அதிர்ச்சி….! வெள்ளையங்கிரி மலையிலிருந்து கீழே விழுந்த வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!!
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரக்குமார் (31). இவர் கடந்த 18-ம் தேதி கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி கோவிலுக்கு சென்றார். இவர் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்த பிறகு கீழே நண்பர்களுடன் சேர்ந்து இறங்கிக் கொண்டிருந்தார்.…
Read more