இல்லங்கள் தோறும் தவெக-வுக்கு பெரும் வரவேற்பு நிலவி வருவதாகக் குறிப்பிட்ட…

Read more

ஜனநாயகன்’ சிக்கலில் சதி இருக்கிறதா?… அரசியலுக்கு முட்டுக்கட்டையா?… விஜய் மனசாட்சிக்குத்தான் தெரியும்… பிப்ரவரி 20-க்குப் பின் அதிரடி மாற்றம்… மௌனம் கலைத்த பிரேமலதா…!!!

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச்…

Read more

“ஒரே ஒரு விநாடி, சிதறிய உயிர்… அந்த மர்மப் பெண் எங்கே?… பணம் இருந்தால் எஸ்கேப் ஆகலாமா?… குற்றவாளியைத் தேடும் சமூக வலைதளம்… பாடகி சின்மயி வெளியிட்ட ‘ஷாக்’ பதிவு…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டி ஒரு உயிரைப் பறித்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பெண் தலைமறைவாக இருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநீதியைக் கண்டு பொங்கிய பின்னணிப்…

Read more

சினிமா வசூலை மிஞ்சிய சரக்கு விற்பனை… பொங்கல் வசூலில் ‘டாஸ்மாக்’ செய்த மெகா சாதனை.. 850 கோடி ரூபாய் எங்கே போனது தெரியுமா?… தமிழகத்தில் நடந்த அதிரடி மாற்றம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும்…

Read more

பெற்றோரே என்னை மன்னித்துவிடுங்கள்… கூவம் ஆற்றில் குதித்த மாணவி… தடுத்திருக்க முடியாதா?… மெரினாவில் கரை ஒதுங்கிய சோகம்..!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை எம்.பி. எ இரண்டாம் ஆண்டு பயின்று வந்த யுவஸ்ரீ என்ற மாணவி, சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று…

Read more

அன்பாக காளான் சூப் கொடுத்து தோழியை மயக்கிய செவிலியர்… சைக்கோ செவிலியரா?… சிக்கியது எப்படி?.. பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் காரணம்…!!!

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். அவரிடம் உதவி கேட்டு வந்த தோழி ஒருவருக்கு, உபசரிப்பது போல நடித்து காளான் சூப்பில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். அந்த…

Read more

நாங்க யாருக்கும் பயப்படல… அடுத்த மூவ் இதுதான்… என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக?… தொண்டர்களுக்கு டிடிவி கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்…!!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் என்.டி.ஏ. அமமுக இணைவது குறித்து சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளுக்கு அக்கட்சியின் தலைமைக்கழகம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலேயே கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இது குறித்துத் தெளிவாகக்…

Read more

பொதுமக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து?… பாஜக-வை கண்டு பயப்படுகிறதா அரசு அமைப்புகள்?… மேடையில் காங்கிரஸ் எம்.பி. எழுப்பும் காரசாரமான கேள்வி…!!!

பாஜக அரசு தனது அரசியல் லாபத்திற்காக நாட்டின் அனைத்து அரசு அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்துவதாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்தியில் ஆளும் பாஜக அரசு தன் வசமுள்ள அனைத்து…

Read more

காங்கிரஸ் இனி அவ்வளவுதான்.. அந்த ஒரு குடும்பம் மட்டும்தான் வேணுமா?… திமுக-வின் ரகசிய திட்டம் இதுதான்… மேடையில் புள்ளிவிவரத்தோடு பொளந்து கட்டிய குஷ்பு…!!!

காங்கிரஸ் கட்சி தற்போது மக்களால் விரும்பப்படாத ஒரு கட்சியாக மாறிவிட்டதாகத் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு ஊழல்களிலும், பயங்கரவாதத் தாக்குதல்களிலும் சிக்கியிருந்ததாகக் குற்றம்…

Read more

மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்… ஒரு கிளை வெட்டினாலும் பர்ஸ் காலியாகும்… மாநகராட்சி போட்ட புது ரூல்ஸ்…!!!

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பசுமைப் போர்வையைப் பாதுகாக்கவும், மரங்களை அத்துமீறி அகற்றுவதைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என…

Read more

2026 தேர்தல் இப்போதே முடிந்துவிட்டதா?… பாஜகவினரே எங்களிடம் தோற்றுவிட்டார்கள்… மேடையில் போட்டுடைத்த முதல்வர் கொடுத்த மாஸ் அப்டேட்…!!!

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரவிருக்கும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து உற்சாகமாக உரையாற்றினார். கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளையும், கொண்டு வந்துள்ள மக்கள் நலத்திட்டங்களையும்…

Read more

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சட்ட சிக்கல்… கமருதீன், பார்வதியை ஜெயிலில் போடுங்க… காவல்துறை உள்ளே நுழைகிறதா?.. விஜய் சேதுபதி என்ன செய்கிறார்?… வைரலாகும் இணையவாதிகளின் விவாதம்…!!!

அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ள கமருதீன் மற்றும் விஜே பார்வதி ஆகியோர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஒரு தனியார் யூடியூப் சேனலில் நடந்த விவாதத்தின் போது, மத…

Read more

பொதுமக்களுக்கு மிரட்டல்… கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்… லஞ்சமா? மிரட்டலா?… வைரலாகும் காவல்துறை அதிகாரிகளின் சஸ்பெண்ட் பின்னணி…!!!

சென்னையில் பணப்பறிப்பு புகாரில் சிக்கிய மூன்று காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவான்மியூர் நகரத்தைச் சேர்ந்த இவர்கள், பொதுமக்களை மிரட்டி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் கண்ணியத்திற்கு குந்தகம்…

Read more

சம வேலைக்கு சம ஊதியம்… ஆசிரியர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை அதிரடி முற்றுகை… போராட்டத்தால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி…!!!

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டமும், அதே நேரத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகத் தூய்மைப் பணியாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டமும் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இது குறிப்பாக,…

Read more

கோர்ட்டில் நீதிபதிகள் கண்ணீர் மல்கக் கேட்ட கேள்வி… “பெத்த தாயே இப்படி செய்யலாமா?… தாய்மார்களே உஷார்… உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி கருத்து…!!!

பெற்ற குழந்தைகளை நற்பண்புகளுடன் வளர்த்தெடுப்பது ஒரு தாயின் புனிதமான கடமையாகும்; அந்தக் கடமையை அவர் தவறும்போது ஒரு குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகமே தனது வலுவான அடித்தளத்தை இழந்துவிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும்…

Read more

அதிமுக – பாஜக கூட்டணியில் திடீர் திருப்பம்…. ராயப்பேட்டையில் நடக்கப்போவது என்ன?… 2026-ல் யாருக்கு சீட்?… எடப்பாடி கொடுக்கப்போகும் ஷாக் ட்ரீட்…!!!

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம்…

Read more

ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து ஹவுஸ் ஓனருக்கே ஆப்பு வைத்த தோழி… உங்கள் வீட்டுச் சாவியை மறைத்து வைக்கிறீர்களா?… போலீசாரிடம் சிக்கிய தோழி & பார்ட்னர்…!!!

சென்னை நெற்குன்றம் பகுதியில் உள்ள சக்தி நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் ஸ்நேகா என்ற பெண் வசித்து வந்தார். இந்நிலையில், கார்த்திகேயன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே…

Read more

மேடையில் கொதித்தெழுந்த தமிழிசை… ஷூட்டிங் நடத்துறது தான் முதல்வருக்கு வேலையா?…. ஆதாரத்துடன் விளாசிய அதிரடி பேட்டி…!!!

முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எங்கு வன்முறை நடந்தாலும் அதை பாஜகவுடன் இணைத்துப் பேசுவதை வன்மையாகக் கண்டித்தார். மேலும் வடமாநிலங்களில் தேவாலயங்கள்…

Read more

பெண் மருத்துவர் குளிக்கும்போது வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரர்…. ஐபிஎஸ் அதிகாரியிடம் சென்ற புகார்… தாமதமான நீதி, அதிரடி நடவடிக்கை கைதான ‘சைக்கோ’ தொழிலதிபர்…!!!

சென்னையில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ரகசியமாகப் படம்பிடித்த 57 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவரான ஒரு பெண், தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக யாரோ மொபைல்…

Read more

காது கம்மலுக்காகக் கொலை! பக்கத்து வீட்டுக்காரர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட எழுமலை: சென்னையில் ஓரு நாள் இரவில் நடந்த துயரம்!

சென்னை, நொளம்பூரில், தங்க நகைக்காக 70 வயது மூதாட்டி ஒருவரை கொலை செய்து, நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு இரவு, 70 வயதான மூதாட்டி ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது, 65 வயது மதிக்கத்தக்க…

Read more

“யாரோ என்னை அழைக்கிறார்கள்…” IT இளைஞரின் வாழ்க்கையை முடித்த மர்மக் குரல்..! வீட்டின் உள்ளே கண்ட கோரக்காட்சி – சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையை அடுத்த மேற்கு முகப்பேர், திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ரோஷன் நாராயணன் (24) என்பவர், அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர், சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காகச் சென்றிருந்த நிலையில்,…

Read more

“பார்க்கிங்” வெப்சீரிஸ் பானியில் நிஜ சம்பவம்…. பாதிக்கப்பட்டவர் கண்ணீர் கதறல்….!!

சென்னை மாவட்டத்திலுள்ள சாலிகிராமம், எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள வீட்டு உரிமையாளர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக பார்க்கிங் வசதியுடன் வீடு வாங்கியுள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்  வம்சி , அந்த இடத்தில் வம்சி தனது காரை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

முரடனாக மாறிய காதலன்… காதலி விபரீத முடிவு… பயங்கர சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மரகதம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ஷாலினி தனது வீட்டிற்கு அருகே உள்ள அருண் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்கு…

Read more

Other Story