20 நாட்களாக பேசல… முன்கோபம் அதிகம்… பிரபல சின்னத்திரை நடிகை இறப்புக்கு விளக்கம் கொடுத்த தாய்
சின்னத்திரை நடிகை நந்தினியின் தற்கொலை அவரது குடும்பத்தினரிடையே மட்டுமின்றி திரையுலகினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரது தாய் பசவராஜேஸ்வரி கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் தங்கியிருந்து கெளரி சீரியலில் நடித்து வந்த நந்தினிக்கு முன்கோபம் அதிகம்…
Read more