மெடிக்கல் ரிப்போர்ட் படிச்சேன்…! சீரியஸாக ஏதும் இல்லையே…. செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் நீதிபதி உத்தரவு…!!

அமைச்சர்  செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக நீதிபதி செந்தில் தரப்புக்கு சில கேள்விகளை முன் வைத்தார்கள். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது போன்ற பல்வேறு விஷயங்களை…

Read more

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு ஒத்திவைப்பு: திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்…!!

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்கப்பட்டது. உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் செந்தில் பாலாஜி. இந்த ஜாமீன் மனு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Read more

1இல்ல… 2இல்ல… 4 ரீசன் சொன்ன கோர்ட்…! வசமாக சிக்கிய செந்தில்பாலாஜி… அப்படியே புட்டுப்புட்டு வெச்ச அண்ணாமலை…!!

என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜியுடைய ஜாமீன் மறுக்கப்பட்டு இருக்கிறது. ஏன் மறுக்கப்பட்டிருக்கிறது ? மறுக்கப்பட்டதற்கு நீதிபதி காரணம் ‌சொல்றார்… 1, 2, 3, 4-ன்னு முதல் காரணம் என்ன…

Read more

30 நிமிடத்திற்குமேல் உட்காரமுடியல..! சிறைவசத்தால் உடல்நிலை ஆபத்து… செந்தில் பாலாஜிக்கு ஜாமின் எப்போது?

சட்டவிரோத பண பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம்  14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த இரண்டு மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி…

Read more

ஜாமீன் கொடுங்க மை லார்டு…! EDயால் நிரூபிக்க முடியாது…! ஆதாரத்தை கலைக்கமாட்டார்.. செந்தில் பாலாஜி வழக்கில்….. சற்றுமுன் பரபரப்பு..!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம்  14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி தாக்கல்…

Read more

#BREAKING: செந்தில்பாலாஜி ஜாமீன் மனு – தீர்ப்பு ஒத்திவைப்பு…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் அதனை 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி…

Read more

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – ED பதில் தர உத்தரவு..!!

அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் இந்த ஜாமீன் மனுவை முதன்மை…

Read more

#BREAKING: செந்தில் பாலாஜி பிணை மனு; கோர்ட் முக்கிய உத்தரவு!!

செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் மனு மீது பதிலளிக்க அமலாக்க துறைக்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி புதிய முடிவு.. திருப்பம்…!!

ED தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறை தரப்பிற்கும் மனு குறித்த தகவலை தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் ஜூன்14ல் கைது…

Read more

BREAKING: செந்தில் பாலாஜிக்கு ஆக-25 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு…!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை மேலும் 5 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறையினர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில்…

Read more

செந்தில் பாலாஜி வழக்கு – அமலாக்கத்துறை நோட்டீஸ்!!

செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி  மேல்முறையீடு மனு, அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இந்த இரண்டு மனுக்கள் மீதும் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.  அமலாக்கத்துறை என்னை கைது செய்ததே…

Read more

நேரம் நெருங்கிட்டு…. செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவ மணையில் தான் உள்ளாரா ? – இரவோடு இரவாக கொளுத்தி போட்ட எச்.ராஜா!!

அமலாக்கத்துறை வழக்கு விசாரணையின் பிடியில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக திமுக அரசாங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. சட்டப் போராட்டங்களை நடத்திவரும் திமுக அரசின் நடவடிக்கையை மத்தியில் ஆட்சியில் இருக்கும் டெல்லி உச்சிநோக்கி வருவதாக பாஜக உள்ளிட்ட பலரும் பேசி வருகிறார்கள்.…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நாளை இறுதி விசாரணை…. பரபரக்கும் தமிழகம்…!!

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது 3வது நீதிபதி கார்த்திகேயன் நாளை விசாரணை மேற்கொள்ளவுள்ளார். செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். இதையடுத்து இவ்வழக்கில் 3வது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,…

Read more

#Breaking: செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவில் வழக்கு….!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இதனை எதிர்த்து திமுக தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனிடையே அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்போது அறுவை சிகிச்சை நடந்து…

Read more

BREAKING: செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை சொல்லும் காரணங்கள் இதோ…!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வருமானவரித்துறை தாக்கலில் தெரிவித்ததை விட வங்கிக் கணக்கில் உள்ள பணம்…

Read more

BREAKING: செந்தில்பாலாஜிக்கு 28 வரை நீதிமன்ற காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத் துறையின் கைதை தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் வந்து பார்த்து கைதை உறுதி செய்த நீதிபதி, தரவுகளை…

Read more

நெஞ்சுவலி உள்ளவர் எப்படி எட்டி உதைக்க முடியும்..? FIR போடுங்க…. ஜெயக்குமார் ஆவேசம்..!!!

பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் நெஞ்சுவலியால் துடித்தபடி காரில் இருந்த செந்தில்…

Read more

மின்சார பயன்பாட்டில் தமிழ்நாடு படைத்த வரலாற்று சாதனை…. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு…!!!

தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக, நேற்று தான் மின் நுகர்வு அதிகபட்சமாக 41.82 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது என்றும்  கூறியுள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள…

Read more

Other Story