பொது இடத்தில் இருமலுடன் சுற்றியதால் சிறைத்தண்டனை…. அரசின் வினோத தண்டனை…!!

பொது இடத்தில்  நபர் ஒருவர் இருமியததற்காக  சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது. சிங்கப்பூரில், கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்செல்வம் என்ற 64 வயது நபருக்கு இரண்டு வார சிறைத்தண்டனை…

Read more

அதிபர் ஆனார் தர்மன் சண்முகரத்னம்…. பதவி பிரமாணம் செய்து வைத்த நீதிபதி….!!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம் நேற்று அதிபராக பதவி ஏற்று கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சுரேஷ் மேனன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் அதிபரான ஹலீமா யாகூபின் பதவிக்காலம்…

Read more

#BREAKING : சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றார் தர்மன் சண்முகரத்னம்.!!

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றார் தர்மன் சண்முகரத்னம். அதிபர் தேர்தலில் தர்மன் ( 70.4%), சீன வம்சாவளி வேட்பாளர்கள் கொக் சாங்க் (15.72%), கின் லியான் (13.88%) வாக்குகள் பெற்றனர். சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றுள்ள தர்மன் சண்முக ரத்னம்…

Read more

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்….. தமிழ் வம்சாவளியினர் வெற்றி…..!!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த 66 வயதுடைய தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலீமா யாக்கோபின் ஆறு வருட பதவிக்காலம் வருகின்ற 13-ஆம் தேதி நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு…

Read more

சிங்கப்பூரில் போதை விருந்து…. கிடைத்த ரகசிய தகவல்…. 49 பேர் கைது….!!

சிங்கப்பூரில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது சென்டோசா தீவு இங்கு. போதைப்பொருள் உபயோகப்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கிருந்த நட்சத்திர விடுதி ஒன்றில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நடந்து கொண்டிருந்த விருந்தில் போதை…

Read more

சிங்கப்பூரில் பாலியல் அத்துமீறல்….. இந்திய வம்சாவளியினருக்கு பிரம்படி தண்டனை….!!

சிங்கப்பூரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மார்க் கலைவாணன் கலையரசன் என்பவர் அந்நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு புரிந்த குற்றத்திற்காக 16 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து 2017 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் சிறையில் இருந்து…

Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை…. சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்குமா இந்தியா….?

எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை…

Read more

இந்த நாட்டு பாஸ்போர்ட் இருந்தா… நீங்க ராஜா தான்…. இதுதான் உலகிலேயே சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாம்…!!!

வெளிநாட்டு பயணங்களின் பொழுது பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது. இதன் மூலமாக சம்பந்தப்பட்ட நபர்  எந்த நாட்டை சேர்ந்தவர், பிறந்த தேதி, ஊர், பயண விவரங்கள் அனைத்துமே அதில் தெரிந்து கொள்ளலாம். அதே சமயம் எந்த நாட்டிற்கு நாம் செல்கிறோமோ…

Read more

கை தவறி உடைந்த பொருள்…. கண்டித்த பெண்ணுக்கு 26 முறை கத்திக்குத்து…. பணிப்பெண்ணின் கொடூர செயல்….!!

மியான்மரை சேர்ந்த பணிப்பெண்ணான Zin Mar Nwe ஜனவரி மாதம் 2018 ஆம் வருடம் தனது 17 வயதில் வேலை தேடி சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்குள்ள ஏஜென்ட் மூலமாக வீடுகளில் வேலை பார்த்து வந்தவர் மே மாதம் 2018 ஆம் வருடம்…

Read more

“6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்”…. சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அசத்திய முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2…

Read more

#BREAKING: சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து வெளிநாடு புறப்பட்டார். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் முதல்வர் ஸ்டாலின் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்க்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  இன்று சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும்…

Read more

என்னது..! விமான நிலையத்தில் இவ்வளவு தங்கம் பறிமுதலா?…. பெண் உள்பட 4 பேர் கைது…!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த சென்னை சேர்ந்த…

Read more

சிங்கப்பூரின் சுற்றுலா துறை அடையப்போகும் வளர்ச்சி…. வெளியான தகவல்…!!!

சிங்கப்பூரின் சுற்றுலா துறையானது, வரும் 2024 ஆம் வருடத்திற்குள் கொரோனா தொற்றிற்கு முந்தைய வளர்ச்சி நிலையை அடைந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உலக நாடுகளில் மூன்று வருடங்களாக மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். விமானம், ரயில் மற்றும்…

Read more

நடுவானில் பற்றி எறிந்த விமானம்…. பணிப்பெண்களால் உயிர்பிழைத்த 189 பயணிகள்…!!!

சிங்கப்பூரில் ஒரு விமானத்தில் மொபைல் சார்ஜர் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. சிங்கப்பூருக்கு தைவான் நாட்டிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்ட ஒரு விமானத்தில் பயணிகள் 189 பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒரு பயணி தன் மொபைலை…

Read more

நட்சத்திர ஓட்டலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… கைது செய்த போலீசார்…!!!!!

சிங்கப்பூரில் செண்டொசா தீவில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நட்சத்திர ஓட்டலில் இந்தியரான சுப்பிரமணியன் முரளிமனோகர்ஜோஷி என்பவர் இருந்துள்ளார். இவர் அந்த ஓட்டலுக்கு வந்த பெண்…

Read more

Other Story