“காதலித்து கழட்டிவிட்ட இளம் பெண்”… கோபத்தில் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய காதலன்… உயிருக்கு போராடும் காதலி… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டத்திலுள்ள கற்குடி கிராமத்தில் திருமலை குமார் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணும் காதலித்தார். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்ற நிலையில் கடந்த…

Read more

“சிறுமியின் மீது காதல்”… மகளை டார்ச்சர் செய்ததால் வாலிபரை கொன்ற தாய்… விபத்து போல் நாடகம்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்..!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் பாலாஜி (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை காதலித்து வந்தார். இந்நிலையில் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கியுள்ளார். இவரை ஆட்டோ ஓட்டுநர்களான ஆதித்யா ஷிண்டே…

Read more

தஞ்சையை தொடர்ந்து மதுரையிலும் பயங்கரம்… காதலிக்க மறுத்த இளம் பெண் மீது கொலை வெறி தாக்குதல்… வாலிபர் வெறிச்செயல்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் இளம் பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சித்திக் ராஜா என்பவர் காதலித்துள்ளார். வாலிபர் ஒருதலையாக பெண்ணை காதலித்த…

Read more

மகளின் காதலைப் பிரிக்க தந்தை செஞ்ச விஷயம்… ஆத்திரத்தில் துப்பாக்கியால் கண்ணில் சுட்ட காதலன்.. பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

தெலுங்கானா மாநிலத்தில் 55 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பல்வீந்தர் சிங் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் தொழிலதிபருக்கு தெரிய வந்ததால்…

Read more

“ரவுடியை காதலித்த மகள்”… கூலிப்படையை ஏவி தீர்த்து கட்ட துணிந்த தாய்… ஆனால் கடைசியில்… சினிமாவை மிஞ்சிய கிரைம் திரில்லர்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அல்கா என்ற 42 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் ஒரு ரவுடியை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அல்காவுக்கு தெரிய வந்த நிலையில் பலமுறை தன்னுடைய…

Read more

“காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்”… தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… திடீரென இளம்பெண் ஒத்த வார்த்தை… கோபத்தில் காதலன் செய்த கொடூரம்..!!

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கீழக்கடம்பூா் கிராமத்தில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியூட்டியது. அன்பழகன் மகள் கற்பகலட்சுமி (எ) அபிநயா (21) தனது காதலர் மதியழகனுடன் திருமணம் செய்ய மறுத்ததற்காக, மதியழகன் அரிவாளால் தாக்கியுள்ளார். மதியழகன் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த…

Read more

உயிருக்கு உயிராக காதலித்த பெண்…. “கர்ப்பமாக்கி கருவை கலைத்து கைவிட்ட காதலன்”… போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஷாலினி, இன்ஸ்டாகிராம் மூலம் பொன்னையன் என்பவருடன் பழகி காதலாக மாறிய பின்னர், இருவரும் சந்தித்து நெருக்கமாக இருந்தனர். திருமண உறுதி அளித்த பொன்னையன், ஷாலினி கர்ப்பமாக இருந்தபோது திருமணம் செய்ய மறுத்து, கர்ப்பத்தை கலைக்கச்…

Read more

என் பொண்ணு எங்கே..? “தாயின் வாயில் மதுவை ஊற்றி சேலையை உருவிய கொடூரம்”…. காதல் விவகாரத்தில் பகீர்..!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கீழ்மொரப்பூர் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேந்தர் என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் பள்ளி…

Read more

மகளுடன் ஓடிய வாலிபர்..‌.. ஆத்திரத்தில் சகோதரியை குடும்பமே சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் ரவிந்திர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அப்பகுதியில் வசித்து வந்த பஞ்சாபை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு ரவீந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரும்…

Read more

என்னோட ஆளு கூட நீ ஏன்டா பேசுற… ஆத்திரத்தில் நண்பனை குத்தி கொலை செய்த சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஜார்ஜா என்ற கிராமத்தில் வசித்து வந்த 16 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக 15 வயது சிறுவன் தொடர்பு கொண்டு பழகியுள்ளான். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வந்த நிலையில் 16 வயது சிறுவனுக்கு…

Read more

சாப்பிடுவதற்காக வந்த இளம்பெண்…. நீண்ட நேரமாக பூட்டி கிடந்த அறை… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… காதல் விவகாரத்தில் பகீர்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா (22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சின்னமலை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார்.…

Read more

காதலை ஏற்காத இளம் பெண்… வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்…. அடுத்த நொடியே நடந்த விபரீதம்…!!!

கர்நாடக மாநிலத்தில் சந்தோஷ் (22) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்து நிலையில் அவருடைய காதலை இளம் பெண் ஏற்கவில்லை. இதனால் சந்தோஷ் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

“வேறு சாதிப் பெண்ணோடு காதல்”… தலையை வெட்டி வாலிபர் படுகொலை… 100மீ தொலைவில் உடல்… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் வேளாம்பூர் பகுதியில் கண்மாய் ஒன்று உள்ளது. இதன் அருகே முட்புதரில் ஒரு துண்டிக்கப்பட்ட தலைக்கிடந்துள்ளது. அதன் பிறகு 100 மீட்டர் தொலைவில் நிர்வாண நிலையில் ஒரு ஆணின் உடல் மட்டும் கிடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த…

Read more

“கழட்டிவிட்ட காதலன்”… வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்… ஆத்திரத்தில் முகத்தை சிதைத்த காதலி…!!!

டெல்லியில் ஓம்கார் (24) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவ நாளில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளனர். அதன் பிறகு அவரை…

Read more

இன்ஸ்டாகிராம் பிரபலத்தை காதலித்த மாணவி… திடீரென பிரிந்த காதலர்…. இறுதியில் நடந்த சோகம்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் வசித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார். இவருடைய காதலரும் இன்ஸ்டாகிராம் பிரபலம் தான். இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலருடன் மாணவிக்கு பிரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவியின்…

Read more

நடுரோட்டில் காதலியை துடிக்க துடிக்க கொன்ற காதலன்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்…. நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசாய் கிழக்கு சின்ச்வாடா பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை நடு ரோட்டில் ஒரு வாலிபர் பெண்ணை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளம்பெண் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை…

Read more

காதல் விவகாரம்… வாலிபரை ஓட ஓட துரத்திச் சென்று வெட்டிய கும்பல்… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்ற 23 வயது இளைஞர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர்களுடன் கேரளா செல்வதற்காக புறப்பட்டார். அப்போது அவரை…

Read more

ஒரே பெண்ணுக்கு மாறி மாறி பிறந்தநாள் ஸ்டேட்டஸ் வைத்த நண்பர்கள்… இறுதியில் பறிபோன உயிர்… திடுக்கிடும் சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளூர் நகர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சேது மணிகண்டன் (23) நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். பவானி செங்காடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடைய மகன் குகநாதன்…

Read more

“பேச மறுத்த காதலி”… ஒரு மாதமாக மன வேதனையில் தவித்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…!!!

சென்னையில் உள்ள மேடவாக்கம் பகுதியில் டீப்தி ரஞ்சன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்கு கட்டப்படும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று முன்…

Read more

“6 வருட காதல்”…. திடீரென விபரீத முடிவெடுத்த காதலி…. ஆத்திரத்தில் காதலனை தூக்கிய பெண் வீட்டார்… பகீர் சம்பவம்…!!!

சென்னை கொட்டிவாக்கம் நேரு நகர் பகுதியில் முகமது அலி (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த…

Read more

“காதலை கைவிட மறுத்த வாலிபர்”…. ஆத்திரத்தில் இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்…!!!!

கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் இப்ராஹிம் ஹவுஸ் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை  சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரிய வந்தது. இதனால் வாலிபரை…

Read more

“திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலன்”…. பிளஸ் 1 மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பிளஸ் 1 தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்…

Read more

“இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை”… ஆத்திரத்தில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி கொன்ற தந்தை….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காரி மணி கிராமத்தில் சோமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயப்பா மற்றும் யல்லப்பா என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மல்லப்பா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தப்…

Read more

“8 வருட காதல்”… திடீரென கழட்டிவிட்ட காதலன்… தடாலடியாக இறங்கிய இளம்பெண்…. இப்படி ஒரு சம்பவமா…?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ரோஷினி தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”…. திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை உயிரோடு தீ வைத்து எரித்த காதலன்…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பெருமாள் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் பாண்டிச்செல்வி (28). இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து…

Read more

துப்பாக்கி முனையில் மாணவருக்கு மிரட்டல்… சுற்றி வளைத்த பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த லவ் மேட்டர்…!!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோகன். இவர் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் ஆர்த்தோ முதுநிலை படிப்பு படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில் நேற்று வகுப்பு முடிந்தவுடன் வழக்கம் போல் விடுதிக்கு சென்றுள்ளார். இவர் சென்ட்ரல்…

Read more

நடிகர் நாகசைதன்யாவுடன் காதலா…? பிரபல பொன்னியின் செல்வன் பட நடிகை விளக்கம்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சோபிதா துலிபாலா. இவர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவும், சோபிதா துலி பாலாவும் காதலிப்பதாக சமீப…

Read more

“வயிற்றில் கரு”… நியாயம் கேட்க சென்ற மாணவியை கொடூரமாக அடித்துக் கொன்ற காதலன்?… ஈரோட்டை உலுக்கிய சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் குமார்- மஞ்சுளா தேவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்த ஸ்வேதா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 28-ஆம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு…

Read more

நண்பனை துண்டு துண்டாக வெட்டி இதயத்தை வெளியே எடுத்த இளைஞர்…. பதைபதைக்க வைக்கும் பின்னணி…..!!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நவீன் என்பவர் பயின்று வந்துள்ளார். அவரின் நண்பர் ஹரிஹர கிருஷ்ணா ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் நவீனியின் காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் இரண்டு ஆண்டுகளாக காதலித்து…

Read more

Other Story